“18 வயசு பெண்ணை கணவன் சடலத்துடன் வைத்து எரித்த கொடூரம்”… இந்தியாவின் கடைசி உடன்கட்டை ஏறுதல் வழக்கில் 37 வருடங்களுக்குப் பிறகு இறுதி தீர்ப்பு…!!

இந்தியாவின் கடைசி உடன்கட்டை ஏறுதல் வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னதாக இந்தியாவில் உடன்கட்டை ஏறுதல் வழக்கம் இருந்தது. இது சமஸ்கிருதத்தில் சதி என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்து மத தர்மப்படி கணவன் இறந்துவிட்டால் மனைவி விரும்பி உடன்கட்டை ஏறுவார்கள்.…

Read more

யோசிக்காதீங்க…! யாராவது ‌தப்பான நோக்கத்துல தொட்டா வெட்டி வீசுங்க… மாணவிகளின் கைகளில் வீர வாளை கொடுத்த பாஜக எம்எல்ஏ..!!!

பீகார் மாநிலத்தில் சீதாமர்ஹி‌ என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை விஜயதசமி பண்டிகை நடைபெற்றது. அந்த விழாவில் பாஜக கட்சியின் எம்எல்ஏ மிதிலேஷ் குமார் என்பவர் கலந்து கொண்டார். அவர் விழாவில் கலந்து கொண்ட சிறுமிகள் அனைவருக்கும் வாள் வழங்கினார்.…

Read more

Breaking: கிறிஸ்தவ மத போதகர் மீது தாக்குதல்…. அதிமுக EX. அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜு. இவர்கள் இருவர் மீதும் தற்போது கிறிஸ்தவ மத போதகர் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் இருவரும் திருச்செந்தூரில்…

Read more

அடேங்கப்பா..! 2370 ஆண்டுகளுக்கு முந்தையது… “டைனோசருக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் புதைபடிவம் கண்டுபிடிப்பு”…!!

பிரேசிலின் தெற்கு பகுதியில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில், விஞ்ஞானிகள் 2370 லட்சம் ஆண்டுகள் பழமையான Gondwanax paraisensis எனும் ஊர்வன உயிரினத்தின் புதைபடிவத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த உயிரினம் டைனோசருக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக,…

Read more

“கணவன் மனைவியைத் தவிர பாலியல் இன்பத்திற்கு வேறு எங்கு செல்ல முடியும்”…? வரதட்சணை வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரஞ்சல் சுக்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மீஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில வருடங்களில் மீஷா தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய சகோதரர்கள் இருவர் மீது…

Read more

“14 வயசு சிறுமியுடன் 38 வயசு தொழிலாளி”… தகாத உறவால் வந்த வினை… ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய விபரீதம்… நடந்தது என்ன..?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 38 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினரின் மகள் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இந்த சிறுமியிடம் தொழிலாளி ஆசை வார்த்தை கூறி தகாத முறையில் பழகி…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை… பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000… உடனே செக் பண்ணி பாருங்க…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ்…

Read more

செம வார்னிங்..! மின்வாரிய ஊழியர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்யவே கூடாது… எச்சரிக்கை அறிவிப்பு..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, மின் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஈர நேரங்களில் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பொதுமக்கள் கையாள வேண்டும் என்று மின்துறை…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நாளையும் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமின்றி மேற்கண்ட மாவட்டங்களில் அரசு…

Read more

Breaking: சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு..!!

தமிழகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். அதாவது அரசாங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துடன் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர். அதன் பிறகு சிஐடியூ மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் அரசாங்கம்…

Read more

“சிறையிலிருந்து பகையை வளர்க்கும் லாரன்ஸ் பிஷ்னோய்”… சல்மான் கானைக் கொல்ல ஸ்கெட்ச் போடுவது ஏன்…? பழிவாங்க துடிப்பதன் காரணம் இதுதான்..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்தான் லாரன்ஸ் பிஷ்னோய் (38). இவர் தன் தந்தையுடன் சேர்ந்து ‌ விவசாயம் செய்து வந்த நிலையில் 12-ம் வகுப்பு வரை முடித்துள்ளார். பின்னர் சண்டிகர் கல்லூரியில் சேர்ந்த நிலையில் அப்போது முதலே கல்லூரி…

Read more

“கரும்புலி மானை வேட்டையாடி சாப்பிட்டுள்ளீர்கள்”.. பிஷ்னோய் சமுதாயத்திடம் சல்மான் கான் மன்னிப்பு கேட்கணும்… பாஜக எம்.பி வலியுறுத்தல்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான பாபா சித்திக் என்பவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சமீபத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 3 பேரை கைது செய்துள்ள நிலையில் சிறையில் இருந்து…

Read more

நள்ளிரவு 12 மணி… தீப்பிடித்து எரிந்த பைக்… “துடி துடித்து பலியான இருவர்”… நடு ரோட்டில் நடந்த திக் திக்.. வீடியோ வைரல்..!!

மேற்குவங்க மாநிலத்தில் நடந்த ஒரு பயங்கர விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் சாலையை கடப்பதற்காக ஒரு கார் மெதுவாக நகர்ந்து சென்றது. அப்போது அவ்வழியாக பைக் ஒன்று வேகமாக வந்தது. அந்த பைக்…

Read more

“உயிர் போகும் அளவுக்கு கொலை வெறி தாக்குதல்”… மகனைக் காக்க துடிதுடித்த தாய்.. கெஞ்சிய தந்தை.. ஆனாலும்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!

மும்பையில் ஒரு சிறிய பிரச்சினைக்காக வாலிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் தசரா பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவர் புதிய கார் ஒன்று ஷோரூமில் இருந்து வாங்கியுள்ளார். அந்த வாலிபரின்…

Read more

தமிழக மக்களே…! நாளையும் ரெட் அலர்ட்… உஷாரா இருங்க… கனமழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே தமிழகத்தில்…

Read more

FLASH: தமிழகத்தில் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து நாளையும் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எதிரொலியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது…

Read more

செங்கல் சூளையில் அரை நிர்வாணமாக கிடந்த 8 வயது சிறுமி… நெஞ்சை ரணமாக்கும் கொடூரம்… உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!!

பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் 8 வயது சிறுமியொருவர், தனது சகோதரியுடன் விளையாடுவதற்காக வெளியே சென்ற நிலையில் மர்ம நபர் ஒருவரால் கடத்தப்பட்டார். அந்த நபர், சிறுமியை கடத்தி  பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் செங்கல் சூளையருகே அரை நிர்வாணமாக வீசிவிட்டார்.…

Read more

வேற லெவல்…! கார் ரேஸில் கலந்துகொண்டு கெத்து காட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் பாலிவுட் சினிமாவில் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். இது தமிழ் படமான தெறி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தினை இயக்குனர் அட்லி மற்றும்…

Read more

வெடித்த சர்ச்சை…! திருவிழாவுக்கு ஆம்புலன்ஸில் சென்ற மத்திய மந்திரி சுரேஷ் கோபி…. போலீசார் வழக்கு பதிவு…!!!

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி. இவர் திருச்சூரில் நடைபெற்ற பூரம் திருவிழாவிற்கு ஆம்புலன்ஸில் சென்றுள்ளது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது பூரம் திருவிழாவில் இரு திறப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் திருச்சூருக்கு…

Read more

தசராவில் அரங்கேறிய கொடூரம்… தந்தை மகனை கத்தியால் வெட்டிவிட்டு மாமியார் மருமகளை கதற கதற…‌4 பேர் வெறிச்செயல்…!!

ஆந்திர மாநிலம் மத்தூர் பகுதியில் ஒரு காகித தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் வேலை பார்த்து வரும் நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு அந்த தொழிற்சாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலையில் உள்ள ஒரு…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா…? துணை முதல்வர்‌ சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்துவரும் நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக அதிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 6…

Read more

கிணற்றுக்குள் விழுந்த கார்… “வசமாக சிக்கிக் கொண்ட டாக்டர் குடும்பம்”… கடைசியில் என்ன நடந்தது தெரியுமா…?

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த ஒரு கார் விபத்து மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது மருத்துவர் ஒருவர் தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து சுவரை இடித்துக் கொண்டு ஒரு கிணற்றுக்குள் பாய்ந்தது.…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்,…

Read more

கனமழை எதிரொலி… அனைத்து பள்ளிகளுக்கும் அமைச்சர் போட்ட முக்கிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் இன்று சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் அரை நாட்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ‌ வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த…

Read more

விஜய்க்கு திடீர் சிக்கல்… மீண்டும் 5 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை… அதிர்ச்சியில் தவெகவினர்..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி பந்தல்கால் நடும் விழா நடைபெற்ற நிலையில் தற்போது பணிகள் முழுவதும் வீட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

Read more

கௌரி லங்கேஷ் படுகொலை வழக்கு… ஜாமினில் வெளியே வந்த குற்றவாளிகளுக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு…!!!

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை ஆகினா,ன்ர். கடந்த 11ஆம் தேதி…

Read more

குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்கள் மகிழ்ச்சி..!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரை குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 720…

Read more

உங்க ஏரியாவுல கரண்ட் இல்லையா…? அப்போ உடனே இந்த போன் நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மழை பெய்யும் சமயத்தில் மின்தடை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தற்போது மின்சார வாரியம் மின்தடை பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்க போன் நம்பர்…

Read more

“ஊருக்கு சென்ற கணவர்”… திடீரென கிணற்றில் கேட்ட அலறல் சத்தம்… பிணமாக மீட்கப்பட்ட தாய்-மகன்… உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை…!!!

வேலூர் மாவட்டம் கௌரவ பேட்டை பகுதியில் பிரேம்குமார்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 11 மாதத்தில் இசை பிரியா என்ற ஒரு குழந்தையும் இருந்துள்ளனர். இவருடைய கணவர் பிரேம்குமார் ஆயுத பூஜைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும்…

Read more

289 பேர் சாவுக்கு அதிமுக தான் காரணம்… “இப்போது இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது”… அமைச்சர் கே.என் நேரு கடும் விமர்சனம்…!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கைகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்து இருந்த நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் கே‌.என் நேரு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

Read more

ஷாக் நியூஸ்…! இனி ரேஷன் கார்டில் பெயர் நீக்க முடியாது… விரைவில் வருகிறது புதிய நடைமுறை….!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு தற்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரேஷன் கார்டுகள் மூலமாக அத்யாவசியமான பொருள்கள் மட்டுமின்றி…

Read more

மக்களே உஷார்…! மறந்து கூட இதை செஞ்சிராதீங்க… மின்சார வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருகிற 18-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

இதுதான் திமுக ஆட்சியின் சாதனை… “ஒன்னா ரெண்டா “… லிஸ்ட் போட்ட செல்லூர் ராஜூ..!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் திமுக அரசினை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் தொடங்கப்படும் அனைத்து திட்டங்களுக்கும் கலைஞர் பெயரை மட்டும் தான் வைக்க வேண்டுமா.? என்று…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்…! தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது… ஒரு கிலோ ரூ. 120-க்கு விற்பனை…!!!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் காய்கறிகளின் விலைகள் சமீப காலமாகவே உயர்ந்து வருகிறது. குறிப்பாக வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று தக்காளி விலை ஒரே…

Read more

சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நாட்டில் கிராமப்புறங்களில் முதல் நகர்ப்புறங்கள் வரை பெரும்பாலானவர் சிலிண்டர் பயன்படுத்துகிறார்கள். வீடுகள் தோறும் கேஸ் சிலிண்டரை ஊழியர்கள் விநியோகம் செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கிய…

Read more

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்…? லிஸ்ட் ரெடி பண்ண செல்வ பெருந்தகை… ஏன் தெரியுமா..?

காங்கிரஸ் கட்சியில் தற்போது நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்படுவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகளை செல்வபெருந்தகை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கட்சியில் 5 வருடங்களுக்கு மேல் பதவியில் இருப்பவர்கள்…

Read more

“விஜய் தன் தவறை உணர்ந்துவிட்டார்”… தமிழிசை சௌந்தர்ராஜன் பரபரப்பு பேட்டி..!!

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை விஜய் தொடங்கியுள்ள நிலையில் அவர் வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தன் கட்சியின் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்த உள்ளார். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் பலர் ஆதரவுகளை தெரிவித்தாலும் பலர்…

Read more

“24 கிராமம்”… இரு குழுக்களாகப் பிரிந்து தடியால் அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா… 70 பேர் படுகாயம்… ஏன் தெரியுமா..?

கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையில் தேவர காட்டு மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மல்லேஸ்வர சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி திருநாளில் மல்லேஸ்வர சாமி உற்சவ விழா மற்றும் தடியடி விழா போன்றவைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும்…

Read more

சிறகடிக்க ஆசை தொடர் நாயகனுக்கு நடிகையுடன் திருமண நிச்சயதார்த்தம்… குவியும் வாழ்த்துக்கள்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற நாடகத்தில் நாயகனாக வெற்றி வசந்த் நடித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னி தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷ்ணவியை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில்… மிஸ் பண்ணிடாதீங்க… உடனே போங்க…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பருவ மழையின் போது ஏற்படும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்காக தற்போது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும்…

Read more

இன்று‌ வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேற்கு மற்றும் வட மேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும். அதன்பிறகு 2 நாட்களில் மேலும் வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரா கடற்கரையை…

Read more

பெரும் சோகம்…! பிரபல காமெடி நடிகர் 57 வயதில் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் அதுல் பார்சுரே. இவருக்கு 57 வயது ஆகும் நிலையில் தற்போது உடல்நலக் குறைவினால் காலமானார். அதாவது கேன்சரால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில வருடங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி…

Read more

இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்பதால் 2 நாட்களுக்கு அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட்,…

Read more

குட் நியூஸ்…! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு…? தீபாவளியில் வெளியாகும் அறிவிப்பு…!!

நாட்டில் பொதுவாக அரசு ஊழியர்களுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும். கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் 50%…

Read more

மக்களே…! தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்…!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான நிலையில் அது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை…

Read more

புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. தமிழகத்திலும் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி உத்தரவு…!!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த முறை வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி…

Read more

“பட்டப்பகலில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்”… கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பொதுமக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திரா மாநிலம் திருப்பதி ஸ்ரீ காளஹஸ்தி நகரின் சந்தை மைதானத்தில் நேற்று  முன்தினம் நிகழ்ந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 வயது சிறுமியை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தூக்கி கொண்டு செல்ல முயன்ற போது, அங்கு விளையாடிக்…

Read more

பட்டாசு வெடிக்க தடை… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!

டெல்லி அரசு, 2024-ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், அனைத்து வகையான பட்டாசுகளை வெடிக்க முழுமையான தடை விதித்துள்ளது. இந்த உத்தி, ஆன்லைன் விற்பனை உள்பட, பட்டாசுகள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு முற்றுப்புள்ளி விதிக்கிறது. இந்தத் தடை,…

Read more

தெரு நாய்களுக்கு பதில் மனிதர்கள் இருந்திருந்தால்…? பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியிட்ட அதிமுக…!!

கடலூர் மாவட்டத்தில் கோண்டூர் பகுதியில், மழைநீரில் அடுத்தடுத்து மூன்று தெருநாய்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மழைநீரால் நிரம்பிய இடத்தில், மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. அந்த கம்பியால் ஏற்பட்ட மின்சாரத்தால் அதில் சென்ற நாய்கள்…

Read more

“தலைக்கு மேல் காத்திருந்த மரணம்”… நொடி பொழுதில் உயிர் தப்பிய சிறுவர்கள்… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திர பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள சதார் பஜார் காவல் எல்லைக்குட்பட்ட தோல்கி முஹல்லா பகுதியில், 150 ஆண்டுகள் பழமையான ஒரு கட்டிடம் கடந்த சில வாரங்களில் பெய்த மழையால் நேற்று முன்தினம்  ஒரு busy road-ல் திடீரென இடிந்து…

Read more

Other Story