தமிழகத்தில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு முன்னதாக மார்ச் 21ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாலை ஐந்து மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு கொறடா கோவி.செழியன் கூறினார்.
மார்ச் 22 இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு….!!!!
Related Posts
மே 5 முதல் பொறியியல் கல்லூரி விண்ணப்பப்பதிவு… உயர்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மே ஐந்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் முதல் வாரம்…
Read moreபறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு… மக்களே அலெர்ட்….!!!!
கேரளாவில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.…
Read more