2021 -2022 யானை தாக்கி 133 பேர் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

ஜார்கண்ட் 2021-2022 ஆம் ஆண்டு யானை தாக்கியதில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று யானை மிதித்து 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 25 கிலோமீட்டர் இடைவெளியில் யானை மிதித்து நான்கு பேர் பலியானதால்…

Read more

Other Story