புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என பட்சத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மீனவர் உதவித்தொகை 3000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாக உயர்த்தப்படும். புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தேசிய வங்கியில் 50,000 வைப்பு தொகை செலுத்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
BREAKING: சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம்…. பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read moreபாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…
Read more