கஷ்டமா தான் இருக்கும்…! நாம கொஞ்ச அடக்கி வாசிக்கணும்… எச்.ராஜா பிஜேபியினருக்கு அட்வைஸ்…!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நாளுக்கு நாள் நானும் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாய் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போய்க்கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் ஒரு மிகப் பெரிய எழுச்சி…. 10 கிலோமீட்டர் மக்கள் இருந்து பாரத பிரதமர் அவர்களை வரவேற்று, …

Read more

ரூ. 30,000,00,00,00,000 கொடுத்த காங். அரசு… ரூ. 120,000,00,00,00,000 கொடுத்த பாஜக அரசு… காலரை தூக்கிவிட்ட மோடி…!! 

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, என் உயிரினும் மேலான, என் குடும்ப சொந்தங்களே, சாகர்மாலா திட்டத்தால் இன்று தமிழ்நாடு உட்பட தேசத்தின் பல்வேறு துறைமுகங்கள், நல்ல சாலைகளோடு, இணைக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பெரு முயற்சிகளால், இன்று…

Read more

DMK மீது அதிருப்தியில் மக்கள்…! பாஜக பக்கம் சாயும் தமிழகம்…  வெளிப்படையாக தெரிந்த சம்பவம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நாளுக்கு நாள் நானும் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாய் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போய்க்கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் ஒரு மிகப் பெரிய எழுச்சி…. 10 கிலோமீட்டர் மக்கள் இருந்து பாரத பிரதமர் அவர்களை வரவேற்று, …

Read more

இனிமேல் நடத்த முடியாது…! மூடிவிட வேண்டியது தான்…. புலம்பவிட்ட தீர்ப்பு… அடிச்சு தூள்கிளப்பிய C.M.உத்தரவு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முத்தமிழர் கலைஞருடைய நூறாம் ஆண்டு நூற்றாண்டு தின கொண்டாட்டத்தில் திருக்கோயிலின் சார்பிலேயே நடத்தப்படுகின்ற பயிற்சி பள்ளிகளிலே பயின்று வருகின்ற  மாணவ செல்வங்களுக்கு அளிக்கின்ற ஊக்கத்தொகை ரூபாய் 3000 இலிருந்து 4000மும்.  பகுதி…

Read more

DMKவை பாலோவ் பண்ணுறாங்க…! இந்தியாவுக்கே வழிகாட்டும் ஸ்டாலின்… ஜில்லுன்னு ஐஸ் வெச்ச வைகோ…!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி  வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதை பின்பற்ற வேண்டும் என்று பல மாநிலங்கள் முனைகின்றன. இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய இடத்தில் தளபதி…

Read more

தமிழை புகழாமல் இருக்க முடில… உலகில் எங்கு போனாலும் தமிழை புகழுவேன்…  ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்ன மோடி…!!

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  நண்பர்களே, தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும்  கலாச்சார உத்வேகம் தொடர்ந்து விரிவாக வேண்டும், பரவ வேண்டும் என்பதே என்னுடைய முயற்சியாக இருக்கிறது. டெல்லியின் பாராளுமன்ற புதிய கட்டிடத்திலே…

Read more

ஒவ்வொரு நிமிடமும் ”படுகொலை”… BJPயை மக்கள் நிச்சயம் தூக்கி எறிவார்கள்…. வைகோ நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  எதிர்காலத்தில் ஜனநாயகத்தை காக்க முடியுமா? எதிர்காலத்தில் இந்த மத சார்பற்ற தன்மையை பாதுகாக்க முடியுமா? என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தான் இந்தியாவில்  இந்த கொள்கையில் நாட்டமுள்ள…

Read more

யாரு வாறாங்க…? யாரு போறாங்க?ன்னு பேச விரும்பல… வடிவேலு பற்றி ஒரே வரியில் பதில் சொன்ன சரத்…!!

விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் வடிவேல் வராதது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சரத்குமார், நான் என் சகோதரர் இழந்ததை வேதனையாக கருதுகிறேன். வேறு எதையும் பற்றி நான் பேச விரும்பல. யாரு வராங்க, யாரு போறாங்க என இல்லை. என்னைப்…

Read more

வெறும் 2ஆக இருந்துச்சு… இப்போ 8ஆக மாற்றி இருக்கோம்…. நோட் செஞ்சிக்கோங்க… கோடிட்டு காட்டிய சேகர்பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு மொத்த பணிகள் பள்ளிகளில் 92 பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ரூபாய் 37 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த 92 பணிகளில்…

Read more

திரும்ப திரும்ப சொல்லுறோம்னு நினைக்காதீங்க… நீங்க செய்வீங்கன்னு நம்புறேன்… மோடி மீது நம்பிக்கை வச்ச ஸ்டாலின்…!!

திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தென் தமிழ்நாட்டின்  ராமேஸ்வரம், கன்னியாகுமாரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவோட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆன்மீக பயணமாக வராங்க. பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து போறாங்க.  அவங்க எளிதாக…

Read more

குளோஸ் பண்ணும் ஸ்டேஜ்…! ஷாக் கொடுத்த தீர்ப்பு… டக்குன்னு தெரிஞ்சி உத்தரவிட்ட ஸ்டாலின்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முத்தமிழர் கலைஞருடைய நூறாம் ஆண்டு நூற்றாண்டு தின கொண்டாட்டத்தில் திருக்கோயிலின் சார்பிலேயே நடத்தப்படுகின்ற பயிற்சி பள்ளிகளிலே பயின்று வருகின்ற  மாணவ செல்வங்களுக்கு அளிக்கின்ற ஊக்கத்தொகை ரூபாய் 3000 இலிருந்து 4000மும்.  பகுதி…

Read more

இதான் என் 1st நிகழ்ச்சி… தமிழகத்தில் நடப்பது  எனது பாக்கியம்…. நெகிழ்ந்து பேசிய பிரதமர் மோடி…!!

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்களே, தமிழக முதல்வர் திரு.எம்.கே. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர் அவையின், என் சகாவான, திரு. ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, இந்த மண்ணின் மைந்தரான டாக்டர்.…

Read more

P.M மோடி ஐயா…! உங்களுக்கு தெரியும்… தமிழகம் சார்பா கேட்குறேன்… அறிவிச்சுவிட சொன்ன ஸ்டாலின்…!!

திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தோட msme நிறுவனங்கள் தான் பெல் பொதுத்துறை நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை வழங்கிட்டு வந்தாங்க. தற்போது பெல்  நிறுவனத்திடம் கேட்பானையால் இந்த பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற msme நிறுவனங்கள்…

Read more

தமிழகத்தை நம்புறேன்… அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு…. மோடி சொன்ன அந்த வார்த்தை…!!

திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எனது அருமை குடும்ப சொந்தங்களே…  இன்று மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக….  மாநிலத்தின் வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது. 2014-க்கு முன்பான 10 ஆண்டுகளிலே  மத்திய அரசு அதன் தரப்பில்…

Read more

எல்லாம் நாசமாகுது….! 10 K.M-க்கு 1 டேம் கட்டுங்க… சூப்பரா சொன்ன அன்புமணி..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நான் தாமிரபரணியை பாதுகாக்கணும் என நடைபயணம் பாபநாசம் இலிருந்து புன்னகையால் வரைக்கும் வந்து இருந்தேன். அப்ப எங்களுடைய நோக்கம் என்னன்னா…. இந்த தாமிரபரணி தண்ணி வற்றாத ஜீவநதி. ஒரே ஒரு பெருநதினா…

Read more

ரெடியா இருங்க மக்களே…! அடுத்த 5 அல்லது 6 வருஷத்துல… சென்னையில் வெள்ளம் வரும்… உறுதியாக சொன்ன அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  இந்த மழை பெய்த அடுத்த நாள் காலையிலிருந்து எங்க கட்சியினுடைய நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,  நீங்க பத்திரமா இருக்கீங்களா…  நீங்க என்ன பண்ணுறீங்க ? என்ன நடக்குது ?…

Read more

பார்த்தாலே பாவமா இருக்கு…! 1 மாசம் மின் கட்டணம் கேட்காதீங்க…! மனசாட்சியோடு ஸ்டாலினுக்கு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசு தமிழக அரசு  கேட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்… இதில் அரசியல்  பார்க்க கூடாது… இது மக்கள் சார்ந்த பிரச்சனைகள்.. பாதிக்கப்பட்ட மக்கள் நிலத்தில்… இந்த நேரத்தில்…

Read more

15, 30ன்னு சொல்லுறாங்க…! இன்னும் அதிகமா இருக்கும்… எல்லாரும் குறை சொல்லுறாங்க… வேகத்தை கூட்ட சொன்ன அன்புமணி…!!  

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையிலும் பார்த்தீங்கன்னா 40  சென்டிமீட்டர் மழை பெய்து இருக்கு….  அரசு என்ன சொல்லி இருக்கு ? 20 சென்டிமீட்டர் பெய்யும் என்று சொன்னாங்க… ஆனால் அதற்க்கு  ரெண்டு மடங்கு பெய்ந்து…

Read more

நாம ஜப்பான் போகணும்…! Help பண்ணி கொடுப்பாங்க… பிளான் போட்டு கொடுப்பாங்க… வேற லெவலில் யோசிக்கும் அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  நகரத்திற்கு நல்ல மாற்று திட்டங்கள் எல்லாம் கொண்டு வரணும். இந்த தாமிரபரணி இதன் பிறகு வெள்ளம் வரும்னு நிச்சயமாக வரும். மூன்று மாதத்துக்கு முன்னாடி சொன்னதுதான் இது எல்லாம்….  அதற்கு…

Read more

மழை வெள்ளம் வராமல் இருக்க…! இதை உடனே செய்யுங்க… செம ஐடியா கொடுத்த அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  ஆறுகளின் டைவர்ஷனரி….  இப்ப நகரத்தில் பெரிய பிரச்சனை என்னன்னா…  diversionary canal  (திசை திருப்பும் கால்வாய்)  வலது பக்கம்,  தென்பக்கம் diversionary canal நகரத்துக்குள்ள தண்ணீர் அந்த அளவுக்கு போகாம…. …

Read more

நாம கெடுத்துட்டோம்… மாசு படுத்திட்டோம்… நாச படுத்திட்டோம்… வேதனைப்பட்ட அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நான் தாமிரபரணியை பாதுகாக்கணும் என நடைபயணம் பாபநாசம் இலிருந்து புன்னகையால் வரைக்கும் வந்து இருந்தேன். அப்ப எங்களுடைய நோக்கம் என்னன்னா…. இந்த தாமிரபரணி தண்ணி வற்றாத ஜீவநதி. ஒரே ஒரு பெருநதினா…

Read more

தமிழக மழை வெள்ளம்…! 2015ல இப்படி நடக்கும்னு கணித்த அன்புமணி… 6 ஆண்டுகளில் அடுத்த எச்சரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  இந்த மழை பெய்த அடுத்த நாள் காலையிலிருந்து எங்க கட்சியினுடைய நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,  நீங்க பத்திரமா இருக்கீங்களா…  நீங்க என்ன பண்ணுறீங்க ? என்ன நடக்குது ?…

Read more

BJP அரசியல் பாக்காதீங்க…! கேட்குற பணத்தை உடனே கொடுங்க.. மோடி  அரசுக்கு எடுத்துச் சொன்ன அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசு தமிழக அரசு  கேட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்… இதில் அரசியல்  பார்க்க கூடாது… இது மக்கள் சார்ந்த பிரச்சனைகள்.. பாதிக்கப்பட்ட மக்கள் நிலத்தில்… இந்த நேரத்தில்…

Read more

ஆரஞ்சு அலெர்ட்… ! ஆரஞ்சு அலெர்ட்ன்னு சொன்னா போதுமா ? டென்ஷன் ஆன அன்புமணி ராமதாஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையிலும் பார்த்தீங்கன்னா 40  சென்டிமீட்டர் மழை பெய்து இருக்கு….  அரசு என்ன சொல்லி இருக்கு ? 20 சென்டிமீட்டர் பெய்யும் என்று சொன்னாங்க… ஆனால் அதற்க்கு  ரெண்டு மடங்கு பெய்ந்து…

Read more

அரை டவுசர் போட்டுட்டு…! மரியாதையை கொடுத்த RSS… BJP-க்கு ஒண்ணுமே கிடையாது… ஓங்கி அடித்த சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  இந்த நாட்டு அடிமைப்பட்டு கிடக்கும்போது…  இந்த நாட்டு விடுதலைக்கு போராடாதவன் எல்லாம் இன்னைக்கு பிஜேபி, ஆர்எஸ்எஸ்ல இருக்கான்.  பாராளுமன்றத்தில்,  சட்டமன்றத்தில் இருக்கான்.  உயர்ந்த பதவியில் இருக்கான். இருக்கானா ? இல்லையா…

Read more

Website ஓபன் பண்ணி இருக்கோம்…! அதை நீங்க Use பண்ணுங்க….  அரசு ரெடியா இருக்கு…  மகளிர் குழுவுக்கு உதயநிதி நம்பிக்கை…!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீங்கள் பொருட்களை தயாரிக்கின்ற பொழுது…  அதை சந்தைப்படுத்துவதற்கம் நம்முடைய அரசு துணை நிற்கின்றது….  கிராமப்…

Read more

ஒரு போராட்டம் நடத்திருப்பானா…? RSS, BJP-க்கு தகுதி,  நேர்மை என்ன இருக்கு… டக்குன்னு கடுப்பாகிய சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  உங்களுக்கு தெரியும். நீங்க படிச்ச புள்ள…  காஷ்மீர் எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவோடு கொண்டுவரப்பட்டது என உங்களுக்கு தெரியும். தனித்த ஒரு நாடு.அதை இழுத்துக்கிட்டு வந்து நம்மளோடு  சேர்ப்பது  நேரு…

Read more

நம்ம C.M வீட்டுல அந்த பொருள் இருக்கு…! என் BirthDay அதையே கொடுங்க… MLAக்களிடம் கேட்ட உதயநிதி…!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  சமீபத்தில் சட்டமன்றத்திலும் பேசினேன்….. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்,  எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் நான் வேண்டுகோள் வைத்தேன்……

Read more

இனிமேல் எனக்கு இந்த பரிசு கொடுங்கள்; கோட்டையில் MLAக்களிடம் கேட்டுக்கொண்ட உதயநிதி…!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக…

Read more

எப்போதும் சப்போர்ட் செய்வோம்…! DMK அரசு துணை நிற்கும்… இன்னும் வேற லெவலுக்கு போங்க… மகளிருக்கும் உதயநிதி அட்வைஸ்…!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் கடனை பெற்று,  அதை திருப்பி செலுத்துவர்களாக மட்டும்…

Read more

”ADMK” யோசிச்சு யோசிச்சு அனுப்புனீங்க.. ”DMK”   ஹேப்பியாக அனுப்புறீங்க… கெத்தாக சொன்ன உதயநிதி…!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலே முதல்முறையாக தேர்தல் அறிக்கையிலே சொன்ன வாக்குறுதி….  மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி திட்டத்தை…

Read more

இனி நம்மை அடிக்க முடியாது… ட்ரைனிங் கொடுத்த டாக்டர்.. அப்பா முன்பு நச்சுன்னு ஸ்பீச் கொடுத்த  ஷ்யாம்…!!

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி,  இன்னைக்கு நாம் மது விலக்கே இலக்கு…

Read more

பெண்களுக்கு நல்லா செய்யணும்…! பார்த்துப்பார்த்து திட்டம் தீட்டிய DMK அரசு… காலரை தூக்கிவிட்ட உதயநிதி….!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சி நான்கு நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும். உங்களுக்கு தெரியும்… …

Read more

BJP உடன் கூட்டணி… காற்றில் பறந்த கொள்கை… பசும்தோல் போர்த்திய புலியான DMK… வெளுத்து வாங்கிய எடப்பாடி…!!

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி,  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார்கள். இதுவரை இது அமல்படுத்தவில்லை. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள்,…

Read more

எல்லாம் மாறிடுச்சு…! அடிச்சா சும்மா இருக்க மாட்டோம்…. மேடையை தெறிக்கவிட்ட கிருஷ்ணசாமி மகன்…!!

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி,  அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.…

Read more

#BREAKING: விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி….!!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு அவர்  உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பினார் என்று மருத்துவ அறிக்கை வெளியாகி, தேசிய முற்போக்கு திராவிட…

Read more

BREAKING: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…. கடும் அதிர்ச்சியான தொண்டர்கள்….!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பின நிலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.    

Read more

1 இல்ல… 2 இல்ல 24,000 பேருக்கு…! ரூ.125,50,00,000 கொடுக்குறேன்… ரொம்ப சந்தோசமாக இருக்கு… வேற லெவலில் பெருமைப்பட்ட உதயநிதி ஸ்டாலின்..!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  கலைஞருடைய நூற்றாண்டில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெறுகின்ற மகளிர் சுய உதவி குழுக்கான…

Read more

1 ஆளுக்கு ரூ. 38,000 கொடுத்த ADMK… அள்ளிக்கொடுத்த எடப்பாடி சர்க்கார்…. கிறிஸ்துமஸ் விழாவில் மாஸ் ஸ்பீச்…!!

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி,  உலக வரலாற்றில் எவரும் செய்திடாத திட்டமாக மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கிறிஸ்தவ பெருமக்களின் புனித தலமான ஜெருசலேம் சென்று வர…

Read more

தந்திரமாக பொய்யை சொல்லி…  கொல்லைப்புறத்தினால் DMK ஆட்சிக்கு வந்தது… எடப்பாடி விளாசல்…!!

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி,  ஒருவர் உழைப்பால் மற்றவர் வாழ்வதும்,  அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்யும் நிலைமையும் அதிகரித்து விட்டது, தமிழகத்திற்கு நல்லது செய்வோம், உழைப்போம் என்று கூறிக்கொண்டு…. …

Read more

புதிய தமிழகம் ஆட்சி…. கோட்டையில் பச்சை, சிவப்பு கொடி… சூளுரைத்த கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம்…!!

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, ஸ்டாலினும்,  உதயநிதியும் இதை புரிந்து கொள்ள வேண்டும். …

Read more

ADMK ஆட்சி வரும்…! விடியலுக்கு விடை கிடைக்கும்… எடப்பாடி நம்பிக்கை…!!

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி, தலைமை ஏற்றிருக்கின்ற பேராயர் அவர்களும்,  விழா ஒருங்கிணைப்பாளர் அவர்களும் அழகாக சொன்னார்கள்…  கடந்த இரண்டரை ஆண்டு காலமாக விடியா திமுக ஆட்சியில் விடியல் பிறக்கும்…

Read more

மினிஸ்டர் வந்துருக்காரு…! எஸ்டிமெட் போட்டு செஞ்சி தருவாரு… மா.சு-க்கு கோரிக்கை வச்ச கனிமொழி…!!

தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைச்சர் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டிருக்க கூடிய நம்முடைய அரசு பொது மருத்துவமனையில் தண்ணீரால் cath…

Read more

உதயநிதியும், ஸ்டாலினும் புரிஞ்சுக்கணும்… வன்முறையால் குளோஸ் பண்ணுவோம்… அரசை எச்சரித்த ஷ்யாம்…!!

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி,  தமிழ்நாட்டில் யாரும் பேசாத தேசியத்தை முதன்…

Read more

அப்பா – மகன் கதை…!  குட்டி ஸ்டோரி சொன்ன எடப்பாடி…   கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலக்கல் பேச்சு…!!

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி, இயேசு கிறிஸ்துவின் முக்கிய சீடர்களின் ஒருவரான யோவான் என்பவர் எழுதியுள்ள சுவிசேஷ நூலில்,  உலகத்திலேயே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்க வைக்கின்ற ஒளியே… அந்த…

Read more

இந்து ஒற்றுமை பேசுபவர்கள் வந்தார்களா ? கூலிப்படை, கலவரக்காரங்களை அடக்கி வைக்கணும்; நச்சின்னு பேசிய கிருஷ்ணசாமி மகன்…!!

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, நம்ம ஜாதியை புகழ்ந்து பேசலாம்….  யார்…

Read more

பச்சை துண்டை தலையில் கட்டி… கொடுங்கோல் C.Mஆக மாறிய ஸ்டாலின்… எடப்பாடி காட்டமான விமர்சனம்…!!

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி,   தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ”பச்சை துண்டை தலையில் கட்டி நானும் ஒரு விவசாயி என்றும்,  நான் டெல்டாகாரன் என்று வசனம் பேசினார்.…

Read more

2000 வருடமாக அடக்கி வைத்திருந்தோம்…  ஒத்த ஆளாக எங்களை அழிக்க முடியாது…  ஷாம் கிருஷ்ணசாமி பரபரப்பு பேச்சு…!

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல வேளாளர் என்று தான் நாங்க…

Read more

இது உங்க தப்பு…. இது எங்க தப்பு… இப்படியே பேசி அரசியல் செய்யல… களத்துல DMK அரசு நிக்குது… காலரை தூக்கிவிட்ட உதயநிதி ஸ்டாலின்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக வலைத்தளத்தில் ஒரு நண்பர் பதிவு போட்டு இருந்தாரு…. இந்த 9 வருட ஆட்சி இதுவே மிகப்பெரிய தேசிய பேரிடர். அதனால் இது தனியாக ஒரு பேரிடராக…

Read more

ஒவ்வொருவருக்கு அவரவர் மதம் புனிதமானது; அதில் குறுக்கிட யாரும் உரிமை இல்லை…. ஸ்ட்ராங்கா சொன்ன எடப்பாடி…!!

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி,   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மதத்திற்கும்,  சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மக்களையும் துணையாக சமமாக மதிக்க கூடிய இயக்கம்.  ஒவ்வொருவருக்கும்…

Read more

Other Story