வெளிநாட்டில் வேலை பார்க்கும் தந்தை…. மகன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாடத்திபட்டி கிராமத்தில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாண்(22) என்ற மகன் இருந்துள்ளார். இதில் பேச்சிமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கல்யாண் தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று காலை எஸ்.வி. மங்கலம் வடக்காடு செடி…

Read more

“ஹேர்டை”க்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த தனியார் நிறுவனம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகு நாச்சியாபுரத்தில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துரைப்பாண்டி சென்னை தியாகராஜர் நகரில் இருக்கும் தனியா சூப்பர் மார்க்கெட்டில் ஹேர் டை வாங்கியுள்ளார். அதன் விலை 29 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.…

Read more

ரயில் டிக்கெட் ரத்து பணத்தை திரும்ப பெற முயன்ற நபர்…. ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை காணிச்சா ஊருணி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வருவதற்கு ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். அதற்கு கட்டணமாக சேகர் 2022 ரூபாய் செலுத்தியுள்ளார்.…

Read more

பயணி மீது தாக்குதல்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலத்தின் கீழ் இருக்கும் சிவகங்கை கிளையில் ஜெயராமு என்பவர் டிரைவராகவும், மயில் பாண்டியன் என்பவர் கண்டக்டராகவும் வேலை பார்த்து வந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று இருவரும் இளையான்குடியில் இருந்து மானாமதுரை வழியாக சிவகங்கைக்கு பேருந்தை…

Read more

இப்படியும் நடக்குதா…? பரிகாரம் செய்வதாக கூறி ரூ.21 ஆயிரம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ அம்மாச்சிபட்டி கிராமத்தில் சேவுகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மருமகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது குறி பார்க்கும் நபர் ஒருவர் வந்து…

Read more

“பதிவு” செய்யவில்லை என்றால் நடவடிக்கை….. சுற்றுலா நிறுவங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை….!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்களும், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்வது அவசியம். இதுகுறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட…

Read more

நகை கடை முன்பு தற்கொலைக்கு முயன்ற தாய்-மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் ஒருவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அவரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று சந்தைதிடல் அருகே இருக்கும் நகை கடை முன்பு…

Read more

செல்போனில் வந்த விளம்பரம்…. வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வைரவபுரத்தில் அமர்தீப்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் அமிர்தீப் பகுதிநேர வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…

Read more

கார் கவிழ்ந்து பெண் பலி…. புது மாப்பிள்ளை உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப உறுப்பினர்களான செல்வி, பிரகாஷ், குப்புசாமி, கருப்பாத்தாள் ஆகியோருடன் ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றுள்ளார். பிரகாசுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனால் அவரது திருமண பத்திரிகையை ராமேஸ்வரத்தில்…

Read more

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பலி..!!

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் பார்வையாளர் மோகனம் மரணம் அடைந்தார். கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மோகனத்தை மாடு முட்டியது.

Read more

கபடி போட்டியில் 16 வயது ஐடிஐ மாணவர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடிய 16 வயது ஐடிஐ மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த அரசு ஐடிஐ மாணவரான பிரதாப் என்பவர் கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோதே எதிரணியினர் மடக்கிப்பிடித்த போது…

Read more

கபடி விளையாடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த 16 வயது வீரர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடும்போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சை பகுதியில் கோவில் திருவிழாவை ஒட்டி கபடி போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் கலந்து கொண்ட 16 வயது சிறுவன் பிரதாப் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்துள்ளார்.…

Read more

“யாரிடமும் பேசவில்லை”… மருத்துவமனை விடுதியில் நர்ஸ் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் காவியா(24) பி.எஸ்.சி நர்சிங் படித்து முடித்துவிட்டு அன்னூர்-கோவை ரோட்டில் இருக்கும் என்.எம் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் காவியா தங்கி…

Read more

BREAKING: அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதல்…. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி..!!!

சிவகங்கை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தாலுகா குழு உறுப்பினர் பாலு இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் தண்டியப்பன்…

Read more

இளம் பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் புதூர் அருகே ஒட்டப்பட்டி கிராமத்தில் சொக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சின்னம்மாள் (20). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னமாளை அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.…

Read more

நூலகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நூலகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மெய்நிகர் நூலகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் நூலகர் ஜெயகாந்தன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்…

Read more

கீழடி அருங்காட்சியகம்… 5-ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக  கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். அதன் பின்…

Read more

பஸ் மோதி ஒருவர் பலியான வழக்கு… டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி இடைதெருவில் திருப்பதி (58) என்பவர் வசித்து வந்தார். கடந்த 2014 -ஆம் ஆண்டு சம்பவத்தன்று திருப்பதி காலையில் பல்கலைக்கழக ராஜீவ் காந்தி சாலை அருகே உள்ள வளைவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து காரைக்குடி…

Read more

அடக்கடவுளே… பெண்ணை எரித்துக் கொன்ற மாமனார்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வி.மலம்பட்டி அருகே கன்னிமார்பட்டியில் ஆறுமுகம்(70) – யசோதை தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ராஜேந்திரன் (30) என்ற மகன் இருக்கிறார். ராஜேந்திரன் சென்னையில் வேலை செய்து வந்தபோது அங்கு உடன் வேலை பார்த்து வந்த திருபுவனத்தைச் சேர்ந்த…

Read more

விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள்… எங்கு தெரியுமா…? தோட்டக்கலை துறை அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சத்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை வட்டார விவசாயிகளுக்காக தேவகோட்டை நகர் வாரசந்தை அருகே 40 கடைகளுடன் உழவர் சந்தை செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகளும், நுகர்வோர்களும் பயனடையும்…

Read more

பிரசித்தி பெற்ற ருத்ர கோடீஸ்வரர் திருக்கல்யாணம்… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் உள்ள சதுர்வேதமங்கலம் ஆத்ம நாயகி அம்பாள் கோவில் உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10…

Read more

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஆனந்தா கல்லூரி இயற்பியல் துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான இயற்பியல் சார்ந்த போட்டிகள் கல்லூரியின் முதல்வர் ஜான் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஜேசுராஜ் கே.கிறிஸ்டி…

Read more

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமராக்கி தெற்கு பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தமராக்கி அருகே…

Read more

மக்களே உஷார்… வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக கூறி பண மோசடி… சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ள லிங்கில் வங்கி கணக்கு பற்றி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்…

Read more

கார் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்… ஒருவர் பலி … பெரும் சோகம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே புலியடிதம்மம் பகுதியில் அருளானந்த் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது மகள் அருள் நிஷா தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…

Read more

“நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட மத்திய…

Read more

மார்ச் 28-ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் பாஸ்கரன், மாநில துணைத்தலைவர்கள் பெரியசாமி, கிறிஸ்டோபர், பரமேஸ்வரி, செல்வராணி,…

Read more

“இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்”…? பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்னும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதில்…

Read more

வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம்… கலந்து கொண்ட உறுப்பினர்கள்…!!!!!

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை – வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம், தமிழ்நாடு வணிகத்துறை போன்றவை இணைந்து நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச  நடுநிலைப் பள்ளியில் வேளாண்…

Read more

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு… மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

இந்திய ராணுவத்தில் அக்னி வீர் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால் www.joinindianarmy.nic.in, என்ற இணையதள முகவரியில் மார்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க…

Read more

வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம்… 174 பேருக்கு ரூ.14 கோடி கடன் உதவி….!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைந்து ஒருங்கிணைத்து வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, காரைக்குடி…

Read more

கொரியர் நிறுவன கம்பெனி செயலி எனக் கூறி ரூ.3 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி டிடிவி நகர் பகுதியில் நிதி ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மணிவண்ணன் ஈராக் நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி நிதி ஸ்ரீ மருந்து ஒன்றை ஆன்லைனில் அனுப்பும்படி கணவரிடம்…

Read more

செயல் அலுவலரை கண்டித்து …பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள தேரடி முதல் போலீஸ் லயன் தெரு மதுரை மண்டபம் சேலம் சாலை வரை பேவர் பிளாக் அமைக்க ஜி.கே வாசன் தனது வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.40 லட்சம் வழங்கினார். இந்நிலையில்…

Read more

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… தகுதியுடைய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு…!!!!!

சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் மாவட்ட போலீஸ்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஜெயம்கொண்ட விநாயகர் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்தார். இவர் வெளிநாட்டில்  வேலை பார்த்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை பார்க்க…

Read more

பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் கல்லூரி மாணவிகள்… எங்கு தெரியுமா…??

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அமராவதி புதூரில் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி ஸ்ரீ…

Read more

பிரசித்தி பெற்ற பாரிவேட்டை திருவிழா… கலந்து கொண்ட அறுபது கிராம மக்கள்…!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்கார தெய்வத்தை குலதெய்வமாக 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வணங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து மூன்று நாட்களுக்கு பின் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் கிராமத்தில்…

Read more

சாத்திக்கோட்டை கண்மாய் ஆக்கிரமிப்பு… பா.ஜனதா சார்பில் மனு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை கோட்டாட்சியரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் நகர பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை தாலுகா தளக்காவயல் கிராமம் சாத்திக்கோட்டை காலனிக்கு செல்லும் பாதை சாத்திகோட்டை கண்மாய் நீர்…

Read more

அடடே சூப்பர்… மது அருந்தினால் வாகனம் இயங்காது… அதிநவீன ஹெல்மெட்டை கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு…!!!!!

நாட்டில் பெரும்பாலான வாகன விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பிற்கு காரணமாக இருப்பது மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது தான். தற்போது இவற்றை தடுக்கும் விதமாக காரைக்குடி சண்முகநாதன் இன்ஜினியரிங் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஹரிஷ்மாறன், சந்தோஷ்,…

Read more

வடமாநில தொழிலாளி தாக்குதல்… நான்கு பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த சுரஸ் பியாஸ் குமார் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என மூன்று பேர் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர்…

Read more

நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால்… மாவட்ட கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. அதனால் அறுவை எந்திரங்களின் தேவை இந்த மாவட்டத்திற்கு அதிகமாக இருப்பதினால் இதர மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

திருப்பத்தூரில் 21-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

வருகிற 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில்…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் ஆக்க மாவட்ட தொழில்…

Read more

திருப்பத்தூரில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சீரணி அரங்கம் அருகே கால்நடை பராமரிப்பு துறை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை திருப்பத்தூர் பேரூராட்சி…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்த தென்மாபட்டு கிராமத்தில் சின்னையா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்வதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் வெள்ளை கண்ணு என்பவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு…

Read more

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை பணம் திருட்டு… மர்ம நபருக்கு போலீசார் தீவிர வலைவீச்சு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மெய்யனேந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கர்த்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்பிகா. அம்பிகா நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார்.…

Read more

24- ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24-ஆம்…

Read more

அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம்… பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வடக்கு சேனையர் தெருவில் பழனியாயி என்பவர் சம்பவத்தன்று கடைக்கு டிபன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பழனியாயி கழுத்தில் அணிந்திருந்த 6 1/2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.…

Read more

அடக்கடவுளே… திருட வந்த வீட்டிலேயே படுத்து தூங்கிய திருடன்… கைது செய்த போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் காவல்துறையினருக்கு…

Read more

Other Story