ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை செய்தனர்

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்க வீட்டில் அமலாக்கத்துறையினர்  சோதனை செய்தனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்கை கைது செய்தது அமலாக்கத்துறை.  டெல்லியில் மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் சஞ்சய் சிங்  கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபான விநியோக முறையீடு வழக்கில் ஏற்கனவே முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணி சிசோடியா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.