அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் லட்சக்கணக்கில் பரிசு… இந்தியர்களுக்கு பம்பர் ஆஃபர் கொடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்… பாதுகாப்புத் துறை அதிரடி..!!

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றது முதல் அந்நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விசா நடைமுறைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் முறையான ஆவணங்கள் இன்றித் தங்கியிருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கே…

Read more

மணிக்கு 45 ஆயிரம் மைல் வேகம்… வானைப் பிளந்த மர்ம எரிபந்து… 250 டன் வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம்.. நாசா சொன்ன பகீர் உண்மை..!!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நேற்று காலை ஒன்பது மணியளவில் வானைப் பிளந்து கொண்டு ராட்சத எரிகல் ஒன்று விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபந்து போன்று பிரகாசமான ஒளியுடன் சென்ற இந்த எரிகல்லை ஓஹியோ மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களிலும் நியூயார்க்…

Read more

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 100 பேர் சிக்கினர்.. ஈரானின் அதிரடி வேட்டையில் கைதான தேசத்துரோகிகள்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள சூழலில் ஈரானுக்கு எதிராக உளவு பார்த்ததாக நூற்றுக்கும் மேற்பட்டோரை ஈரான் அரசு அதிரடியாகக் கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் இணைந்து கொண்டு அந்நாடுகளின் நலன்களுக்காகச் செயல்பட்டதாக…

Read more

பகீர் பின்னணி.. ஈரானை தொட்டால் உலகமே இருட்டாகிடும்..‌ அமெரிக்காவையே கதி கலங்க வைக்கும் “சுரங்க ரகசியம்!”.. அந்த 33 கி.மீ-ல் நடக்கப்போகும் பயங்கரம்..!!

உலகிலேயே மிகவும் வலிமையான கடற்படையைக் கொண்ட அமெரிக்காவால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாததற்கு அதன் தனித்துவமான புவியியல் அமைப்பே முக்கியக் காரணம். வெறும் 33 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த குறுகிய பாதையில், அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் எளிதாகத் தாக்கப்படக்கூடிய…

Read more

மூன்றாம் உலகப்போர் தொடக்கமா? “அமெரிக்காவை அதிரவைத்த ரஷ்யா!”.. ஈரானுக்கு ரகசியமாகச் சென்ற “சாட்டிலைட்” தகவல்கள்.. அம்பலமான பகீர் உண்மை..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ரஷ்யா நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களின் துல்லியமான இருப்பிடங்கள் குறித்த செயற்கைக்கோள் உளவுத் தகவல்களை ஈரானுக்கு வழங்கி…

Read more

இஸ்ரேலின் தூக்கத்தைக் கெடுத்த ஈரான்… களத்தில் இறங்கும் மிக ஆபத்தான தலைவர்… லாரிஜானி படுகொலைக்கு பிறகு பெரும் திருப்பம்…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரான் தேசத்திற்கும் இடையே போர் மூண்டுள்ள சூழலில் உலக அளவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு சமையல் எரிவாயு உருளைகளின் விலையும் கணிசமாக உயர்ந்து விநியோகத்திலும் சிக்கல்…

Read more

கியூபா மீது கை வைத்தால்… அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம்… பெரும் பரபரப்பு..!!!

ஈரான் நாட்டுடன் போர் புரிந்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தனது கவனத்தைக் கியூபா நாட்டின் பக்கம் திருப்பியுள்ளார். அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நீண்டகாலமாகப் பகை நிலவி வரும் சூழலில் கியூபாவுக்கு வெனிசுலா நாட்டில் இருந்து வழங்கப்பட்டு வந்த…

Read more

இந்தியாவில் சிலிண்டர் தாட்டுப்பாடா?…. உடனே இதை செய்யுங்கள்…. உண்மை நிலை இதுதான்….!!!

ஈரான் போர்ச் சூழல் காரணமாக இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் விளைவாக நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எரிவாயு பெறுவதற்கு ஆதார் மூலமான மின்னணு சரிபார்ப்பு முறை கட்டாயம்…

Read more

எங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை!… நேட்டோ நாடுகளைத் தூக்கியெறிந்த அமெரிக்கா… ஜலசந்தி விவகாரத்தில் டிரம்பின் ஆவேசப் பேச்சு…!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால் சர்வதேச அளவில் வணிகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஹார்முஸ் ஜலசந்திக்கு உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி…

Read more

2 இந்திய கப்பல்கள் மீட்பு… பதிலுக்கு ஈரான் வைத்த அதிரடி டீல்…. பிடிபட்ட 3 கப்பல்களை விடுவிக்க இந்தியாவிடம் கோரிக்கை…!!!

மேற்காசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியைப் பன்னாட்டுச் சரக்குக் கப்பல்கள் கடப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்தப் கடல்வழிப் பாதையை மூடியுள்ளதால் அந்த…

Read more

எப்ஸ்டீன் கோப்பில் என் பெயரா?… கொதித்தெழுந்த மத்திய அமைச்சரின் மகள்… அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக 10 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு…!!

அமெரிக்கக் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் தனது பெயர் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள் ஹிமாயனி புரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி…

Read more

கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்வு.. ஈரானின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா போட்ட மாஸ்டர் பிளான்… அதிரும் சர்வதேசச் சந்தை…!!

ஈரான் நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்தத் தீவின் மீது ஏற்கனவே அமெரிக்கப் படைகள் வான்வழித்…

Read more

“அப்போ ஒரு நியாயம்…. இப்ப ஒரு நியாயமா?” ரஷ்யாவிடம் சரணடைந்த அமெரிக்கா…. ஜி-7 நாடுகள் கடும் ஆத்திரம்….!!

ஈரான் – அமெரிக்கா போரால் உலகமே பெட்ரோல், டீசல் விலையேற்றத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு உலக நாடுகளை கொதிப்படையச் செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியதால்,…

Read more

“ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழிவாங்குவோம்…. சாம்பல் மேடாக மாற்றுவோம்” அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்….!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் கருக்கட்டி வரும் நிலையில், ஈரானின் இதயப் பகுதியாகக் கருதப்படும் ‘கார்க் தீவு’ (Kharg Island) மீது அமெரிக்கா நடத்தியுள்ள கொடூரத் தாக்குதல் உலகையே அதிர வைத்துள்ளது. ஈரானின் 90 சதவீத எண்ணெய் உற்பத்தி நடைபெறும் இந்தத்…

Read more

“தொடங்குனது நீங்க…. முடிக்கப்போறது நாங்க” ஒரே நாளில் 5 விமானங்கள் காலி…. அமெரிக்காவை கதற விடும் ஈரான்….!!

மத்திய கிழக்கில் கடந்த 15 நாட்களாக நடந்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர், இப்போது உலகத்தையே உலுக்கும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் முன்னாள் தலைவர் அயதுல்லா கமேனியை குறிவைத்து அமெரிக்கா தொடங்கிய இந்த யுத்தம்,…

Read more

அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ஈரானுக்கு கரம் கொடுத்த இந்தியா…. நடுக்கடலில் தவித்த வீரர்கள்… கொச்சி வழியாக தாயகம் திரும்ப ஏற்பாடு..!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 15வது நாளை எட்டியுள்ள நிலையில், இலங்கைக் கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக்…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்…. 71 வயதிலும் அயராது உழைக்கும் முதியவர்… கை கொடுத்த பொதுமக்கள்… 4 கோடி நிதி… நெகிழ்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவில் முதியவர் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக உணவு விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி உலகெங்கும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 71 வயதான அந்த முதியவர் போதிய வருமானம் இன்றி தனது அடிப்படைத் தேவைகளைப்…

Read more

ஈரான் புதிய தலைவருக்கு மரண எச்சரிக்கை… மொஜ்தபா காமேனி உயிருக்கு உத்தரவாதம் இல்லை… இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை…!!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய…

Read more

கவனமா இருங்க! நீங்களே ஒழிக்கப்படலாம்.. அமெரிக்க அதிபரை அதிரவைத்த ஈரானின் பகிரங்க எச்சரிக்கை…!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்…

Read more

வளைகுடாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்… பதவியேற்ற சில நாட்களிலேயே குறிவைக்கப்பட்ட தலைவர்.. மர்மம் காக்கும் ஈரான்…? அதிரவைக்கும் பின்னணி…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி தாக்குதலில் காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி…

Read more

ஈரானில் பெய்யும் கருப்பு மழை… வானில் இருந்து கொட்டும் பெட்ரோலியம்?… உலக சுகாதார அமைப்பு விடுத்த பகீர் எச்சரிக்கை…!!!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலால் ஆலைகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக…

Read more

ஈரானின் கடற்படையை அடியோடு காலி செய்த அமெரிக்கா…. நிலைகுலைந்த வளைகுடா நாடுகள்… அதிபர் டிரம்பின் அடுத்த மூவ் என்ன?..!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் 11வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் கடற்படை முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. ஆபரேஷன் எபிக் பியூரி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் தாக்குதலில்…

Read more

இந்தியாவிலும் எதிரொலிக்கும் போர் அதிர்வு… சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… ஈரானின் அடுத்த மூவ் என்ன?…!!

மேற்காசியாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த மோதல் போக்கினால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.…

Read more

பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்… உதவி கேட்டு அபயக்குரல் கொடுத்த ஈரான்… அடுத்த நொடியே கப்பலை அனுப்பிய இந்தியா..!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்து உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபரேஷன் எபிக் பியூரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த…

Read more

எங்கள் எண்ணெய் வளத்தை திருடவே அமெரிக்கா சதி செய்கிறது… தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை உடைத்த ஈரான்…!!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி முதல் வான்வழியாக நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச…

Read more

அம்பலமானது அமெரிக்காவின் பொய்… 175 பள்ளிச் சிறுமிகள் பலியான கொடூரம்… சிக்கியது ஏவுகணை ஆதாரங்கள்… வைரல் வீடியோ…!!!

தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜாரா தயாபா பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது கடந்த பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் நூற்றெழுபத்தைந்து சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்…

Read more

​”830 கோடி மதிப்பு…. அமெரிக்கா போட்ட பலமான ஸ்கெட்ச்” வெனிசுலாவுல இருந்து வந்திறங்கிய தங்கம்…. இனிதான் ஆட்டம் ஆரம்பம்….!!

உலக வல்லரசு நாடுகள் இப்போது வெறும் ஆயுதங்களுக்காகவோ அல்லது கச்சா எண்ணெய்க்காகவோ மட்டும் மோதிக்கொள்வதில்லை, எதிர்காலத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கனிம வளங்களைக் கைப்பற்றவும் புதிய வியூகங்களை வகுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வெனிசுலா நாட்டிலிருந்து சுமார் 100 மில்லியன் டாலர்…

Read more

ரஷியாவிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்குவதை உறுதி செய்த இந்தியா… அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை…. மத்திய அரசு விளக்கம்…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பாதை மூடப்பட்டுள்ள சூழலிலும் இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா…

Read more

தள்ளுபடி விலையில் தங்கம்… இதுதான் சரியான நேரம்… துபாய் வர்த்தகர்கள் அறிவித்துள்ள அதிரடி அறிவிப்பு…!!!

ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் புரட்சிகர ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளின் இருபது சதவீத…

Read more

நிமிடங்களில் முடிந்த ‘கொலைச் சங்கிலி’… ஈரானின் உச்ச தலைவரைத் துல்லியமாகக் காட்டி கொடுத்த AI… உலகை அச்சுறுத்தும் புதிய போர் தந்திரம்…!!!

நவீன காலப் போர்களில் வீரர்களின் எண்ணிக்கையை விடத் தரவுகளின் வேகமே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது. ஒரு தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக இலக்குகளைத் தீர்மானிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் உளவுத் தகவல்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. மனிதர்களால்…

Read more

கமெனியின் மகனை- லாம் இல்ல… ஈரானின் புதிய உச்ச தலைவரை நான் தான் தேர்வு செய்வேன்… அதிபர் டிரம்ப அதிரடி…!!!

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து போர் தொடுத்து வரும் நிலையில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரது…

Read more

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா ஏன் அனுமதிக்க வேண்டும்?… காங்கிரஸ் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி…!!!

வளைகுடா பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்துள்ள நிலையில் இந்தியா தனது எரிசக்தித் தேவைகளுக்காக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா முப்பது நாட்கள் தற்காலிக அனுமதி அளித்துள்ளது.…

Read more

இந்திய பெருங்கடலில் நடந்த தாக்குதல்…! “மத்திய கிழக்கை தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம்”… நடந்தது என்ன.? பரபரப்பு தகவல்..!!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்து வரும் நிலையில், தற்போது அந்தப் போர் இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது. அதாவது இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.   இந்தியப்…

Read more

பணிந்தது ஈரான்?… போரை நிறுத்தத் தயார்… ஆனால் அமெரிக்காவிற்கு போட்ட பலத்த நிபந்தனை…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து ஈரானின் உயர்மட்டத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதி அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி செய்தி…

Read more

பற்களில் இருந்த உளவு கருவி…. ஈரான் தலைவர் இருப்பிடத்தை அமெரிக்கா கண்டுபிடித்தது இப்படி தான்?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிப்ரவரி மாதம் 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானில் நடத்திய அதிரடித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமேனியின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஈரான்…

Read more

ஈரான் மீது தாக்குதல் நடத்த இதுதான் காரணம்…. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி விளக்கம்…!!!

ஈரான் அணுசக்தி நாடாக உருவெடுப்பதைத் தடுக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அந்த நாட்டின் மீதான தாக்குதலுக்கான காரணத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கியுள்ளார். ஈரான் தனது அணுஆயுதத் திட்டம் மற்றும் ஏவுகணைத்…

Read more

அதிர்ச்சி..! ஈரானின் உச்ச தலைவரே பலி.. போர் சூழலில் சிக்கித் தவிக்கும் 1,100 இந்திய மாணவர்கள் மீட்பது எப்படி? பரபரப்பு தகவல்கள்..!!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி, புரட்சிகர காவல்படை தளபதி மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும்…

Read more

இன்னும் 4 வாரங்களுக்குப் போர் நீடிக்கும்?…. ஈரான் மீதான தாக்குதலுக்கு இதுதான் காரணம்…. அதிபர் டிரம்ப் அதிரடி…!!!

அணு ஆயுத ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த காரணத்தால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடந்த 28ம் தேதி தொடங்கிய போர் இன்று நான்காவது நாளாகத் தீவிரமடைந்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்சபட்ச…

Read more

ஈரானின் உச்ச தலைவர் உட்பட 49 முக்கிய தலைவர்கள் மரணம்… வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 49 உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

Read more

நாங்கள் விரும்பினால் மட்டுமே போர் முடியும்… ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை… பெரும் பரபரப்பு…!!!

நாங்கள் விரும்பினால் மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் அமெரிக்கர்களின் மரணத்திற்குத் துணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அமெரிக்கா மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பாகப் பேட்டி அளித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்…

Read more

100 போர் விமானங்கள்.. ஒரே நேரத்தில் நடந்த தாக்குதல்…. ஈரானில் மருத்துவமனை மீது குண்டு வீச்சு… நெஞ்சை உலுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் இரண்டாம் நாளில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில்…

Read more

ஹிட்லரை விட மிகவும் கொடியவர் டிரம்ப்… உலகிற்கே பேரபாயம்…. பழ.நெடுமாறன் கடும் சாடல்…!!

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மறைந்த பாசிசத் தலைவர் ஹிட்லரை விடவும் கொடிய குற்றவாளியாக டிரம்ப் திகழ்வதாகவும் அவர்…

Read more

3-வது நாளாக நீடிக்கும் தாக்குதல்… ஈரானில் 555 பேர் பலி… 131 நகரங்கள் தரைமட்டம்…!!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் கூட்டுத் தாக்குதல் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது. சனிக்கிழமை தொடங்கிய இந்த வான்வழித் தாக்குதலில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.…

Read more

15 நிமிடத்திற்கு ஒருமுறை வெடிகுண்டு சத்தம் கேட்கிறது… ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஏவுகணைகள் மூலம் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலால் மத்திய கிழக்கு ஆசியாவில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இலக்காகக்…

Read more

அதிரும் ஈரான்… ஒரே அடி தான்… அடுத்தடுத்து வீழ்த்தப்பட்ட 48 முக்கியத் தலைவர்கள்… அதிபர் டிரம்ப் பேச்சு…!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி…

Read more

மிரட்டும் டிரம்ப்.. பணிய மறுத்த ஆந்த்ரோபிக்.. 6 மாத கெடு விதித்த வெள்ளை மாளிகை… பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் காரணங்கள்..!!

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அமோடி சகோதரர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கூகுள் மற்றும் எக்ஸ்…

Read more

மறுபடியும் மொக்க வாங்கிய பாகிஸ்தான்!” – பிரதமர் பயணத்தில் இப்படியொரு பிழையா? உலக நாடுகளின் முன் தலைகுனிவு.. சமூக வலைதளங்களில் குவியும் கேலிகள்..!!

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தற்போது அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெற்ற எழுத்துப் பிழைகள் சர்வதேச அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. அமெரிக்காவை ‘United States of America’ என்று…

Read more

ஜெட் வேகத்தில் வந்த கார்… குழந்தைகள் மீது மோதி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரீஹோல்ட் நகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபர் ஒருவர் முன்பள்ளி கட்டிடத்தின் மீது மோதிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ப்ளூம் அகாடமி எனப்படும் அந்தப் பள்ளியிலிருந்து தனது இரண்டு குழந்தைகளுடன்…

Read more

விடுதியில் நடந்த கொடூர சடங்கு… கண்கள் கட்டப்பட்ட நிலையில் 56 மாணவர்கள் மீட்பு… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை…!!

அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆல்பா டெல்டா பை மாணவர் விடுதியின் தரைதளத்தில் 500 மாணவர்கள் கண்களைக் கட்டிய நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.   A CRAZY scene from Iowa Alpha Delta Phi…

Read more

ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது?…. அமெரிக்கா மற்றும் ஈரான் போர் மூண்டால் யாருக்கு வெற்றி… ராணுவ பலம் குறித்த பகீர் தகவல்கள்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் உலகளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்த ஒப்பீடுகளைப் பார்க்கலாம். தற்போதைய 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கா சுமார் 895 பில்லியன் டாலர் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுடன்…

Read more

Other Story