தொடரும் சமூக அநீதி: மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்…. இயக்குனர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் …!!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய காவல்துறையினர் முயற்சி செய்யவில்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி…
Read more