விரைவில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்…. மத்திய அரசு தகவல்….!!!!

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசானது தகவல் தெரிவித்துள்ளது. அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5.25 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறைக்கு வழங்கி இருக்கிறது. அருங்காட்சியகத்தை கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம் என மத்திய…

Read more

Other Story