BIG ALERT: கிரெடிட் கார்டில் புது மோசடி…. ரூ.7 லட்சத்தை இழந்த பெண்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கிரெடிட்கார்டு மற்றும் இலவச ஆண்ட்ராய்டு போனை வைத்து ஏமாற்றி ஆன்லைன் மோசடி செய்பவர்களின் வலையில் மும்பை பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார். 40 வயதான அந்த பெண், சௌரப் ஷர்மா என்பவரிடம் இருந்து ஒரு அழைப்பை பெற்றார். அந்நபர் தன்னை ஒரு வங்கி…

Read more

பாமகவின் பொது நிழல் நிதி அறிக்கை… ஏழை மக்களுக்கு மாதம் ரூ. 2000…. முழு விவரம் இதோ….!!!!

தமிழ்நாடு அரசு விரைவில் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. இதை முன்னிட்டு பாமக கட்சி  பொது நிழல் நிதி அறிக்கை மற்றும் வேளாண் நிழல் நிதி அறிக்கை ஆகியவற்றை வெளியிடுகிறது. அந்தவகையில் சமீபத்தில் 2023-24 ஆம்…

Read more

சரியும் பாஜக கோட்டை…! திமுகவில் இணைந்த பாஜகவின் முக்கிய நிர்வாகி…. கமலாயத்தில் அடுத்த பரபரப்பு….!!!

தமிழக பாஜக கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் அண்மைக்காலமாகவே திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இணைந்து வருவது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக தீவிர களப்பணி ஆட்சி வந்த பாஜகவின் ஓபிசி…

Read more

தமிழக கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 4000 கோடி நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழக கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் 4000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில்…

Read more

PF பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அதிக ஓய்வூதியத்தை பெற இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்?….!!!!!

ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் தகுதியான ஓய்வூதியம் பெறுபவர்கள் மே 3ம் தேதி வரை அதிக ஓய்வூதியத்தை பெற விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 2014க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் கடைசி தேதி மார்ச் 3, 2023 ஆகும் என…

Read more

அவர்களை பற்றி யாரும் குறை சொல்லக்கூடாது?…. பாஜகவினருக்கு ஜேபி நட்டா முக்கிய அட்வைஸ்….!!!!!

அதிமுக மற்றும் பாஜக இடையில் தற்போது மோதல் போக்கு நிலவுகிறது. அதாவது, கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் சில பேர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததால் பாஜகவினர்  கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்த பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா…

Read more

கேள்விகுறியாகும் ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலம்?…. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்…. காத்திருக்கும் பெரிய ஷாக் ட்விஸ்ட்….!!!

தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு…

Read more

விவசாயிகளுக்கு மானியமாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

ராஜஸ்தான் விவசாயிகளுக்கு மானியம் ஆக ரூபாய்.20,000 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இப்போது…

Read more

தங்கத்திற்கு பதில் தகரம் கொடுத்தாங்க…. அதுக்காக தான் நிறுத்திவிட்டோம்…. அமைச்சர் வேலு விளக்கம்….!!!!

திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் வேலுார் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து அமைச்சர் வேலு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தாலிக்கு தங்கம் திட்டத்தினை திமுக நிறுத்தி விட்டதாக இபிஎஸ்…

Read more

“உபியில் ராம ராஜ்ஜியமாம்”…. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசிய மத்திய மந்திரி…..

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். மத்திய மந்திரி நிதின் கட்காரி யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது, தீய சக்திகளின் போக்கு அதிகரிக்கும் போதெல்லாம் கிருஷ்ண பகவான் புது…

Read more

“பாஜகவும், காங்கிரசும் சகோதர சகோதரிகளை போன்றவர்கள்”… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!!

பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் சகோதர சகோதரிகளை போன்றவர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி வாழும் ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் டெல்லி முதல்வர்…

Read more

வேகமெடுக்கும் H3N2 வைரஸ்…. அந்த மாநிலத்திலும் ஒருவர் பலி?…. வெளியான தகவல்….!!!!

இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் தற்போது குஜராத் மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகி உள்ளது. வதோதராவை சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயாளியாக இருந்த நிலையில், சாயாஜி…

Read more

Breaking: புதுச்சேரியில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்…‌ முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி அரசியல் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி‌ 6000 பணியிடங்கள் நேரடியாகவும், நாலாயிரம் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என…

Read more

Breaking: அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 கோடியில் புதிய கட்டிடம்… அனிதாவின் பெயரை சூட்ட முதல்வர் உத்தரவு….!!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்குக்கு அனிதாவின் பெயரை சூட்டுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் நுழைவு தேர்வை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மாணவி…

Read more

“கம்யூனிஸ்ட்டுகளை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்டது”… அதுக்காக போராடுறாங்க…. அமித்ஷா கடும் தாக்கு…!!!!

கேரள மாநிலம் திருச்சூரில் பாஜகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கட்சியான காங்கிரஸும் மோதி கொள்கிறது. கம்யூனிஸ்டு கட்சியை ஒட்டுமொத்த…

Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியை கொன்றவர் திடீர் மரணம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடந்த வருடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலி ஸ்வேதாவை காதலன் குணசேகரன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குணசேகரன் கைது செய்யப்பட்டார். அதன்பின் குணசேகரன் ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே…

Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவுடன் கூட்டணி அமைக்க நான் தயார்…. சீமானின் அதிரடி முடிவு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் கூறியதாவது, எனக்கு அரசியலில்…

Read more

உஷாரான டிடிவி தினகரன்…! அமமுகவில் முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய பதவி…!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அணியில் தற்போது பாஜக மற்றும் அமமுகவில் இருந்து பலர் இணைந்து வருகிறார்கள். கடந்த 2 வருடங்களில் அமமுக கட்சியைச் சேர்ந்த டிடிவி தினகரனின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரங்கள் பலர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

அரசியலில் சிலருக்கு ஆஸ்கர் வேண்டும்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி டைரக்டில் வெளியாகிய படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம்…

Read more

“ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் தான்”…. கே.எஸ் அழகிரி அதிரடி ஸ்பீச்…!!!

நாடு முழுதும் உள்ள மாநிலங்களின் கவர்னர் மாளிகை அருகே அதானி குழுமத்திற்கு மத்திய பாஜக அரசு துணை போவதாக கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை…

Read more

பாஜகவின் போராட்டத்தில் பங்கேற்க திருமாவிற்கு அழைப்பு…. அவர் கலந்து கொள்வாரா…? எச். ராஜா கேள்வி…!!

மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பிறகு எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

“ஆஸ்கார் விருது எதிரொலி”…. முதுமலை தெப்பக்காடு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய குறும்படமான The Elephant Whisperers என்ற படம் ஆஸ்கார் விருதை வென்றது. இந்த படத்தை இயக்கிய…

Read more

“தமிழக மீனவர்கள் 16 பேர் கைது”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச்…

Read more

சிங்கப்பெண்ணே…! வந்தே பாரத் ரயிலை ஓட்டிய முதல் பெண் ஓட்டுனர்…. மத்திய அமைச்சர் பாராட்டு…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தைச்…

Read more

இன்று தொடங்குகிறது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்….!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 7,88,064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. ஹால் டிக்கெட் பின்புறத்தில் உள்ள பொது தேர்வு அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றுவது…

Read more

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,674 பேர் ஆப்சென்ட்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்…

Read more

ரேஷன் அரிசியை இனி விற்க முயன்றால் கடும் நடவடிக்கை…. தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து விடுகின்றன. இது தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் பல எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அரிசியை விற்க முயன்றால் கடுமையான…

Read more

முதல்வரின் புகைப்பட கண்காட்சி….. பார்த்து பார்த்து கதறி அழுக முதல்வர் ஸ்டாலின் சகோதரி….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி ஆக எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் தொடர்ந்து சில நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சியை பலரும் பார்வையிட்டு வருகிறார்கள். அதில்…

Read more

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ரூ.600…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் தல 600 ரூபாய் வழங்கப்படும் என இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாநிலத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் 5.25 லட்சம்…

Read more

மார்ச் 22 இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. இறுதிப்பட்டியல் ரெடி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

2 மணி நேரம் LKG மாணவன் செய்த சாதனை….. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

கோவை சின்னவேடம்பட்டியில் குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை படைத்திருக்கிறார். தமிழ்வாணன்-உமாமகேஷ்வரி தம்பதியினரின் மகன் ரோகன்குமார். LKG படித்து வரும் ரோகன்குமார் முறையாக சிலம்பம் படித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குதிரை…

Read more

காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!

நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்க காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க AC-களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குற்றவியல் நீதிமன்ற…

Read more

#justin: சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டாண்டு…. மார்ச்-17 முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்….!!!!

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டாண்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ஆம் தேதி திறந்து வைக்கிறார். புதிதாக திறக்கப்படவுள்ள ஸ்டாண்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்தார். இந்த…

Read more

விரைவில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்…. மத்திய அரசு தகவல்….!!!!

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசானது தகவல் தெரிவித்துள்ளது. அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5.25 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறைக்கு வழங்கி இருக்கிறது. அருங்காட்சியகத்தை கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம் என மத்திய…

Read more

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை…. பின்னணி என்ன?…. வெளியான பகீர் தகவல்….!!!!

சென்னை தரமணியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி வீட்டில் தனியாக இருந்தபோது முகத்தில் காயத்துடன் மர்ம முறையில் இறந்து கிடந்தார். அதோடு வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 31/2 லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. நொடி பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…..!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசன்  என்பவரின் 14 வயது மகனான ரோஹித் ராஜ் சாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மது…

Read more

சவுக்கு சங்கர் வழக்கு…. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவை, உச்சநீதிமன்றமானது மேலும் நீட்டித்து உள்ளது. நீதித்துறையை சர்ச்சைக்குரிய அடிப்படையில் விமர்சனம் செய்ததாக சொல்லி, சவுக்கு சங்கர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை…

Read more

டப்பிங் அலுவலகத்தை திறக்க கோரி வழக்கு?…. நடிகர் ராதாரவி தகவல்…..!!!!

சென்னை சாலி கிராமம் விஜயராகவபுரத்திலுள்ள சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். இந்த கட்டிடத்தை கட்ட மாநகராட்சியில் உரிய அனுமதி பெறவில்லை என சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில்…

Read more

கிணறு தோண்டும்போது வெடி விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது வடபருத்தியூரில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி…

Read more

“தகுதியான ஒன்று”…. ஆர்ஆர்ஆர் குழுவிற்கு சீனியர் ஆஸ்கர் நாயகன் பாராட்டு….!!!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய ஆவண படமான The Elephant Whisperers என்ற படம் ஆஸ்கார் விருதினை வென்றது. அதன் பிறகு…

Read more

இபிஎஸ் மீது வழக்கு: அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்…. ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை….!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

#BREAKING: அதானி கடன் விவரங்களை சொல்ல முடியாது…. -மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!!!

அதானி நிறுவனத்தின் கடன் விவரங்களை வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பதில் அளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் பாய்ஜ் என்பவர் அதனை கடன் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி…

Read more

மார்ச் 15,16ல் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

வருகிற மார்ச் 15-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னையில்…

Read more

மதுரை சம்பவம்….. கண்டன ஆர்ப்பாட்டத்தில் குவிந்த அதிமுகவினர்….!!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

நடிகை காயத்ரி பகிர்ந்த இளைஞரின் மோசமான செயல்…. பரபரப்பை கிளப்பிய வீடியோ….!!!!!

பிரபல நடிகை காயத்ரி ரகுராம் தனது twitter-இல் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் சிகரெட் பிடித்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் சிலை மீது ஊதுகிறார். மேலும் அந்த…

Read more

BREAKING: சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம்…. பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என பட்சத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மீனவர் உதவித்தொகை 3000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாக உயர்த்தப்படும். புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தேசிய வங்கியில் 50,000 வைப்பு…

Read more

“பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயம்”….. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே H3N2 வகை வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி சிறப்பு காய்ச்சல்…

Read more

“மதுரை ஏர்போர்ட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்தது என்ன”…? செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி…!!!

தமிழக அரசியலில் மதுரை விமான நிலைய சம்பவம் தற்போது சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுக கட்சியின்  இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மதுரை விமான நிலையத்தில் அமமுக கட்சியின் பிரமுகர் ராஜேஸ்வரன் அவதூறாக பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான…

Read more

இலவச சிகிச்சை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. மத்திய அரசு போட்ட பக்கா பிளான்…..!!!!!

நீங்களும் ரேஷன் அட்டை வைத்திருப்பவராக இருப்பின், தற்போது இலவச ரேஷனுடன் சேர்த்து மத்திய -மாநில அரசின் சிறப்பு வசதிகளை பெறப் போகிறீர்கள். அந்த வகையில் அரசாங்கத்தால் மேலும் ஒரு சிறப்பு பலனைப் பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷனுடன் கோடிக்கணக்கான கார்டுதாரர்கள் இலவச…

Read more

Other Story