2026இல் எடப்பாடி பழனிச்சாமி C.M ஆவது உறுதி; எனர்ஜிட்டிக்காக பேசிய கே.பி முனுசாமி!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, 2024 நாடாளுமன்றத் தேர்தலே இன்னும் வரவில்லை. அதற்கே இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சியை நடத்தி,  முப்பது ஆண்டுகாலம் முதலமைச்சராக பொறுப்பேற்று, இந்த…

Read more

மாதம் ரூ.55,000 சம்பளத்தில்…. இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை….. இன்றே கடைசி நாள்….!!!

இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 450 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: உதவியாளர் கல்வி தகுதி: Degree காலி பணியிடங்கள்: 450 வயதுவரம்பு: 20 – 30 ஊதியம்: ரூ.20,700 – ரூ.55,700 விண்ணப்பிக்க கடைசி தேதி:…

Read more

அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு…. யாத்திரை ஒத்திவைப்பு…. திடீர் அறிவிப்பு…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.…

Read more

விஜயின் லியோ படத்திற்கு U/A சான்றிதழ்…. தணிக்கை வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் பல…

Read more

3rd ஃப்ரண்ட், 4th ஃப்ரண்ட் 4th ஃப்ரண்ட்-இல் DMK தான் 1st ஃப்ரண்ட்; கம்யூனிஸ்ட் அறிவிப்பு!!

செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியா கூட்டணியில் பிரதமரை தேர்வு செய்வதில் குழப்பம் வருவதற்கான சூழ்நிலை வருவதற்கு வாய்ப்பே இல்லை. அவங்களும் தெளிவாக சொல்லிட்டாங்க. இந்த கூட்டணிக்கு இவர் தான் தலைவர் அப்படி  எல்லாம் கிடையாது.…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 11 முதல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண் புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி முதல் இறைவணக்க…

Read more

கொத்துகொத்தா கூடுறாங்க…! C.Mக்கு போன ரிப்போர்ட்…! தூக்கத்தை தொலைத்த ”சம்பவம்”!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் பாட்டை அவர் பாட்டுக்கு வெளியிட்டு போப்போறாரு. இதுக்கு எது காரணம்? அவர் அரசியலுக்கு வர போறாருன்னு தெரியுது. அவருக்கு நெருக்கடி கொடுக்கிறிங்க… நீங்க எவ்ளோ அழுத்துனாலும்… இந்த பக்கம்…

Read more

புது இயர்பட்ஸை களமிறக்கிய சாம்சங்… இதில் இவ்வளவு சிறப்பம்சங்களா….???

இந்தியாவில் பிரபலமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி பட்ஸ் எஃப்இ இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதில் உள்ள சிங்கிள் டிரைவர் ஆடியோ சிஸ்டம் இரைச்சல் இல்லாத தெளிவான மற்றும் தரமான இசை அனுபவத்தை வழங்குகின்றது. அதுமட்டுமல்லாமல்  ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்,…

Read more

பிரியாணி செம டேஸ்ட்..! விருந்தோம்பல் சூப்பர்….. இப்படியிருக்கும்னு நெனைக்கல….. பாபர் அசாம் நெகிழ்ச்சி..!!

இந்தியாவின் விருந்தோம்பல் நன்றாக இருந்தது என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்தியாவைப் பாராட்டினார். 2023 ஐசிசி உலகக் கோப்பையில் புதன்கிழமை கேப்டன் தினத்தையொட்டி (captain’s day) அனைத்து 10 அணிகளின் கேப்டன்களும் கூடினர். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி…

Read more

பாஜகவுடன் கூட்டணி முறிவு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை….!!!!

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். சமீபத்தில் அதிமுக மற்றும் பாஜக உடனான கூட்டணி முறிவு பெற்ற நிலையில்…

Read more

கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதற்கு ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதிகபட்ச கொழுப்பு 5.9%, இதர சத்துக்கள் 9.0 சதவீதம் உள்ள பாலுக்கு 40.95 ரூபாய்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 10:00 மணி வரை பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

சத்தியமா TV பார்கல..! 57% இருக்காங்க..  அவுங்க பல்ஸ் தெரியுது… அண்ணாமலை புது ஸ்டைல் அரசியல்..!!

செய்தியாளர்களிடம் தமிழக பாஜகவின்  மாநில தலைவர் அண்ணாமலை,  57 சதவீத தமிழக வாக்காளர்கள் 36 வயசுக்கு கீழ இருக்கான். இதெல்லாம் கனெக்ட் பண்ணனும். அரசியல் கட்சிகள் கனெக்ட் பண்ணனும். தலைவர்கள் கனெக்ட் பண்ணும். இவங்களுடைய லாங்குவேஜ் வேற. இவங்க பேசுறது வேற.…

Read more

ரூ. 10,000 சம்பளம் கொடுங்க…! கழிவறை என்றாலும் OK… கரும்பலைகை என்றாலும் OK …TET ஆசிரியரியர்கள் கதறல்…!!

செய்தியாளர்களை சந்த்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், TET தேர்ச்சியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம் கோரிய இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு குழு அமைக்கப்படும். குழுவிடமிருந்து மூன்று மாதத்தில் அறிக்கை பெற்று…

Read more

அரசின் அறிவிப்பில் திருப்தியில்லை. எங்கள் போராட்டம் தொடரும்..! ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…!!

செய்தியாளர்களை சந்த்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், TET தேர்ச்சியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம் கோரிய இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு குழு அமைக்கப்படும். குழுவிடமிருந்து மூன்று மாதத்தில் அறிக்கை பெற்று முதலமைச்சர்…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கான கடனுதவி…. மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

பிரதமரின் ஷ்வநிதி திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் நோக்கத்தில் பல உயர்மட்ட மறு ஆய்வு மற்றும் கண்காணிப்பும் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் வீட்டு வசதி…

Read more

பணம் வாங்கல….. “சீனாவின் உத்தரவில் எந்த செய்தியும் வெளியிடவில்லை”….. ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனம் விளக்கம்.!!

சீனாவின் உத்தரவின் பேரில் எந்த செய்தியையும் வெளியிடவில்லை என ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ‘நியூஸ் கிளிக்’ தனது அறிக்கையில், தங்களுடைய நிறுவனம் ஒரு சுதந்திரமான செய்தி இணையதளம் என குறிப்பிட்டுள்ளது. சீன நாட்டுக்காக நேரடியாக சீன அரசு…

Read more

சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் உயர்வு…. மத்திய அமைச்சரவையில் தீர்மானம்…!!

வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆனது 1118.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி மத்திய அரசு 200 ரூபாய் குறைத்தது. அதுமட்டுமின்றி 19 கிலோ எடை கொண்ட வணிகரீதியான எல்பிஜி சிலிண்டர்…

Read more

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு – அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு..!!

அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில் தொடக்க பால் கூட்டுறவு உற்பத்தியாளர்களுக்கு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் இதர சத்துக்களின் அடிப்படையில் கொள்முதல் விலையை அதிகப்பட்சமாக…

Read more

குட் நியூஸ்..! சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு…. இவர்களுக்கு மட்டும்…!!

பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ்  இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில்…

Read more

எங்களது போராட்டம் தொடரும்; பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு…!!

செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க  மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் குழு மூன்று மாதத்துக்குள் அறிக்கை வழங்கும். பகுதி நேர…

Read more

மயிலாடுதுறை வெடிவிபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

மயிலாடுதுறையில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு…

Read more

BREAKING: ஆசிரியர்களுக்கு ரூ.12,500 ஆக சம்பளம் உயர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, சம வேலைக்கு சம ஊதியம் குறித்து ஆய்வு செய்ய மூவர் குழு…

Read more

#BREAKING: ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க  மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் குழு மூன்று மாதத்துக்குள் அறிக்கை வழங்கும். பகுதி நேர…

Read more

வீட்டிற்கே வரும் ATM சேவை…. அசத்தும் SBI வங்கி…. மகிழ்ச்சியில் கோவை மக்கள்…!!!

மக்கள் தங்களுக்கு தேவையான  பணத்தை வங்கிகளில் சென்று எடுக்காமல் தற்பொழுது ஏடிஎம் மூலமாகவே எடுத்து வருகின்றனர். இது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு…

Read more

பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு…. நவம்பர் 15ஆம் தேதிக்குள் வேலையை முடிங்க…!!

பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டமானது தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் உதவுகிறது. அதன்படி நடப்பாண்டு…

Read more

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை…!!

சென்னையில் மூத்த நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றார்.  இந்த ஆலோசனையில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  நாடாளுமன்ற தேர்தல் கட்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read more

எந்த கொம்பனாலும் அண்ணாவின் புகழை அழிக்க முடியாது; ஜெயக்குமார் பேச்சு!!

அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்னைக்கு பேரறிஞர் அண்ணாவை பத்தி நாம பேசணும்னா… மணி கணக்கில், நாள் கணக்குல பேசலாம். சுருக்கமாக சொல்லணும்னா…  மத்திய அரசு, இந்தியாவில் இந்தி பேசுற மக்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள்.…

Read more

நாளை தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: சிறப்பு ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்…!!!

கல்ட் ஸ்போர்ட் (Cult sport) நிறுவனத்தின் Ace x மாடல் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது. நாளை  தொடங்க இருக்கும் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில் லைவ் கிரிக்கெட் ஸ்கோரை ரசிகர்கள் தெரிந்து கொள்ள…

Read more

#IndiaAtAsianGames : ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் மற்றும் கிஷோர் குமார் ஜெனா வெள்ளி பதக்கம்…. இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் கிஷோர் குமார் ஜெனா வெள்ளி பதக்கம் வென்று…

Read more

டாஸ்மாக்கில் மாதம் ரூ.10,000 உருவி… மகளிருக்கு மாதம் ரூ.1000… அரசின் மீது பாய்ந்த பழ. கருப்பையா!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா, தமிழக போக்குவரத்து துறையில் உன்னால் வேலைக்கு ஆள் எடுக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய வருமானம் வரவேண்டிய துறையில் ஆள் எடுக்க முடியவில்லை. அவனுக்குரிய சம்பளம் நீ கொடுக்க முடியவில்லை.. டிரைவருக்கும்,…

Read more

டெல்லி ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது! அமலாக்கத்துறை அதிரடி …!! 

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை செய்தனர் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்க வீட்டில் அமலாக்கத்துறையினர்  சோதனை செய்தனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்கை…

Read more

#IndiaAtAsianGames : தங்கம் வென்ற அவினாஷ் சாப்ளே ஸ்டீபிள் சேஸ் 5000 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்றார் – இந்தியாவிற்கு மேலும் 3 பதக்கங்கள்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் (2 வெள்ளி, வெண்கலம்) கிடைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில்…

Read more

வீட்டு வாசலிலேயே ஆதாரில் செல்போன் எண்ணை மாற்றலாம்…. எப்படி தெரியுமா…??

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில்  ஆதார் கார்டு விவரங்களை குறைந்தது 10 ஆண்டுகளுக்கு…

Read more

வேலையில்லாதவர்களுக்கு ரூ.50 லட்சம் கடன் வழங்கும் மத்திய அரசு…. எப்படி விண்ணப்பிப்பது..??

மத்திய அரசானது மக்களுக்கு பயன்படும் விதமாக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பிஎம்இஜிபி) செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் மத்திய அரசு ரூ.50…

Read more

#AsianGames2022 : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் (வெள்ளி, வெண்கலம்) கிடைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்…

Read more

நாங்கள் ரெடி….. எல்லா டீமும் நல்லா ஆடனும்….. ரோஹித் பேசியது என்ன?…. விருந்தோம்பலை பாராட்டிய பாபர் அசாம்.!!

உலகக் கோப்பைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக ‘கேப்டன் டே’ நிகழ்வு நடைபெற்றது. இதில் 10 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டனர். இதன் போது,…

Read more

‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன்.!!

சூதாட்ட செயலி மோசடி தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மகாதேவ் என்ற சூதாட்ட செயலி மோசடி புகாரில்…

Read more

தவறுதலாக சுவிட்சை ஆன் செய்த நபர்… ராட்டினத்தில் சிக்கி நேபாள வாலிபர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தீவு திடலில் தனியார் பொழுதுபோக்கு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள ராட்டினம் பழுதடைந்ததால் அதனை சரி பார்ப்பதற்கு நேபாளத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் வந்திருந்தார். அவரை ராட்டினத்தின் ஆபரேட்டர் வினோத் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ராம்குமார் ரத்தினத்தின்…

Read more

2023 World Cup : சென்னை வந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணி வீரர்கள்….. போட்டி எப்போது?

உலக கோப்பையில் தங்களது முதல் போட்டிக்காக இந்தியா-ஆஸ்திரேலியா அணி சென்னை வந்தடைந்தது. 2023 உலக கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அக்டோபர் 8 ஆம் தேதி மோதுகின்றன. இதற்காக இந்திய அணி இன்று சென்னை வந்தடைந்தன. ஐசிசி உலகக் கோப்பை…

Read more

குடும்பத்துடன் சுற்றுலா வந்த நர்ஸ்…. அத்துமீறிய ஹோட்டல் ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான 25 வயது இளம்பெண் தனது குடும்பத்தினருடன் கடந்த 28-ஆம் தேதி கோவைக்கு சுற்றுலா வந்தார். அவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஈஷா யோகா மையம் செல்வதற்காக காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுடன்…

Read more

குடியிருப்பை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானை… பீதியில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஆண் காட்டு யானை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குடியிருப்புக்குள் நுழைந்த…

Read more

படுகாயங்களுடன் வனப்பகுதியில் விடிய, விடிய பரிதவித்த தொழிலாளி…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கார்பதி வனப்பகுதி வழியாக பிஏபி கால்வாய் பணிக்கு நேற்று காலை தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

தீயில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள 10 அடி உயரத்தில் இருந்து குதித்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்காலில் தனியார் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிலக்கரி இருக்கும் பகுதியில் நேற்று மாலை தீ அதிகமாக எரிந்து சுவாலை மேல் நோக்கி சென்றது. அதே நேரம் 10 அடி உயரத்தில் சதீஷ், ஒப்பந்த தொழிலாளி…

Read more

அண்ணாமலை பாதயாத்திரை மீண்டும் ஒத்திவைப்பு….!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ”என்மன், என் மக்கள்”  நடை பயணம் அக்டோபர் 16 ஒத்திவைப்பு. நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்க இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நடைபெறும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை…

Read more

சோஷியல் மீடியாவில் வைரலாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் புகைப்படம்…. அப்படி என்ன ஸ்பெஷல்…??

வந்தே பாரத் ரயில்கள் விரைவில் ஸ்லீப்பர் கோச் ரயில்களுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இவை மார்ச் 2024 ஆம் ஆண்டிற்குள் கிடைக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் புகைப்படங்களை அமைச்சர் சமீபத்தில்…

Read more

இன்னும் 7 மாதம் இருக்கு..! AIADMK பற்றி பேசாதீங்க… பாஜக தலைமை உத்தரவு..!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையிலும் இது தொடர்பாக இதுவரை பாஜக தேசிய தலைமையோ அல்லது மாநில தலைமையோ இந்த கூட்டணியை ஏன் முறிந்தது என்ற தகவலை வெளியிடாமல் இருந்தது.  மேலும் கூட்டணி தொடர்பாக…

Read more

மயிலாடுதுறையில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி.!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு ஆலையில்  விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நாட்டு வெடி, அதாவது வாணவெடி தயாரித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…

Read more

கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசிய வழக்கு; 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு…!!

2004 ஆம் ஆண்டு டாக்டர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையை விதைத்தது நெல்லை நீதிமன்றம். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை…

Read more

ADMK கூட்டணி விவகாரத்தில் ஒரு மாதத்தில் BJP முடிவு; டெல்லி போட்ட பக்கா பிளான் கசிவு..!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றம்  தொடர்பாக இதுவரை பாஜக தேசிய தலைமையோ,  மாநில தலைமையோ ஏன் கூட்டணி முறிந்தது? என்ற ஒரு தகவலை வெளியிடாமல் இருந்தது. கட்சியின் மேலிடமும் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு கருத்துக்களை…

Read more

Other Story