ஒழுங்கா டிரஸ் போடலனா ஆசிட் வீசுவேன்… பெண்ணின் கணவருக்கு போட்டோ அனுப்பி மிரட்டிய வாலிபர்… பாடம் புகட்டிய ஆபீஸ்..!!!

பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ‘எடியாஸ் டிஜிட்டல் சொல்யூஷன்ஸ்’ தனது ஊழியர் நிகித் ஷெட்டியை சமீபத்தில் நடந்த ஒழுக்கமற்ற செயலில் தொடர்புடையதற்காக வேலையில் இருந்து நீக்கியது. இந்த சம்பவம், ஷெட்டி ஒரு பெண்ணின் ஆடைத் தேர்வு குறித்து விமர்சித்தது மற்றும் அதனால்…

Read more

பெத்த மகளையே 4 வருஷமா… தாயை மிரட்டி தந்தை செய்த கொடூரம்… நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் பகுதியில் 40 வயது தந்தை, தனது 21 வயது மகளிடம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நபர், தனது மனைவியையும் மகளையும் மிரட்டியுள்ளதுடன்,…

Read more

உஷார்…! வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ் 2 மாணவி மரணம்…. காரணத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க….!!!

மதுரையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 வயது மாணவி ஆனந்தி, இரத்த சோகை பிரச்சனையால் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இவர் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், வழிபாட்டு நிகழ்ச்சியின்போது வகுப்பறையில் மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு…

Read more

டி.வி நிகழ்ச்சியில் அசால்டாக பீர் குடித்த கமலா ஹாரிஸ்… சரக்கடிச்சா இப்படித்தான் கூலா பேசுவாங்களாம்…!!!

அமெரிக்காவின் முன்னணி அரசியல் நிலவரத்தில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தற்போது வெகுசில சமயங்களில் தனது சிரிப்பையும், கூலான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில், ஒரு பிரபல டிவி சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் திடீரென பீர் கேனை திறந்து குடித்தார்.…

Read more

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்… பப்பாளி ஜூஸ் கொடுத்து கருக்கலைப்பு செய்த காதலன்… காதலி பரபரப்பு புகார்…!!

தேனாம்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தனது கல்லூரி காலத்தில் இணைந்து பயின்று வந்த ஒரு இளம்பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறி நெருக்கமாக பழகி வந்தார். அவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போது புகைப்படங்கள் மற்றும்…

Read more

“அவ்ளோ பெரிய துர்கா சிலை இருக்குது”.. ஆனா பக்கத்துல சாப்பாடு கூட இல்லையா… ஆத்திரத்தில் நடந்த அசம்பாவித சம்பவம்..!!

நாடு முழுவதும் தற்போது நவராத்திரி பண்டிகைகள் சிறப்பான முறையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் ஹைதராபாத்தில் நம்ம பள்ளி கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் பிரம்மாண்ட துர்கா சிலை ஒன்று நிறுவப்பட்டது. இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தக்காளி, வெங்காயம் விற்பனை…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே தக்காளி மற்றும் வெங்காயம் விலை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. அதாவது மழைக்காலம் என்பதால் வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய்…

Read more

ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? கவலையில் நகைபிரியர்கள்..!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 25…

Read more

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் பொது தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை…

Read more

PM-KISAN திட்டத்தின் 18-வது தவணைத்தொகை… இன்னும் ரூ.2000 கிடைக்கலையா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் ‌ மத்திய அரசால் வழங்கப்படும் நிலையில் இதுவரை 18 தவணை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக விவசாயிகளின் வங்கி கணக்கில் 18 ஆவது தவணைத்தொகை பணம் 2000…

Read more

“தீராத வலி”… 23 வயது வாலிபரின் வயிற்றில் உயிரோடு இருந்த கரப்பான் பூச்சி… ஆப்ரேஷன் மூலம் அகற்றம்…!!

டெல்லியில், 23 வயது இளைஞரின் வயிற்றிலிருந்து 3 செ.மீ நீளமுள்ள உயிருள்ள கரப்பான் பூச்சி எண்டோஸ்கோப்பி மூலம் 10 நிமிடங்களில் அகற்றப்பட்டது. இளைஞர் கடந்த சில நாட்களாக ஜீரண பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையின்போது, அவரது குடலில்…

Read more

நியூஸி-க்கு எதிரான டெஸ்ட் தொடர்…! ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு… துணை கேப்டன் யார் தெரியுமா…?

டெஸ்ட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக வங்கதேசத்தை வீழ்த்தி  இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த…

Read more

தெலுங்கானா மாநில துணை டிஎஸ்பி ஆக பொறுப்பேற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்… குவியும் வாழ்த்துக்கள்…!!!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இந்திய அணி உலக கோப்பையை வென்ற நிலையில் அவருக்கு குரூப்-1 அரசு பணி…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகுது கனமழை… எங்கெல்லாம் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென் தமிழக மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் இன்று விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாகவே விஜயதசமியில் பள்ளிகள் அனைத்தையும் திறக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி…

Read more

டாடா குழுமத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற நோயல் டாடா… யார் இவர்…? முழு பின்னணி இதோ…!!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இன்று மும்பையில் டாடா குழுமத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது டாடா குழுமத்தின் புதிய தலைவராக ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட…

Read more

சோறு போடாமல் பிச்சை எடுக்க சொன்ன பிள்ளைகள்…. “பட்டினி போட்டு அடித்து சித்திரவதை”… வேதனையில் தாய்-தந்தை தற்கொலை…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் ஹாசாரி ராம் பிஷ்னாய் (70)-சாவ்லி தேவி (68) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் சொத்துக்கள் முழுவதையும் தங்கள் பெயரில் எழுதி வைக்குமாறு தொடர்ந்து…

Read more

“ஒரே நேரத்தில் இருவருடன் மாறி மாறி உல்லாசம்”… திடீரென தெரிஞ்ச உண்மை…. ஆத்திரத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 6 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அப்போது இவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதேபோன்று எதிர்வீட்டைச் சேர்ந்த மாதவன்…

Read more

தாண்டியா ஆட்டமும் ஆட.. தசரா கூட்டமும் கூட… இளசுகளை மிரள வைத்த வயதான ஜோடி… இணையத்தை கலக்கும் வீடியோ..!!!

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகைகள் கலை கட்டி உள்ள நிலையில் 9 தினங்களும் வெகு விமர்சனையாக கொண்டாடப்படும். குறிப்பாக வட மாநிலங்களில் நவராத்திரி பண்டிகையின் போது ஆடல் பாடல் என மக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். பண்டிகை என்றாலே பொதுவாக சிறியவர்கள் முதல்…

Read more

ஆயுத பூஜையில் அதிரடியாக உயர்ந்த பூக்கள் விலை…. கவலையில் இல்லத்தரசிகள்..!

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கூடியுள்ளன. பூஜைக்கு தேவையான பூக்கள் வாங்க பொதுமக்கள் பெருமளவில் வருகை தந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மல்லிகை பூவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.1250, முல்லை…

Read more

அரசு ஊழியர்களுக்கு செம செக்… “இனி இப்படி செய்தால் உடனே டிஸ்மிஸ்”… பிரதமர் மோடி அதிரடி உத்தரவு..!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். அதாவது…

Read more

“பரிகாரம் செஞ்சா பக்கவாத நோய் குணமாகும்”…. ஒரே ஒரு பொய்யை சொல்லி பல லட்சத்தை சுருட்டிய தம்பதி… தர்மபுரியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுபா என்பவர், தனது கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால், ஆன்லைன் மூலமாக பரிகாரம் செய்யும் ஜோதிடர் ஒருவரிடம் நம்பிக்கை வைத்து தொடர்பு கொண்டார். அவருக்கு வந்த வாட்ஸ்அப் விளம்பரத்தின் மூலம் சுபா, ஜோதிடர் விஷ்ணுராஜனை தொடர்பு கொண்டு,…

Read more

பெற்றோர்களே உஷார்…! BOURBON பிஸ்கட்டில் கிடந்த இரும்பு துண்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தில், போர்பன் பிஸ்கெட்டில் இரும்பு கம்பி இருப்பதை கண்டறிந்த ஒரு அப்பா தனது குழந்தைகளின் பாதுகாப்புக்காக வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அதனை பார்த்த நெட்டிசன்கள் உணவு…

Read more

“போலீஸ் ஸ்டேஷனில் ராணுவ அதிகாரியின் தோழி பலாத்காரம்”… சிசிடிவி கேமரா கூட இல்ல… விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை…!!

ஒடிசாவில் ராணுவ அதிகாரி ஒருவரும், அவரது தோழியும் இழிவு செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. சிசிடிவி கேமரா வசதி பாரத்பூர் காவல் நிலையத்தில் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இதுவே சம்பவத்தின் சிக்கலான பகுதியாகிவிட்டது. மேலும், ஒடிசாவில் புதிதாக…

Read more

“அந்த நடிகையை கர்ப்பமாக்கி வாழ்க்கையையே சீரழித்து விட்டார்”…. பிரபல நடிகர் மீது நடிகை பூனம் கவுர் பரபரப்பு குற்றசாட்டு…!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாளத் திரையுலக பிரபலங்கள் பலரும் பாலியல் புகாரில் சிக்கிவரும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அந்த…

Read more

Breaking: ஜப்பானை சேர்ந்த பிரபல நிறுவனத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!!!

ஜப்பானில் உள்ள நிஹான் ஹிடான்க்யோ அமைப்பு 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது. இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணி குண்டு வீசப்பட்டதில் உயிர் தப்பியவர்களின் சமூகமாகும். இவர்கள், அணு…

Read more

அந்த காட்சியால் வேதனையில் அரசு பள்ளி மாணவர்கள்…. 100% உறுதி கொடுத்த வேட்டையன் படக்குழு… கடம்பூர் ராஜு பரபரப்பு பேட்டி…!!!

ரஜினிகாந்த் நடித்த “வேட்டையன்” படத்தில் கோவில்பட்டி அரசு பள்ளி குறித்த சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று சமூக ஆர்வலர்களால் கண்டனத்துக்கு உள்ளானது. அந்த பள்ளியை தவறாக சித்தரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, அப்பள்ளியின் மாணவர்களும், ஆசிரியர்களும் வருத்தம் அடைந்ததாகவும், இந்த காட்சியை படத்தில்…

Read more

குட் நியூஸ்…! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கூடுதல் நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான திருத்திய நாள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதன்படி பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பதை…

Read more

மனசாட்சியே இல்லையா…? அவ்ளோ பெரிய குதிரையை இப்படி ஒரு சின்ன ஆட்டோக்குள்ள… பார்த்தாலே பதறுதே.. கண்டனங்களை குவிக்கும் வீடியோ.!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை பகுதியில், ஆட்டோவிற்குள் ஒரு குதிரையை கடத்தி செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. இதனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர் குதால்கர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். குதிரை மிகவும் நெருக்கமாக அடைக்கப்பட்டு, ஆட்டோவின் தலை மற்றும் பின்புறம் வெளியே இருந்து,…

Read more

Breaking: தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் தற்போது 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று…

Read more

“குடும்ப ஆட்சி”… திமுகவினர் கொதிப்பில் உள்ளனர்… இது நிச்சயம் அதிமுகவிற்கு சாதகமாக அமையும்… வைகை செல்வன்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த ஆலோசனை கூட்டம் எழுச்சிமிக்க கூட்டமாக…

Read more

இந்தியாவில் இனி இந்த அமைப்புக்கு தடை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் ஹிஸ்ப் உத் தஹிரிர் என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பாக தற்போது மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது இந்த அமைப்பு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினை சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி…

Read more

“2026 தேர்தலில் வெற்றி பெற புது வியூகம்”… திட்டம் தீட்டும் இபிஎஸ்… விஜயுடன் கூட்டணியா..? அதிமுக முக்கிய புள்ளி பேட்டி..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கத்தில் நிர்வாகிகள் பணி செய்து வருகிறார்கள். அதன் பிறகு விஜய் கட்சி மாநாட்டிற்கு செல்வீர்களா என்று…

Read more

முரசொலி செல்வம் மறைவு… நடிகர் விஜய் மனைவி சங்கீதா, ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலிசெல்வம். இவர் வயது முகம் மற்றும் உடல் நலக்குறைவினால் நேற்று காலமானார். இவருடைய மறைவுக்உ முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில்…

Read more

நிலமோசடி வழக்கு… காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் அதிரடி கைது…!!!!

காரைக்கால் பகுதியில், பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் நிலம் தொடர்பாக போலி ஆவணங்கள் தயாரித்து, அதை விற்பனை செய்ய முயன்றதாக அப்பகுதியில் பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து,…

Read more

ஒரு தலை காதல்… வீடு புகுந்து மாணவியை கொன்றுவிட்டு ‌ வாலிபர் தற்கொலை… சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ‌ மதகுப்பட்டி பகுதியில் மோனிஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு கலை கல்லூரியில் படித்து வந்தார். இந்த…

Read more

தீபாவளியில் டபுள் ஜாக்பாட்…! இந்த மாதத்தில் மட்டும் ரேஷனில் இரு முறை அரிசி… வெளியான சூப்பர் அறிவிப்பு..

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அரசி, பருப்பு போன்ற அத்யாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது ஜார்கண்ட் மாநில அரசு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாநிலத்தில்…

Read more

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு எப்போது…? எத்தனை நாட்கள் விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

தமிழகத்தில் தற்போது காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் பள்ளிகள் கடந்த திங்கட்கிழமை திறந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை வந்துள்ளது. இந்நிலையில் 2024- 25 ஆம் ஆண்டு திருத்திய நாள்காட்டியில் அரையாண்டு தேர்வு…

Read more

Breaking:‌ ஆயுத பூஜையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… சவரனுக்கு ‌ரூ.560 உயர்வு… அதிர்ச்சியில் நகைபிரியர்கள்..!!

தமிழகத்தில் அக்டோபர் மாத தொடக்கம்  முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆயுத பூஜையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் உயர்ந்து ஒரு…

Read more

ஆயுத பூஜை பண்டிகை… இன்று மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று அறிவிப்பு…!!

ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரெயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மெட்ரோ ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாகப் பயணிகள் அதிகமாக இருப்பதை கவனித்து,…

Read more

Breaking: தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!!

தமிழகத்தில் மிக விரைவில் பருவமழை தொடங்க உள்ளது. அதன்படி வருகிற 15ஆம் தேதி பருவமழை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு…

Read more

அலர்ட்..! வலுப்பெறும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பல்வேறு இடங்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

“காதலனுடன் ரொம்ப நெருக்கம்”…. “கருவை கலைக்க மாத்திரைகள் சாப்பிட்ட மாணவி பரிதாப பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து வந்த ஒரு மாணவி, சமீபத்தில் தனது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இந்த மாணவி, செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அரவிந்த்…

Read more

“புதிய முயற்சிகள் வெற்றி பெறட்டும்”… சரஸ்வதி பூஜை, விஜயதசமிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி போன்ற பண்டிகையை தினங்களை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.…

Read more

ஷாக் நியூஸ்…! தமிழகத்தில் சிலிண்டர் கிடைப்பதில் தீடீர் சிக்கல்… அக்.26-ல் ஸ்டிரைக் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் ஏராளமானோர் பயன்படுத்துகிறார்கள். இவர்களிடம் கேஸ் சிலிண்டர்களை கொண்டு சேர்க்கும் பணிகளை டெலிவரி ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட உள்ளதாக அதிர்ச்சி…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் பெண்களுக்கு சூப்பர் திட்டம்… இனி இவர்களும் மாதம் ரூ.1000 பெறலாம்… துணை முதல்வர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெற்று  வரும் நிலையில் புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு…

Read more

தொடர் விடுமுறை எதிரொலி…! ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்வு… அதிர்ச்சியில் பயணிகள்…!!!!

ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் ஞாயிறு விடுமுறையால் மூன்று நாட்கள் தொடர்ச்சியான விடுமுறை கிடைத்துள்ளதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அதிக அளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த காரணத்தினால், விமான சேவைகளின் மற்றும் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. மக்கள் சொந்த…

Read more

சூப்பர்..! UPI செயலியில் வந்தாச்சு அட்டகாசமான 2 வசதிகள்… பயனர்கள் செம குஷி…!!!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் யுபிஐ பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வருவதால் அதில் பல நல்ல அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த…

Read more

போடு வெடிய…! வசூலில் சக்கை போடு போடும் ‌வேட்டையன்.. முதல் நாள் கலெக்சன் எவ்வளவு தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், ரானா…

Read more

“சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் ஜிலேபி”… ராகுல் காந்தியை வச்சி செய்யும் பாஜக… என்ன மேட்டர் தெரியுமா..?

ஹரியானா சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், சமூகவலைத்தளங்களில் “ஜிலேபி” என்ற ஒரு வித்தியாசமான விஷயம் டிரெண்டாகி வருகிறது. இதற்கு ராகுல் காந்தியின் ஒரு பேச்சே காரணமாக அமைந்துள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தின் போது, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் தீபேந்தர்…

Read more

Other Story