கௌரி லங்கேஷ் படுகொலை வழக்கு… ஜாமினில் வெளியே வந்த குற்றவாளிகளுக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு…!!!

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை ஆகினா,ன்ர். கடந்த 11ஆம் தேதி…

Read more

Other Story