தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 4 வரை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்களின் வசதிக்காக சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் நான்கு வரை 1140 சிறப்பு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட…

Read more

தமிழகம் முழுவதும் நாளை பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி ஆகஸ்ட் 3 சனிக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் அசையா சொத்து குறித்து ஆவண பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள விரும்புகிறார்கள். எனவே பொது விடுமுறை நாளான நாளை…

Read more

வெளிநாடு வேலைக்கு புதிய இணையதளம்: தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் முதல் படித்த இளைஞர்கள் வரை அனைவருடைய நலனுக்காகவும் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.…

Read more

அரசு விரைவு பஸ் தினக்கூலி தொழிலாளருக்கு ஊதிய உயர்வு… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தொலைதூரத்திற்கு செல்லும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக தினசரி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 535 ரூபாய்…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது…. வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கன…

Read more

“பெண்களுக்கான பொற்கால திட்டம்”: ரூ.2 லட்சம் வரை கடன்…. இதோ முழு விவரம்….!!!

தமிழக அரசு பெண்களுக்கான பொற்கால திட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குகின்றது. அதுவும் ஆண்டுக்கு ஒன்றுக்கு வெறும் ஐந்து சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தை சேர்ந்த…

Read more

“வேர்களைத் தேடி” திட்டம் – இளைஞர்கள் சுற்றுப்பயணம்… அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் வேர்களை தேடி திட்டம்.…

Read more

வேலை தேடும் பெண்களுக்கு போலீஸ் எச்சரிக்கை… அலெர்ட்டா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் அதிகரித்து…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற்ற நிலையில் கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன்படி 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் புதிதாக 11 மாவட்டங்களில்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு தற்போது 11 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களை சென்றடைவதை கண்காணிக்கவும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு இயற்கை பேரிடர் உள்ளிட்ட காலங்களில்…

Read more

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல்…. உடனே கிளம்புங்க….!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு (மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் இன்று ஆகஸ்ட் 1 முதல் வழங்கப்படும் என்று  பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத்…

Read more

தமிழக ஆளுநராக தொடரும் ஆர்.என் ரவி…? பதவி காலத்தை மேலும் நீட்டிக்க ஆலோசனை…!!!

தமிழக கவர்னரான ஆர்.என் ரவியின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் மீண்டும் அவரே கவர்னராக நீடிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையில் தமிழக கவர்னர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட சிலர் சமீபத்தில் டெல்லியில் சந்தித்து பேசினார்கள்.…

Read more

தமிழகத்தில் மின் பயனாளர்கள் கவனத்திற்கு… மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பொதுவாகவே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகம்b நிகழ்கின்றன. சாதாரணமாக செல்போனுக்கு சார்ஜர் போடும்போது கூட மின்சாரம் பாய்ந்து சிலர் உயிரிழக்கும் அசம்பாவிதங்களும் ஏற்படுகிறது. இது போன்ற சூழலை தடுக்க வீடுகளில் மின்கசிவு தடுப்பு கருவி பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

2 மாத ரேஷன் பொருள்களை வாங்க இன்றே கடைசி…. மக்களே உடனே கிளம்புங்க…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாத பொருள்களை ஜூலை மாதம் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை மக்கள் இந்த…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 12 நாட்களுக்கு… சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்… அறிவிப்பு…!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றாலே ரயில் பயணிகளுக்கு கூடுதல் ஸ்பெஷல் தான். இது வழக்கமான பயணமாக இல்லாமல் சற்று வித்தியாசமானது. சொகுசு வசதிகளும் அதிவிரைவு பயணமும் ரயில் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றது. ரயில்வே துறையில் புகுந்துள்ள நவீன வசதிகள் அனைத்தையும்…

Read more

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் ஆறுபாடல் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்ட மலைப்பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு…

Read more

மாதம்தோறும் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர…. இன்றுடன் அவகாசம் நிறைவு… உடனே போங்க….!!!

தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் ஜூலை 31ம் தேதி இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த அரிய…

Read more

இலக்கிய படைப்புகள் உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பாக ஒவ்வொரு வருடமும் 11 சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதை வெளியிட ஒரு லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர்…

Read more

பயிர் காப்பீடு… இன்றே கடைசி நாள்… விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் நலனை கருதி பயிர் காப்பீடு செய்ய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டு குருவை பருவத்தில் பயிரிட்ட 14 வேளாண் பயிர்களுக்கும் 12 தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகசூல்…

Read more

வெளிநாடு வேலை வேண்டுமா?…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் குற்றங்கள் என்பது அதிகரித்து விட்டது.…

Read more

BREAKING: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் தென்காசி…

Read more

தமிழகம் வழியே 12 நாள்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்… சூப்பர் அறிவிப்பு…1!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றாலே ரயில் பயணிகளுக்கு கூடுதல் ஸ்பெஷல் தான். இது வழக்கமான பயணமாக இல்லாமல் சற்று வித்தியாசமானது. சொகுசு வசதிகளும் அதிவிரைவு பயணமும் ரயில் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றது. ரயில்வே துறையில் புகுந்துள்ள நவீன வசதிகள் அனைத்தையும்…

Read more

ALERT: இன்று காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமீப காலமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த சில நாட்களுக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

Read more

“குஷியோ குஷி”… பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 2024-25 ஆம் கல்வியாண்டில் பல சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று…

Read more

பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை இனி இலவசம்… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கூடுதல் விலைக்கு செலுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கூடுதல் விளக்கி விற்கப்படுவதை தடுக்கும்…

Read more

இனி தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இனி குழந்தைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ‌ குழந்தை பிறந்த முதல் மாதம் தொடங்கி 16 தவணை தடுப்பூசியை விலையின்றி போட்டுக் கொள்ளலாம் என்று…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் பிடித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி,…

Read more

தமிழகத்தில் சிறைச்சாலை மூடல்…. பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு…!!

தமிழகத்தில் உள்ள ஒரு சில சிறைகளில் கைதிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பல புகார்கள் தொடர்ந்து எழுந்த நிலையில் 18 கிளை சிறைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தில் உள்ள மொத்தம் 18…

Read more

தமிழகம் முழுவதும் கடைகளில் இனி… மீறினால் நடவடிக்கை… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடைகளின் ஒவ்வொரு பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பெயர் அமைப்பு தலைவர் விக்ரம ராஜா வலியுறுத்தியுள்ளார். மேலும் பேசிய அவர், அரசு விரைவில் பல்வேறு சட்டங்களை கையில் எடுக்க உள்ளது. அதற்கு முன்னதாகவே…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… பறந்தது அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி உறுதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் 7.5 சதவீதம் இட…

Read more

மீண்டும் அலர்ட்…. இன்று 6 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை…. மக்களே உஷார்…!!

தமிழகத்தில் சமீப காலமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் ‌ மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் லேசானது முதல் கன மழை பெய்து…

Read more

தமிழகம் முழுவதும் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்…!!!

தமிழக முழுவதும் முதல் கட்ட பொறியியல் கலந்தாய்வு கலந்த வாரம் நடந்து முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்ததை…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இன்று போராட்டம் அறிவிப்பு…. பள்ளிகள் செயல்படுமா…???

தமிழகத்தில் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணியிட மாறுதல் என பல கோரிக்கைகளை நீண்ட நாட்களாக அரசிடம் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்காத நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சென்னை…

Read more

Breaking: தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 4 படுகொலைகள்….!!

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 4 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் நேற்று…

Read more

FLASH: ஒரே நாளில் 3 கட்சி பிரமுகர்கள்…. தமிழகத்தை அச்சுறுத்தும் அடுத்தடுத்த படுகொலைகள்….!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலாங்குளம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக கட்சியின் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து…

Read more

மக்களே உஷார்…! மீண்டும் கனமழை… தமிழகத்திற்கு இன்று மஞ்சள் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்…

Read more

அலர்ட்…! இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி…

Read more

BREAKING: 2 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தை…

Read more

தமிழக மாநகர பேருந்துகளில் நடத்துனர், ஓட்டுனர் காலி பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கப்படாத நிலையில், தற்போது ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள…

Read more

மக்களே உஷார்…! வெளிய போகும்போது குடை கொண்டு போங்க…. இன்று 3 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சமீப காலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை…

Read more

ஆடிப்பெருக்கு…. நாளை முதல் 7 நாட்களுக்கு… தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி பாசனம் பெரும் மாவட்ட மக்கள் கொண்டாடும் விதமாக ஜூலை 28 முதல் 7 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கு… யுஜிசி அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று UGC உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணிகளை செய்பவர்களின் விவரங்களை வருகின்ற ஆகஸ்ட் 31ஆம்…

Read more

அரசு கலை கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது முதுகலை மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 27 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார்…

Read more

காவிரியில் வெள்ளம்: 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு…. தமிழக அரசு….!!!

கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணையிலிருந்து காவிரி ஆற்றில் அதிக அளவிலான…

Read more

தமிழகம் முழுவதும் இனி 24 மணி நேரமும்… பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நாய்கடி சம்பவங்கள் என்பது அதிகரித்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நாய் மற்றும் பாம்பு…

Read more

அலர்ட்…! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படித்தான் இருக்கும்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல்…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 3 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்க அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் என சமீபத்தில் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

மாணவர்களே ரெடியா இருங்க… இன்று வெளியாகிறது +2 துணைத்தேர்வு முடிவுகள்….!!!

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தது. இந்த பொது தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் 12 ஆம் வகுப்பு…

Read more

Other Story