8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை…. ஆசிரியர்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுங்க…. கொந்தளித்த EPS…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேரை கைது செய்தனர். மேலும்…
Read more