மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் தல 600 ரூபாய் வழங்கப்படும் என இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாநிலத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் 5.25 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வாங்க உதவியாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக 600 ரூபாய் பணம் செலுத்தப்படும். இந்த திட்டம் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ரூ.600…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more