“சிறுநீர் கழிப்பதில் தகராறு”… தூங்கிக் கொண்டிருந்தவரை கட்டையால் கொடூரமாக தாக்கிய நபர்.. பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

டெல்லியில் சம்பவ நாளில் ராம் பால் என்பவர் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நடைமேடை அருகே தன்னுடைய பைக்கை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்த அவர் திடீரென கட்டையால் கொடூரமாக…

Read more

எல்லாத்துக்கும் கடவுளையே எதிர்பாக்காதீங்க…. “இந்துக்கள் இப்படித்தான் வாழனும்”…. ஆர்எஸ்எஸ் தலைவர் அதிரடி பேச்சு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவின் அடிப்படையிலேயே இந்துராஷ்டிரம் உள்ளது. நாம் பழங்காலத்தில் இருந்தே இங்கு வாழ்ந்து வருகிறோம். இந்துக்கள் என்பவர்கள் அனைவரையும்…

Read more

“நபிகள் நாயகம் குறித்து அவதூறு”… இந்து கோவில் முன்பாக வெடித் போராட்டம்… 20 பேரை சுட்டுக் கொல்லுங்க… பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் தாஸ்னாதேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தலைமை பூசாரி நரசிங்கனாந்த். இவர் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அதற்கு கண்டனம் தெரிவித்து அந்த கோவிலின் முன்பாக சுமார் 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு…

Read more

தமிழகம் முழுவதும் அக்‌.15 ஆம்‌ தேதி 1000 இடங்களில்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம்  முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி வருகிற 15ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வருகிற அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு…

Read more

“உசுரு மட்டும்தான் இருக்கு”… எலும்பும் தோலுமாக மாறிய பெண்… 16 வருஷமா வீட்டுக்குள் சிறை வைத்த மாமியார்… கொடூரத்தின் உச்சம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கிஷன் லால் சாஹூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணு சாஹூ என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ராணு கூட்டுக்குடும்பமாக…

Read more

Breaking: பாஜகவில் இணைகிறார் அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம்…!?!

அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ தளவாய் சுந்தரம். இவரை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்காலிகமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதாவது ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி…

Read more

பாடலாசிரியராக மாறிய பிரதமர் மோடி… அட்டகாசமாக அமைந்த கர்பா பாடல்… இணையதளத்தை கலக்கும் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சிறு வயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக திகழும் நிலையில் தான் எழுதிய கவிதைகளை மன்கிபாத் உரையின்போது அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி கர்பா பாடலை எழுதியுள்ளார். இந்தியாவில் நவராத்திரி பண்டிகை…

Read more

என் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்களா…? “நான் இப்போதும் இந்து தான்”… நடிகை பிரியாமணி வேதனை…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம்…

Read more

ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றது எப்படி…? காங்கிரஸ் பின்னடைவுக்கு என்ன காரணம்…!!!

ஹரியானாவில், காங்கிரஸுக்கு சாதகமான சூழல் இருந்தாலும், பாஜக தனது சாதனை நிலையை தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் 27% ஜாட் சமூக வாக்குகளை பெறும் நிலை இருந்தாலும், பாஜக ஜாட் அல்லாத ஓபிசி, உயர் சாதி மற்றும் பழங்குடியினரின் வாக்குகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற்றுள்ளது.…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் வெற்றி வாகை சூடும் காங்கிரஸ் கூட்டணி…. முதல்வராகிறார் உமர் அப்துல்லா…!!!

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு…

Read more

FLASH: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜுலானா தொகுதியில் அமோக வெற்றி…!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜுலானா தொகுதியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார். அவருக்கு போட்டியாக பாஜக யோகேஷ் யாதவை களம் இறக்கியது. இந்நிலையில் ஜுலானா தொகுதியில்  முதலில் முன்னிலையில் இருந்த வினேஷ் போகத் தடுத்ததாக பின்னடைவை சந்தித்தார். இருப்பினும்…

Read more

ஜம்மு காஷ்மீரில் வெற்றி வாகை சூடும் காங்கிரஸ்… ஹரியானாவில் ஓங்கும் பாஜக கை… வெற்றி யாருக்கு…? நாடே எதிர்பார்ப்பு…!!!

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்கு  எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்த…

Read more

“கெஞ்சி கேட்டும் வரல”… சட்டென பாஜக எம்எல்ஏ காலில் விழுந்து மன்றாடிய டெல்லி மந்திரி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பையா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பேருந்துகளில் பெண் பயணிகளின் காவலர் என்ற…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி… பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை வென்றது…!!!

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹரியானா தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் யார்…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்… இனி பள்ளிகளில் ரோபோடிக்ஸ் மற்றும் AI பற்றி படிக்கலாம்… வெளியான சூப்பர் தகவல்…!!

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது 2025 மற்றும் 26 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி…

Read more

Breaking: சீமானுக்கு அடுத்தடுத்து அடி… நாம் தமிழர் கட்சியிலிருந்து மீண்டும் ஒரு நிர்வாகி விலகல்….!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். முன்னதாக இரு மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டசெயலாளர் பூபாலன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…

Read more

சென்னை மெரினாவில் 5 பேர் மரணம்… முதல்வர் ஸ்டாலின் தலா ‌ரூ.5,00,000 நிவாரணம் அறிவித்து உத்தரவு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான ‌ படையின் வான்வெளி சாகசம் நடைபெற்ற நிலையில் அதிக வெயில் காரணமாக ‌5 பேர் உயிரிழந்தனர். அதோடு உடல் நலக்குறைவினால் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிய நிலையில்…

Read more

ஹரியானாவில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி… கருத்து கணிப்பை பொய்யாக்கும் தேர்தல் முடிவு…!!

ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் எனவும், ஜம்மு-காஷ்மீரில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஹரியானாவில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 44 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ்…

Read more

ஷாக் நியூஸ்… தமிழகத்தில் ஆவின் ஐஸ்கிரீம் விலை திடீர் உயர்வு… அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை..!!

ஆவின் நிர்வாகம் தற்போது ஐஸ்கிரீம்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி சாக்கோபார் உள்ளிட்ட பல்வேறு வகையான ஐஸ்கிரீம்கள் போன்றவைகளுக்கு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஐஸ்கிரீம் விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று…

Read more

“முழு உழைப்பை கொடுத்தது ‌ரோகித் சர்மா”… அவர் மட்டும்தான் வெற்றிக்கு காரணம்”… ஆனால் கம்பீரை பாராட்டுவதா…? கவாஸ்கர் காட்டம்..!!

இந்தியா வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை கண்டது. பலர் கம்பீரின் ஆட்டத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்தாலும், சுனில் கவாஸ்கர் இதை எதிர்மறையாக விமர்சித்துள்ளார். அவரது கருத்துப்படி, ரோஹித் ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் வீரர்களுக்கு ஆக்ரோஷமான…

Read more

நாட்டையே உலுக்கிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு… காங்கிரசுக்கு தொடர்பு இருக்குதா…? பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு..!!

டெல்லியில் 5600 கோடி மதிப்பில் ஆன போதை பொருட்கள் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட நிலையில் போதைப் பொருள் கும்பலும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம்  சாட்டியுள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கைது…

Read more

Breaking: திடீர் திருப்பம்… ஹரியானாவில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை…!!!

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ் முன்னிலையிலும் பாஜக பின்னடைவையும் சந்தித்தது. இதில் ஹரியானாவில்…

Read more

ரூ.50 லட்சம் வரையில் தங்க நகை கடன்… G PAY அறிமுகப்படுத்திய சூப்பரான 4 வசதிகள்… பயனர்களுக்கு செம ஹேப்பி தான்…!!

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. இதற்காக google pay மற்றும் phonepe உள்ளிட்ட பல்வேறு யுபிஐ செயலிகள் பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக கூகுள் பே மூலம் பண பரிவர்த்தனைகள் என்பது நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஃபிக்சட்…

Read more

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு… மதுரை ஆதீனம் பரபரப்பு கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் நேற்று முன்தினம் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மீனவர்களின் பிரச்சனையில்  மத்திய அரசு தலையிட்டு அவர்களை விடுதலை செய்துள்ளனர். இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாராட்டுகள். கச்சத்தீவை மீட்பதற்கு மத்திய…

Read more

FLASH: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது…!!!

ஆசிய மனிதவள மேலாண்மை கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதவள மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சமுதாயம் மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல் புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழல்…

Read more

“2026 தேர்தல்”… மாவட்ட செயலாளர்களின் கட்சி பதவி பறிப்பு… திமுக கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழக முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக தலைமை…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீர்- ஹரியானாவில் தபால் வாக்கு எண்ணிக்கை… தொடர்ந்து காங். முன்னிலை, பாஜக பின்னடைவு…!!

ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தொடக்கத்திலேயே பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீர்…

Read more

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்… திமுக நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

தமிழக முழுவதும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போதே  தேர்தல் பார்வையாளர்களை   நியமித்து திமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட  பணிகள் நடைபெற உள்ளது. மேலும் 2026…

Read more

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதாவது புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

FLASH: நாம் தமிழர் கட்சியிலிருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்… அதிர்ச்சியில் சீமான்..!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே 2 மாவட்ட செயலாளர்கள் விலகிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிர்வாகி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதன்படி விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதோடு சீமான் மீது பல பரபரப்பு…

Read more

ரவுடிகளுக்கு பாடம் நடத்த போறீங்களா…? கொஞ்சம் நேர்ல வாரீங்களா… சென்னை கமிஷனர் அருணுக்கு பறந்த நோட்டீஸ்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்கட்சிகள் ஆளும் அரசை சரமாரியாக விமர்சித்தது. இதைத்தொடர்ந்து தமிழக காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் சென்னை கமிஷனர்…

Read more

“பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்”…? கோபத்தில் அடித்தே கொன்ற பொதுமக்கள்…!!!

மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை நடந்த துயரமான சம்பவத்தில், ஒரு பெண்ணை அவரது பக்கத்து வீட்டுக்காரர் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததுடன், பின்னர் அவர் விஷம் குடிக்க வற்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்தப் பெண் கால்நடை மேய்ச்சலுக்காக வீட்டுக்கு பின் சென்றபோது, இந்தச் சம்பவம்…

Read more

டெல்லிக்கு விரைந்த ஓபிஎஸ்… அமித்ஷா ஜே.பி நட்டா முன்னிலையில் பாஜகவில் சேர திட்டம்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ஓ பன்னீர்செல்வம் அதன் பின் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி…

Read more

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… சஞ்சய் ராய்‌ தான் உண்மை குற்றவாளி…. சிபிஐ…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்திற்கு கண்டனர் தெரிவித்து டாக்டர்கள்…

Read more

“2 வயசில் தெரிந்த அரிய வகை நோய்”… பருவ வயதிலேயே முதியவரான கொடுமை… 28 வயதில் அதிர்ச்சி மரணம்…!!!

அரிய மரபணு குறைபாடான புரோஜீரியாவால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் உயிர் பிழைத்தவரான சாமி பாஸோ என்பவர் 28 வயதில் காலமானார். 1995ல் இத்தாலியின் ஷியோவில் பிறந்த பாஸோவுக்கு, அவர் 2 வயதிலேயே புரோஜீரியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய்…

Read more

Breaking: இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..‌!!

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக தகுதி பெற்ற தீபா கர்மாகர், தனது விளையாட்டு வாழ்க்கையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது பயணத்தின் பல்வேறு கட்டங்களில் உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றார். தீபா, இந்தியாவை ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் புகழ்பெறச்…

Read more

“பலருடன் தகாத உறவு”… இறப்பிற்கு பின் தெரிய வந்த உண்மை… “ஆத்திரத்தில் கணவனை எரித்த சாம்பலை உண்ட மனைவி”…!!!

கனடாவில், ஜெசிகா வெயிட் என்ற பெண், தனது கணவனை இழந்த பிறகு அவரது கள்ளத்தொடர்புகள் இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தனது கணவரின் ஐபேடில் மருத்துவ விவரங்களைப் பார்ப்பதற்காக சோதனை செய்தபோது, அவர் பல கள்ளத்தொடர்புகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இந்த தகவல் அவருக்கு…

Read more

துர்கா பூஜைக்கு பரிசு… “நம்பி சென்ற பெண்ணை சீரழிக்க முயன்ற போலீஸ் எஸ்ஐ”… கொல்கத்தாவில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

கொல்கத்தாவில், காவல்துறையில் பணிபுரியும் ஒரு பெண் குடிமை தன்னார்வலர், பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் எஸ்ஐ ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அவர் காவல் நிலையத்திற்குள் சென்றபோது நடந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள்…

Read more

“சப்பாத்தியில் விஷம்”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி… காதல் ஜோடி அதிரடி கைது… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் சப்பாத்தி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த மரணங்கள் உணவில் விஷம் கலந்ததின் விளைவாக நிகழ்ந்தது. பிரேத பரிசோதனை மூலம், அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருப்பது…

Read more

அரசு திட்டத்தில் உதவி பெறுவதற்காக… திருமணம் செய்து கொண்ட அண்ணன்- தங்கை… உ.பியில் அரங்கேறிய பகீர் மோசடி…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசின் திருமண நிதி திட்டத்தின் கீழ் மோசடியாக நிதி பெறுவதற்காக ஒரு அண்ணன்-தங்கை மற்றும் ஏற்கனவே திருமணமான சில தம்பதிகளும் மீண்டும் திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களின் புகாரின் அடிப்படையில்…

Read more

எம்ஜிஆர் மீது ஏன் இந்த திடீர் அன்பு… மேலிடத்திலிருந்து வந்த உத்தரவா…? மீண்டும் பவன் கல்யாணை சீண்டியை பிரகாஷ்ராஜ்..!!

அதிமுக கட்சியின் 53-ம் ஆண்டு துவக்க விழா அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இதனை முன்னிட்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு ஆந்திர  துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்த நிலையில் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“கெத்து காட்டிய தமிழ்நாடு”…. மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு கிடைத்த உலக அங்கீகாரம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வீடு தேடி சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் ‌ அதாவது மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர்…

Read more

Breaking: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு உடல்நல குறைவு… ICU-வில் தீவிர சிகிச்சை…!!!

பிரபல தொழிலதிபரும் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா. இவருக்கு 86 வயது ஆகும் நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய ரத்த அழுத்தம் குறைந்ததால் ஐசியூவில்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… ஆத்திரத்தில் தாய், தந்தை உட்பட 13 பேரை தீர்த்துக்கட்டிய இளம் பெண்… பாகிஸ்தானை உலுக்கிய சம்பவம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் கைபத்கான் புரோகி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அனைவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஒரே…

Read more

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…. தொடர்ந்து உயரும் தக்காளி விலை… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

தமிழகத்தில் தேங்காய் மற்றும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் வரத்து குறைவின் காரணமாக இன்று தக்காளி விலை கிலோவுக்கு 110 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும்…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் படுகொலை… பதைபதைக்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் நடந்த ஒரு படுகொலை சம்பவம் மிகவும் பயங்கரமாகவும் அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது. அதாவது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு கிராமப்புற வீட்டுத் தோட்டத்திற்கு முன்பாக 18 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். குறிப்பாக ஒரே…

Read more

“திமுகவை சேர்ந்த எங்களுக்கெல்லாம் அவர்தான் ஆசிரியர்”… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…!!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் திருச்சி சிவா எழுதிய 5 புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் திமுக அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நூல்…

Read more

“பிரதமர் மோடி இதை மட்டும் செய்தால் போதும்”… நான் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன்… அரவிந்த் கெஜ்ரிவால் சவால்…!!!

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம்…

Read more

ஹேப்பி நியூஸ்…! தீபாவளியில் ரேஷன் கடைகளில் ‌அரிசி, சர்க்கரை… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி அரசு…!!!

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி அறிவித்ததின்படி, அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும். இதற்கான நிதி ரூ.1.45 கோடி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.…

Read more

Breaking: அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் டிடிவி தினகரன் தேர்வு…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இருக்கிறார். இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் அமமுக கட்சியின் 4-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்ட…

Read more

Other Story