பயணி மீது தாக்குதல்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலத்தின் கீழ் இருக்கும் சிவகங்கை கிளையில் ஜெயராமு என்பவர் டிரைவராகவும், மயில் பாண்டியன் என்பவர் கண்டக்டராகவும் வேலை பார்த்து வந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று இருவரும் இளையான்குடியில் இருந்து மானாமதுரை வழியாக சிவகங்கைக்கு பேருந்தை…

Read more

Other Story