கடும் நெஞ்சுவலியால் சிகிச்சை பெற வந்த இந்திய வம்சாவளி… 8 மணி நேரம் காத்திருந்தும் ஒன்னும் பண்ணல… பரிதாபமாக போன உயிர்…!!!
கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனையில், நெஞ்சுவலி காரணமாகச் சிகிச்சை பெற வந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவர் சுமார் 8 மணி நேரம் காத்திருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி…
Read more