அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் லட்சக்கணக்கில் பரிசு… இந்தியர்களுக்கு பம்பர் ஆஃபர் கொடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்… பாதுகாப்புத் துறை அதிரடி..!!

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றது முதல் அந்நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விசா நடைமுறைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் முறையான ஆவணங்கள் இன்றித் தங்கியிருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கே…

Read more

“ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் ” – அமெரிக்க எல்லையில் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்.. டிரம்பின் புதிய விதிகளால் நேரும் ‘விபரீதம்’..!!!

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது கடந்த ஆண்டில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் பிடிபட்டுள்ளதாக அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (CBP) தெரிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் 85,119-ஆக இருந்த இந்த எண்ணிக்கை,…

Read more

அமெரிக்காவிற்குள் நுழைய சுவர் ஏறி குதித்த தம்பதியினர் பலி… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் கலோல் பகுதியில் பிரிஜிகுமார் – பூஜா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு தன்மென் என்ற மகன் இருக்கின்றார். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்து கடந்த வருடம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு…

Read more

Other Story