சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்… அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் கோரிக்கை…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் நாகை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அட்சயா தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைப்பின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுதந்திர பாரதி முன்னிலை வகித்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக…

Read more

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி…? ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாநில பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், சிவசண்முகம், சீதா போன்றோர்  முன்னிலை…

Read more

“நெல் அறுவடைக்கு பின் இதை சாகுபடி செய்து பயன் பெற வேண்டும்”…? வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி நெல் அறுவடைக்கு பின் பயறு, உளுந்து சாகுபடி செய்து பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கீழ்வேளூர் வட்டாரத்தில் வேளாண்மை உழவர்…

Read more

“உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்”… பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் கழிவை கலந்தவர்களை கைது செய்யக்கோரி நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 10-கும் மேற்பட்ட போலீசார் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பாக பாதுகாப்பு…

Read more

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள்…. மத்திய அரசு நிறைவேற்றுமா?…. பி.ஆர்.பாண்டியன் பேட்டி….!!!

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளதாவது,  விளை பொருட்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது அவற்றை தடையின்றி ஏற்றுமதி செய்யவும், பற்றாக்குறை இருக்கும்…

Read more

EPF Camp: தொழிலாளர் வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்.. 27ஆம் தேதி நாகையில்… ஆட்சியர் அறிவிப்பு..!!!

வருகின்ற 27ஆம் தேதி நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகின்றது. நாகபட்டினம்  மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வரும் 27-ம் தேதி நடைபெற இருப்பதாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தொழிலாளர் வருங்கால…

Read more

Republic Day: நாகையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை..!!!

நாகபட்டினத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினார்கள்.

Read more

“காரைக்கால் – திருச்சி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்”… ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை…!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தால் பேருந்து, ரயில்கள் போன்றவை இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு ரயில், பேருந்துகள் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில ரயில்கள் மட்டும் மீண்டும் இயக்கப்படவில்லை.…

Read more

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுக்கான போட்டியில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. வருகிற 23-ஆம் தேதி இந்த போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எனவும் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது, நாகை…

Read more

ரூ.42 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை… எங்கு தெரியுமா…??

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக ரூ.42 லட்சம் செலவில்  பூமி பூஜை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் தலைமை…

Read more

அடக்கடவுளே… நடுக்கடலில் தத்தளித்த மான்… நடந்தது என்ன…? மீனவர்களுக்கு குவிந்து வரும் பாராட்டு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரையில் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு குரங்குகள், முயல், காட்டுப்பன்றி, புள்ளிமான் போன்ற விலங்குகள் உள்ளது. இங்குள்ள விலங்குகள் இரை தேடி காட்டை விட்டு வெளியே செல்வது வழக்கம். அந்த வகையில் 4 வயது ஆண் புள்ளிமான்…

Read more

மாநில அளவில் நாகை மாவட்டம் முதலிடம்…எதில் தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆண்களுக்கான குடும்ப நலவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதலிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர்…

Read more

3 கிலோ எடையுள்ள கல் நண்டு… ராஜீவ் காந்தி மீன் குஞ்சு பொரிப்பகத்திற்கு அனுப்பி வைத்த மீனவர்கள்…!!!!!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் நடைபெறும். இந்த மீன் பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன் பிடித்து தினம்தோறும் 2…

Read more

மீன் பதப்படுத்தப்படும் ஐஸ் பெட்டிகளுக்கு இடையே… ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தல்… 2 பேர் கைது…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளி மாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனை தடுப்பதற்காக மாவட்டத்தில் எட்டு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்…

Read more

அடக்கடவுளே… மகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பெண் ஊழியர்… காரணம் என்ன…??

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளை கொலை செய்துவிட்டு தாயும் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வெள்ளிபாளையம் சவேரியார் கோவில் தெரு சுனாமி குடியிருப்பில் ஜம்புகேசவன் – மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரோகித்…

Read more

கடல் சீற்றம்… வீடுகளில் முடங்கிய மீனவர்கள்… வெறிச்சோடிய கடற்கரை பகுதி…!!!!

வேதாரண்யம் பகுதியில் நேற்றைய தினம் கடல் சீற்றமாக ஆறு காட்டுத்துறை, வெள்ள  பள்ளம், புஷ்பவனம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5,000-ற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களுடைய பைபர் படகு மற்றும் மீன்பிடி…

Read more

விவசாயிகளே….! எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை கேட்டால்…. இதை பண்ணுங்க… ஆட்சியர் கடும் எச்சரிக்கை….!!!

நாகப்பட்டினத்தில் தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையானது கூடுதலாக வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  எனவே அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது ,வேளாண்…

Read more

இன்று இங்கு பவர் கட் (டிசம்-7)…. உங்க ஊரு இருக்கான்னு பாத்துக்கோங்க..!!!

திருக்குவளை பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை துணை மின் நிலையத்தில் மேலப்பிடாகை மின் பாதையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக இந்த மின் பாதையில் இருந்து மின்…

Read more

புத்தாண்டு கொண்டாடிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்….. போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆலயமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2.10 மணிக்கு விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்ற போது…

Read more