ஹோட்டலில் வாங்கிய குடிநீர் பாட்டிலுக்குள் செத்து கிடந்த பல்லி…. பெரும் அதிர்ச்சி…!!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது…
Read more