“சம்பளத்தை கேட்ட பட்டியலின தொழிலாளி”… ஆத்திரத்தில் அடித்து முகத்தில் எச்சில் துப்பி சிறுநீர் கழித்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி..!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சௌபர் மதன் கிராமத்தில் ரமேஷ் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மிராசுதாரர். சொந்தமாக கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த கோழி பண்ணையில் ரிங்கு மஞ்சி என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 4-ம் தேதி…

Read more

“நாற்காலியில் அமர்ந்து இராமாயணம் பார்ப்பதா”…? அடித்து அவமானப்படுத்திய போலீஸ்… தலித் நபர் தற்கொலை.. பெரும் அதிர்ச்சி..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சலேம்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடைபெற்றது . இந்த ராமாயண நாடகத்தை பார்ப்பதற்காக சந்த் (48) நபர் சென்றுள்ளார். அவர் நாற்காலியில் அமர்ந்து இராமாயண…

Read more

மக்களே ஜாக்கிரதை..! வீட்டுக்குள் வரும் பாம்புகள்… உடனே இந்த போன் நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!

தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் நிலையில் நாளை முதல் பருவ மழை தீவிரமடைகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு வேகமாக எடுத்து வருகிறது. இன்று பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…

Read more

“தகாத உறவு”… குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்… “ஆத்திரத்தில் கணவனும் அண்ணனும் சேர்ந்து”.. பகீர்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் கோதாவரிக்கனி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வினய்‌ (30) என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலி (25) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.…

Read more

கூல் லிப் விவகாரம் : மண்டை ஓடு புகைப்படம் ஏன் இல்லை ? நீதிபதி கேள்வி..!

தமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே “கூல் லிப்” எனப்படும் போதைப் பொருளின் அதிகரிப்பு கவலைக்குரியது. இத்தகைய பொருட்களின் விற்பனை, குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில், நாளுக்கு நாளாக அதிகரிக்கிறது. இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக…

Read more

Breaking: புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ள நிலையில் உருவாகியுள்ள நிலையில் இது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கன…

Read more

FLASH: முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நெஞ்சுவலி… ஐசியூவில் தீவிர சிகிச்சை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே. இவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் உத்தவ் தாக்கரே அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐசியூ வில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. அவருக்கு இதய ரத்த குழாய்களில்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்… இனி சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு கட்டணம் கிடையாது…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

மும்பையில் சுங்கச்சாவடிகளில் அனைத்து கார்களுக்கு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், மும்பைக்கு நுழைவதற்கான ஐந்து சுங்கச்சாவடிகளில் நடைமுறைக்கு வருவதால், மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… உடனே இந்த வேலையை முடிங்க… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதாவது பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பருவ மழையின் போது ஏற்படும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்காக தற்போது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும்…

Read more

மக்களே…! தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கப்போகுது… உடனே இந்த APP-ஐ டவுன்லோட் செய்யுங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையில் பருவமழையை ‌ சந்திப்பதற்கான அனைத்து  நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் 169 முகாம்கள் தயார்…

Read more

“நான் மேடையில் பேசிய கருத்துகள் வேட்டையன் படத்தின் மூலம் திரைக்கு வந்துள்ளது”… சீமான் நெகிழ்ச்சி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன்  என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பற்றி வருகிறது. இந்நிலையில் தற்போது வேட்டையன் திரைப்படம் குறித்து…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு…

Read more

“மாட்டுத் தொழுவத்தில் படுத்து தூங்கினால் புற்றுநோய் குணமாகும்”…. உ.பி பாஜக அமைச்சர் பலே ஐடியா…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார் தற்போது சொன்ன ஒரு விஷயம் சர்சியாக மாறியுள்ளது. அதாவது மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து அதில்…

Read more

“24 மணி நேரம் போதும்”… லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை ஒட்டுமொத்தமாக அழித்து விடுவேன்… பப்பு யாதவ் பரபரப்பு பேட்டி…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்று முன்தினம் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அஜித் பவாரின் தேசிய கட்சிக்கு…

Read more

Breaking: நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்.. பரபரப்பு…!!

நாட்டில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள், ரயில்வே நிலையங்கள் போன்ற முக்கியமான இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் அது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டால் ‌புரளி என்று தெரிய வருகிறது. அந்த வகையில் தற்போது…

Read more

“ஆண் நண்பருடன் நெருக்கம்”… இணையத்தில் வைரலாகும் ஆபாச வீடியோ… நடிகை ஓவியாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் களவாணி, கலகலப்பு உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது 2 புதிய படங்களில்…

Read more

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு எப்போது…? ரிசல்ட் எப்போது வெளியாகும்… அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ஆம்…

Read more

Breaking: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ஆம்…

Read more

மாணவர்களே ரெடியா…? 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கு…‌ இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொது தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ்…

Read more

Breaking: வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தற்போது அறிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

கணவர் சேலை வாங்கிக் கொடுக்காததால் ரயில் முன் பாய்ந்து மனைவி தற்கொலை.. பரிதவிப்பில் பெண் பிள்ளைகள்…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கிஷோர் குமார் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்டா தேவி ‌(26) என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் கிஷோர் குமார் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குறைந்த அளவில் வருமானம்…

Read more

உலகின் முதல் ஏஐ ஹாஸ்பிடல்…. 10,000 பேருக்கு சிகிச்சை வழங்கும் 14 AI டாக்டர்கள்… எங்குள்ளது தெரியுமா…?

உலகம் முழுவதும் தற்போது ஏஐ டெக்னாலஜி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் ஒரு கட்டத்தில் மனிதர்களுக்கு கூட வேலையே இல்லாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏஐ டெக்னாலஜியை படித்து வைத்திருப்பது மிகவும் நல்லது என்றும் அந்த டெக்னாலஜி…

Read more

“லண்டனில் சர்வதேச படிப்பு”… மீண்டும் சென்னை திரும்பும் அண்ணாமலை… எப்போது தெரியுமா…?

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. இவர் பொதுவாகவே எதிர்க்கட்சிகள் குறித்து தன் மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருவதோடு ஆளும் கட்சி அமைச்சர்களை சரமாரியாக விமர்சிப்பார். அவ்வப்போது ஊழல் பட்டியல்களையும் வெளியிடுவார். இந்நிலையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட்…

Read more

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… தலைமைச் செயலாளர் அவசர கடிதம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி…

Read more

“9 நாட்கள் விரதம்”… அம்மனுக்கு தலைகாணிக்கை செலுத்த வந்த பக்தர்… பார்த்ததும் அலறிய மக்கள்.. ICU-வில் தீவிர சிகிச்சை..!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் மூடநம்பிக்கையின் உச்சமாகவும் திகழ்கிறது. அதாவது ராஜ்குமார் என்பவர் நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் விரதம் இருந்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு துர்கா பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அவர்…

Read more

டெல்லி அணியிலிருந்து விலகும் ரிஷப் பண்ட்… தோனிக்கு பதிலாக சிஎஸ்கேவில் களமிறங்குகிறாரா…? வைரலாகும் பதிவு..!!

அடுத்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சமீபத்தில் ஐபிஎல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் ஒரு அணி குறைந்தபட்சம் 5 வீரர்கள் வரை தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு சர்வதேச…

Read more

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு… இனி பணியின் போது கட்டாயம் இதை அணியனும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தின் போது அடையாள அட்டையை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் சென்னை, கோவை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌. இந்நிலையில் தமிழகத்தில் இன்று…

Read more

சென்னையில் கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருகிற 16-ஆம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்…

Read more

தவெக முதல் மாநாடு…. “அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்”… புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு தற்போதைய விக்கிரவாண்டியை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஹோட்டல் அறைகள் முன்பதிவாக தொடங்கிவிட்டது. அதாவது பல்வேறு…

Read more

“களத்தில் இறங்க தயாராக இருங்கள்”… தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னனை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் பல்வேறு…

Read more

தமிழ்நாட்டிற்கு ரெட், ஆரஞ்சு அலர்ட்…! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்திற்கு இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சென்னையில் நேற்று முதல் விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் வருகிற 16-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம்,…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் 4 முதல் 9-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் வாசிப்பு பயிற்சி ஆன்லைன் மூலம் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட உள்ளது. அதன்படி தமிழக அரசு பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எமிஸ் வலைதளத்தின் மூலம் காணொளி…

Read more

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்திற்கு இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்….!!!!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒருநாள் மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

அலர்ட்…! வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இன்று தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு‌‌ அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.‌ அதன் பிறகு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதனால் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும்…

Read more

தமிழ்நாட்டில் அக். 15-ல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை… திமுக அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழ்நாட்டில் வருகிற 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் தற்போது இருந்தே பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வருகிற 18-ஆம் தேதி வரை…

Read more

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென் கிழக்கு அரபி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று‌ இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 14-ஆம் தேதி…

Read more

“வீட்ல பேய் இருக்குது”…. மாந்திரீகத்தை நம்பி இரக்கமே இல்லாமல் ஒரு வயசு குழந்தையை நரபலி கொடுத்த பெற்றோர்…!

உத்தர பிரதேச மாநிலம் முசாப் நகரில் உள்ள பெல்டா கிராமத்தில் நிகழ்ந்த கொடூரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால் மற்றும் மம்தா எனும் தம்பதி, வீட்டில் இருந்ததாக கூறப்படும் பேய்களை விரட்ட வேண்டிய காரணமாக, தங்களின் ஒரு வயது குழந்தையை…

Read more

சல்யூட் சார்..! போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கும் DSP முகமது சிராஜ்…. ரிஷப் பண்ட் வாழ்த்து…!!!!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இந்திய அணி உலக கோப்பையை வென்ற நிலையில் அவருக்கு குரூப்-1 அரசு பணி…

Read more

“காதலியுடன் நிச்சயதார்த்தம்”…. வேறொரு பெண்ணுடன் திருமணம்… தட்டி கேட்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வங்கி மேலாளர் கைது..!!

சென்னை பல்லாவரம் பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியில் தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்த நிலையில் சதீஷ்குமார் என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டார்.…

Read more

கொடூரத்தின் உச்சம்..! 10 வயசு மகளை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு… தந்தை செய்த காரியமா இது…? பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. லலித்பூரில் வசிக்கும் 45 வயதான கோவிந்த் தாஸ் ராய்க்வார், தனது 10 வயதான மகள் சோனத்தை தலைகீழாக கட்டி அடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குறைந்தது 2 நிமிடங்கள்…

Read more

செம ஸ்டைலு…! “தல தோனியா இது”…? ஆளே அடையாளம் தெரியலையே… லேட்டஸ்ட் போட்டோவால் வியந்து போன ரசிகர்கள்…!!

கிரிக்கெட் உலகில் எம்.எஸ்.தோனி ஒரு ஸ்டைல் டிரெண்ட்செட்டராகவே பிரபலமானவர். தற்போது அவர் தனது புதிய ஹேர்ஸ்டைல் மூலம் 10 வயது குறைந்த தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த புதிய லுக்கின் மூலம், தோனி ஐபிஎல் 2025 தொடருக்கான போட்டிகளுக்கு முன்னதாக ஒரு புதிய…

Read more

தெரு நாய் கடித்ததால் பரவிய கொடிய நோய்… 23 வயது இளம்பெண் பரிதாப மரணம்.. கோவையில் அதிர்ச்சி…!!!

கோவை மாநகராட்சியின் சரவணம்பட்டி பகுதியில், தெரு நாய்கள் காரணமாக சமீபத்தில் சோகம் நிறைந்த ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 23 வயது இளம்பெண், தெரு நாய்களின் தாக்கத்தால் ‘ரேபிஸ்’ நோயில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மூன்று மாதங்களுக்கு முன், அந்த இளம் பெண் தெரு…

Read more

OMG: சஹாரா பாலைவனத்தில் கொட்டி தீர்த்த கனமழை… 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்…!!!

சஹாரா பாலைவனம், உலகின் மிகப்பெரிய வெப்பமான பாலைவனம் என அறியப்படும் ஒரு பிரம்மாண்டமான இடம். இது ஆப்பிரிக்காவின் வட பகுதிகளில் விரிந்துள்ளதோடு, எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ உள்ளிட்ட பல நாடுகளின் பரப்பளவை அண்டியிருக்கிறது. பன்முகமான கலாச்சாரம் மற்றும் வரலாற்று…

Read more

அரசு பள்ளியில் ஆசிரியர்களின் வாகனங்களை கழுவிய மாணவர்கள்…. வைரலான புகைப்படம்… பெரம்பலூரில் பரபரப்பு…!!!

பெரம்பலுார் மாவட்டத்தின் அசூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவர்களிடம் தவறான செயல்கள் நடந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 156 மாணவ, மாணவியருக்கு 8 ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். சில ஆசிரியர்கள்,…

Read more

“கைதிகளின் ராமாயண நாடகம்”… சீதையைத் தேடிச் சென்ற வானர சேவைகள் சிறையிலிருந்து தப்பி ஓட்டம்…. பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்ட சிறையில் ஆயுத பூஜையையொட்டி நடத்தப்பட்ட ராமாயண நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடகத்தின் ஒரு முக்கியக் காட்சியில், சீதையை தேடிச்செல்லும் வானர சேனை காட்சியில் பங்கேற்ற கைதிகள் இருவர் சிறையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பெரும்…

Read more

பெரும் சோகம்…! தலைநகர் தமிழ் சங்க நிறுவனர் புலவர் த. சுந்தரராசன் காலமானார்… இரங்கல்..!!

தலைநகர் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய புலவர் த. சுந்தரராசன் இன்று (12-10-2024) காலை 8:20 மணிக்கு நாகர்கோயிலில் காலமானார். அவருடைய வயது 74. அவர் சென்னையில் உள்ள தலைநகர் தமிழ்ச் சங்கத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தி வந்தார். கடந்த வாரம்…

Read more

கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. ஐசிஐசிஐ வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பிரபல ஐசிஐசிஐ வங்கியானது கிரெடிட் கார்டு சேவைகளில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அதன்படி ரிவார்டு புள்ளிகளை பெறுவதற்கு மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் மேற்கொள்ளும் செலவினங்களை வரம்பிற்குள் வங்கிக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதியின் படி பிரீமியம் கிரெடிட்…

Read more

Other Story