கடும் நெஞ்சுவலியால் சிகிச்சை பெற வந்த இந்திய வம்சாவளி… 8 மணி நேரம் காத்திருந்தும் ஒன்னும் பண்ணல… பரிதாபமாக போன உயிர்…!!!

கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனையில், நெஞ்சுவலி காரணமாகச் சிகிச்சை பெற வந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவர் சுமார் 8 மணி நேரம் காத்திருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி…

Read more

பெரும் அதிர்ச்சி… மாரடைப்பால் அதிகரிக்கும் உயிரிழப்பு… பெண் போலீஸ் உட்பட 2 பேர் பலி… கர்நாடகாவில் தொடரும் சோகம்..!

கர்நாடகாவில் உள்ள கலபுரகி மாவட்டம் அடுத்துள்ள கிராமத்தில் சரிதா(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள புறநகர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவன் பீதரில் டவுன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 35 வயது நபர்… திடீரென சரிந்து விழுந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

புதுடெல்லி ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு பிரபலமான ஜிம்மில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த மரணச் சம்பவம், உடற்பயிற்சி நெறிமுறைகள் மீதான கவனத்தை அதிகரிக்க வைத்துள்ளது. 35 வயதான பங்கஜ் என்ற இளைஞர், ட்ரைசெப்ஸ் நீட்டிப்பு எனப்படும் பயிற்சியை செய்தபோது, திடீரென தரையில் விழுந்து,…

Read more

FLASH: முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நெஞ்சுவலி… ஐசியூவில் தீவிர சிகிச்சை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே. இவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் உத்தவ் தாக்கரே அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐசியூ வில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. அவருக்கு இதய ரத்த குழாய்களில்…

Read more

Other Story