வியாபாரி மர்ம சாவு…. உறவினர்கள் தான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோவள்ளி கிராமத்தில் கொசுவலை வியாபாரம் பார்க்கும் ரங்கநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ரங்கநாத் இறந்துவிட்டார். அந்த பகுதியில் ஜோதி லிங்கேஸ்வரர் சாமி கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தெரிவிக்காமலேயே ரங்கநாத்தின் உடலை எரித்துவிட்டனர். இதுகுறித்து…

Read more

குடிபோதையில் ரகளை…. பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரடிகுறி மற்றும் கே.பூசாரிபட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் பொது இடத்தில் வைத்து குடிபோதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனால் போலீசார் இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்…

Read more

வீட்டிற்கு திரும்பி வந்த மனைவி…. சடலமாக தொங்கிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் முனிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரூபா வெளியே சென்ற நேரத்தில் முனிகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் விவசாயி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரியன்கொட்டாய் கிராமத்தில் விவசாயியான சின்னசாமி (37) என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் சின்னசாமி நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி பிரிவு ரோடு பகுதியில் வைத்து எதிரே…

Read more

குழந்தை இல்லாத விரக்தி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லட்டி பகுதியில் கணேசா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பங்கியம்மா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சம்பங்கியம்மா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை…

Read more

மகளை பார்த்து வந்த பெற்றோர்…. இளம்பெண் சாவில் மர்மம்….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.திம்மசந்திரன் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலா(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கமலாவுக்கு கணேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

செல்பி எடுக்க முயன்ற கோவில் பூசாரி….. மிதித்து கொன்ற காட்டு யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்தது. நேற்று காலை காட்டுகொள்ளை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரியான ராம்குமார்(27) என்பவர் மோட்டுப்பட்டி அருகே இருக்கும் மலையடிவார பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார்.…

Read more

மீண்டும் வந்த “ஒற்றை யானை”…. பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏ.செட்டிபள்ளி வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் ஒற்றை காட்டு யானை கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த ஒற்றை யானையை நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து கடந்த மூன்று…

Read more

வனப்பகுதியில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்துக்கோட்டை பீட் வனப்பகுதியில் இருக்கும் மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேன்கனிக்கோட்டை…

Read more

தண்ணீர் தொட்டியில் மூழ்கிய சிறுமி…. போலீசாருடன் வாக்குவாதம் செய்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை வேலங்காடு பகுதியில் கோவிந்தராஜ்-கோகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய மதுமிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கோகிலா தனது மகளுடன் சேலம்…

Read more

நடந்து சென்ற பிளஸ்-1 மாணவி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கனகமுட்லு கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ஆனந்தி அப்பகுதியில் நடந்து சென்ற போது…

Read more

அன்னதான கூடங்களில் திடீர் சோதனை…. மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு…. அதிகாரிகள் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஓசூரில் தற்காலிக அன்னதான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் இரண்டு ஆய்வு குழுக்களாக…

Read more

நில பிரச்சனை காரணமாக முன்விரோதம்…. தொழிலாளியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான அண்ணாமலைக்கும், பார்த்திபனுக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம்…

Read more

கம்ப்யூட்டர் செயலியை பயன்படுத்தி…. ரூ. 6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முதுக்கான பள்ளி பகுதியில் அம்ரிஷ்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 24-ஆம் தேதி செல்போன் மூலம் அம்ரிஷை தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை வங்கி மேலாளர்…

Read more

காணாமல் போன சிறுமி…. தாய் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாகலூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் விடுதியில் தங்கி இருந்து திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த நந்து என்ற வாலிபருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.…

Read more

“தாங்க முடியாத வலி”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டனூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட தமிழரசன் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குறையவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் இன்ஜினியரிடம் ரூ. 38 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ராமகிருஷ்ண சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் சர்மாவை தொடர்பு கொண்ட ஒருவர் பகுதிநேர வேலையாக “டாஸ்க் கம்ப்ளீட்”…

Read more

650 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு…. ஆய்வாளர்களின் தகவல்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டனூர் கிராமத்தில் இருக்கும் கோவில் நிலத்தில் அரசு அருங்காட்சியகம் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் இணைந்து வரலாற்று குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 650 ஆண்டுகள் பழமையான…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி கிராமத்தில் முருகேசன் (38)  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை உரிய நேரத்தில் திரும்ப கொடுக்க முடியாததால்  மன உளைச்சலில்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கீழ்மத்தூர் ஏரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்து,…

Read more

புளி பறித்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பச்சூரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 26- ஆம் தேதி சிலம்பரசன் மரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த சிலம்பரசனை…

Read more

ஏரியை தூர்வார நடவடிக்கை…. தண்ணீரை வெளியேற்றியதால் பரபரப்பு…. கவலையில் விவசாயிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லக்கசந்திரம் கிராமத்தில் இருக்கும் துலுக்கான் ஏரி மூலம் சுற்று வட்டார பகுதிகளில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிக்காக தண்ணீரை வெளியேற்ற…

Read more

இஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட டிரைவர்…. வைரலாகும் வீடியோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு காலை 11 மணிக்கு பேருந்து வந்தது. இந்நிலையில் இன்ஜின் கீழ் பகுதியில் திடீரென தீ பிடித்து…

Read more

பயிர்களை சேதப்படுத்தியதால் தகராறு…. படுகாயமடைந்த 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இனாம்குட்டப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளான சிவக்குமார், சீனிவாசன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே நிலப்பிரச்சனை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவக்குமார் பொக்லைன் இயந்திரம் மூலம் சீனிவாசன் நிலத்தில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்தியதாக…

Read more

பயிர்களை நாசப்படுத்தும் யானைகள்…. விரட்டியடித்த வனத்துறையினர்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டவடிவ பாறை, சூரப்பன்குட்டை ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மதித்தும் நாசப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக பச்சப்பனட்டி, லட்சுமிபுரம், மேல கவுண்டனூர் பகுதிகளில் சுற்றித்…

Read more

வயதான தம்பதி மீது தாக்குதல்…. விவசாயி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகனப்பள்ளி பகுதியில் சின்னப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேடியம்மா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னப்பாவின் குடும்பத்தினருக்கும், செல்வராஜுக்கும் இடையே நில பிரச்சனை இருந்துள்ளது. இது…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பெங்களூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கணேஷின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்கள்…

Read more

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட இன்ஜினியர்…. ரூ.6.15 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லூரில் சாப்ட்வேர் இன்ஜினியரான மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 13-ஆம் தேதி பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் அதிக சம்பளத்துடன் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் மகாலட்சுமி அதிலிருந்த செல்போன்…

Read more

பயிர்களை சேதப்படுத்திய யானைகள்…. எல்லை மீறும் அட்டகாசம்…. அச்சத்தில் விவசாயிகள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேவனத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை என்ற இடத்தில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் மேலகவுண்டனூர், திம்மசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது. இந்நிலையில் தோட்டங்களில் சோலார் மின்வேலி…

Read more

ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசிய மாணவன்…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திமரத்துபள்ளம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதம்(17) சிகரள பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் தனது வகுப்பு ஆசிரியரை தகாத…

Read more

“கணவரை கைது செய்யுங்கள்”…. இளம்பெண் சாவில் சந்தேகம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கானலட்டி கிராமத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷில்பா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே…

Read more

காதல் தொந்தரவு…. பிளேடால் கழுத்தை அறுத்த சக மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் சின்ன திருப்பதி என்பவர் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தங்கை உறவுமுறை கொண்ட பெண் இதே கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கும்…

Read more

ரயில் முன் பாய்ந்து தாய்- மகள் தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிவக்குமார் நகர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பெண்களின் உடல் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி ஓசூர் அரசு…

Read more

கிருஷ்ணகிரி விபத்து : உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே இன்று…

Read more

கேட்பாரற்று நின்ற லாரி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மூங்கில்புதூர் பகுதியில் கனிமவள உதவி இயக்குனர் அஸ்வினி தலைமையில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததில் கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரி அஸ்வினி கிருஷ்ணகிரி…

Read more

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை…. வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திம்மசத்திரத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாடிவாசல் வழியாக வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்த மாடு பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்து வேடிக்கை…

Read more

மகனை கடித்த பாம்பு…. பாட்டிலில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திப்பனூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(17) என்ற மகன் இருக்கிறார். நேற்று பூவரசன் மாட்டு தொழுவத்திலிருந்து குப்பை மற்றும் சாணத்தை அள்ளி அருகில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டியுள்ளார். அப்போது குப்பைக்குள் மறைந்திருந்த…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் கோர விபத்து.. 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். எர்ரஅள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் முத்து (20), மல்லி (60), முத்துசாமி (50), வசந்தி (45),…

Read more

நடக்க முடியாமல் அவதிப்பட்ட மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தளி கொத்தனூரில் பழனியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நசம்மா(74) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் மூதாட்டியால் நடக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலையில் இருந்த நசம்மா தனது வீட்டில் விஷம்…

Read more

மீன் பிடித்து கொண்டிருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெத்தனபள்ளி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரவணன் விவசாய கிணற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த சரவணன்…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி,…

Read more

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து ஓவியப்போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேடரபள்ளியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் 6,7,8- ஆம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் 9 பேர் சிறந்த…

Read more

மருத்துவ குழுவினரின் திடீர் ஆய்வு…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி(31) என்ற மகன் உள்ளார். கடந்த ஒரு வருடமாக திருமூர்த்தி கோவிந்தா அக்ரஹாரம் கிராமத்தில் மருத்துவமனை வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கதிரேபள்ளி பகுதியில் குடியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குட்டியப்பா வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய சரக்கு வாகனம்…. படுகாயமடைந்த டிரைவர்கள்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, தளி பகுதியில் சாகுபடி செய்யப்படும் சாமந்திப்பூக்கள் சரக்கு வாகன மூலம் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று முன்தினம் சாமந்தி பூ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் கெலமங்கலம் சாலையில் சென்று…

Read more

மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவனசந்திரம் கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுளா தனது மகனுக்கு தவணைத் தொகை செலுத்தும் முறையில் மோட்டார் சைக்கிளை புதிதாக…

Read more

“காதல் விவகாரம்”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராஜாஜி நகரில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காதல் விவகாரம்…

Read more

மொபட் மீது மோதிய லாரி…. அக்காள், தங்கை உள்பட 3 பேர் பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இருதுகோட்டை கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளராக இருக்கிறார். இவருக்கு தமிழரசி(19), தமிழ் பிரியா(17) என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். தமிழரசி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கார்டியாட்டிக்…

Read more

பள்ளிக்கு சென்று ஆய்வு…. லஞ்சம் வாங்கிய தாசில்தார், துணை தாசில்தார் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் தனியார் மழலையர் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை ஓசூர் கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த அரவிந்த் என்பவர் மல்லிகா என்பவரிடம் வாங்கியுள்ளார். இந்நிலையில் அரவிந்த் பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் இல்லாததால் தீயணைப்பு, போக்குவரத்து,…

Read more

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. பெற்றோர் கண்முன்னே 9 மாத குழந்தை பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல்பட்டி அம்பேத்கர் நகரில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேள்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு சித்தார்த் என்ற 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

Other Story