சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
கரூர் மாவட்டத்திலுள்ள தளவாபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. அவர் மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார்.…
Read more