மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் தல 600 ரூபாய் வழங்கப்படும் என இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாநிலத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் 5.25 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வாங்க உதவியாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக 600 ரூபாய் பணம் செலுத்தப்படும். இந்த திட்டம் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ரூ.600…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
ரூ. 3 லட்சம் வட்டி இல்லா கடன்…. யாருக்கு தெரியுமா?…. பயன் பெறுவது எப்படி…???
நாட்டில் பெண்கள் வட்டி இல்லா கடன் பெற்று தொழில் தொடங்குவதற்கு மத்திய அரசு உத்யோகினி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு நிதி சுயசார்புக்கான பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில்…
Read more133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் அபாயம்…. ஷாக் நியூஸ்….!!!
இந்தியாவில் கர்ப்பை புற்றுநோய் பெண்களிடையே பரவும் பொதுவான நோய்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும்…
Read more