2004 ஆம் ஆண்டு டாக்டர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையை விதைத்தது நெல்லை நீதிமன்றம்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது தற்போது வெடிகுண்டு வீசிய வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.