பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக இருப்பதால் மற்ற மாநிலங்களை சேர்ந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை தமிழகத்திற்கு அனுப்புகிறார்கள் என்று ஆளுநர் ரவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், தமிழ்நாடு அனைவருக்கும் பாதுகாப்பை தரும். அச்ச உணர்வின்றி வெளிமாநிலத்தவர் இங்கு இருக்கலாம். அங்கிருந்து இங்கு வருபவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம் என்று ஆலோசனை கூறினார்.
தமிழ்நாடு பாதுகாப்பு மிகுந்த மாநிலம்…. ஆளுநர் ஆர்.என். ரவி…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more