ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… தீபாவளி பண்டிகையில் பருப்பு, பாமாயில்… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் ரேஷன் கடைகளில் கடந்த 6 மாதங்களாக…

Read more

இந்தியாவை நெருங்கும் பேராபத்து… “கேன்சரால் அதிகரிக்கும் மரணங்கள்”… ICMR வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

இன்றைய காலகட்டத்தில் கேன்சர் நோய் என்பது பரவலாக வயது வரம்புன்றி வருகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் இருக்கும் ஆண் மற்றும் பெண் இருவருக்குமே கேன்சர் நோய் வருகிறது. இந்த நோயினை ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் மட்டுமே உரிய சிகிச்சை பெற்று உயிர்…

Read more

“ஆட்சியை கவிழ்க்க சதி”… ரூ.8,400 கோடி செலவு செய்த எலான் மஸ்க்… பரபரப்பை கிளப்பிய வெனிசுலா அதிபர்…!!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் டெஸ்லா நிறுவனத்தின் சி இ ஓ எலான் மஸ்க். இவர் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் கூட. இவர் அமெரிக்கா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தன்னுடைய ஆதரவை டொனால்ட் ட்ரம்புக்கு தெரிவித்துள்ளார்.…

Read more

காலையிலேயே சோகம்..! எரிபொருள் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு..!!!

நைஜீரியாவில் நேற்று முன்தினம் டேங்கர் லாரி ஒன்று வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 பேர் வரை உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மேலும்…

Read more

FLASH: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு…!!!

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கமிட்டி தற்போது கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா தற்போது ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மகளிர் காங்கிரஸின் அனைத்து மட்டத்திலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து கமிட்டிகள்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பலத்த கன மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 4:30 மணியளவில் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில்…

Read more

Breaking: சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது…!!!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் சென்னை அருகே கரையை கடந்ததாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த…

Read more

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு… “தீபாவளிக்கு முன்பு இதை செய்யுங்க”… தமிழக அரசுக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் முக்கிய கோரிக்கை..!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு வழங்கலில் ஏற்பட்டுள்ள தாமதம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வினை பெரிதும் பாதித்துள்ளது. துவரம் பருப்பின் தட்டுப்பாடு கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்துவருவது மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிச்சந்தைகளில் துவரம் பருப்பின் விலை…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

தமிழக அரசுப் பள்ளிகளில் திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிக் கல்வியை உறுதி செய்யும் வகையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையின் மூலம், பள்ளிகளில்…

Read more

“மக்களிடையே கடவுள் பக்தி குறைஞ்சிட்டு”… அதனால் தான் திடீர்னு மழை பெய்யுது… மதுரை ஆதீனம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை திடீரென பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, காய்கறி விலைகள் உயர்ந்திருப்பதால் மக்கள்…

Read more

நம்பவே முடியலைப்பா…! “நடு ரோட்டில் ஒய்யாரமாக அமர்ந்து பீர் குடித்த குரங்கு”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோக்களில் விலங்குகளின் திடீர் மற்றும் சுவாரசியமான செயல்கள் பெரும்பாலும் நம்மை வியக்கவைக்கின்றன. சமீபத்தில் பிரேசிலின் பரனாவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இதை உணர்த்துகிறது. இரண்டு குரங்குகள் குப்பை தொட்டியின் மீது அமர்ந்து, அதில் கிடந்த பீர் பாட்டிலை…

Read more

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா…? “WORK FROM துர்கா பூஜை”… வைரலாகும் ஐடி ஊழியர் வீடியோ..!!

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகைகள் 9 நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்தது. அந்த வகையில் பெங்களூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தசரா பண்டிகையை முன்னிட்டு நவராத்திரி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போதே துர்கா தேவிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அந்த பூஜையில் ஏராளமான…

Read more

பழைய ‌100 ரூபாய் நோட்டுகள் செல்லுமா? செல்லாதா..? தீயாய் பரவும் செய்தி… ரிசர்வ் வங்கி திடீர் விளக்கம்…!!!

நாட்டில் பல வருடங்களாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகள் மிகவும் குறைவான அளவில் புழக்கத்தில்…

Read more

ச்ச்சீ‌…! இவளும் ஒரு பெண் தானா..? “சிறுநீர் மூலம் மாவு பிசைந்து சாப்பாடு செய்த பணிப்பெண்”… கண்டனங்களை குவிக்கும் வீடியோ…!!

காசியாபாத் நகரத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு  சம்பவம் சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உதவியாளராக பணியாற்றிய ரீனா என்ற பெண், வேலை செய்யும் வீட்டில் பாத்திரங்களில் சிறுநீர் கழித்தும், அதனை உணவுப் பொருட்களுடன் கலந்து ரொட்டி தயாரித்தும் இருப்பதை வீடியோ…

Read more

எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து பயங்கர விபத்து… 94 பேர் துடிதுடித்து பலி… 50 பேர் படுகாயம்.. பெரும் அதிர்ச்சி…!!

நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி இரவு, மிகப்பெரிய எரிபொருள் டேங்கர் வெடிப்பு நிகழ்ந்தது, இதனால் 94 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் படுகாயமடைந்தனர். மஜியா நகரில் நடந்த இந்த விபத்து, டேங்கர் ஓட்டுநர்…

Read more

வட இந்தியாவில் படத்தை ரிலீஸ் செய்ய ரூ 22 கோடி செலவு… கங்குவா படம் குறித்து தயாரிப்பாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் 38 மொழிகளில் நான் இந்தியா திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் படம் வெளியாக இருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீசாகும்…

Read more

“பெண்ணின் மீது மோகம்”… பெற்ற மகன், மகள் உயிரை காவு வாங்கிய தந்தையின் தகாத ஆசை…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே ஒடுவங்காட்டைச் சேர்ந்த விவசாயி ராஜாவின் 17 வயது மகள் நவீனா மற்றும் 14 வயது மகன் சுகன், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் தோட்டத்தில் சடலமாக கிடந்தனர். இதனைக் கண்ட போலீசார் உடனடியாக இருவரின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு…

Read more

“3 பேரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… 38 வயதில் ஆசையாக திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி…‌ மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

மதுரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மீது 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 38 வயது திருப்பதி என்ற நபர், தாமதமாக திருமணம் செய்து கொண்ட பின்னர் மனைவியால் ஏமாற்றப்பட்டதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.…

Read more

தண்ணீரில் தத்தளிக்கும் மதுரை… 16 செமீ மழைக்கே 2 பேர் இறந்துட்டாங்க… செல்லூர் ராஜு பரபர…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மழை வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஒரு பக்கமும் துணை முதல்வர் மற்றொரு பக்கமும் போட்டோ சூட் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்னை…

Read more

தவெக முதல் மாநாட்டில் 3 முக்கிய குழுக்கள்… “சீருடையில் களமிறங்கும் 10,000 பேர்”… எல்லாமே இவங்க கையில் தான்… விஜய் அதிரடி..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு காவல்துறையினர் 33 நிபந்தனைகள் விதித்த நிலையில் அது 22-ஐ கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்தனர். கடந்த 4-ம்…

Read more

முதல்வரும் ஆளுநரும் புது காதலர்கள்… “திடீர்னு ரொம்ப நெருக்கமாகிட்டாங்க”…‌ போட்டுத்தாக்கிய செல்லூர் ராஜு…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் தமிழக அரசின் வெள்ள தடுப்பு பணிகளை ஆளுநர் ரவி பாராட்டியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது, முதல்வரும் ஆளுநரும் புது…

Read more

குட் நியூஸ்…! மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் 50 சதவீதம் வரை அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

Read more

“மசூதிக்குள் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்”… இது மத நம்பிக்கையை புண்படுத்தாது…. கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!!

கர்நாடக உயர்நீதிமன்றம் தற்போது மசூதிக்குள் புகுந்து இந்துமத கோஷங்களை எழுப்பியது மத நம்பிக்கையை புண்படுத்தாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 26 ஆம் தேதி உள்ளூரில் உள்ள ஒரு மசூதிக்குள்  இருவர் அத்துமீறி நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்ற…

Read more

தவெக முதல் மாநாடு நடைபெறுமா, இல்லையா…? மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை…!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த 4-ம் தேதி பந்தல்கால் நடும் விழா நடைபெற்ற நிலையில் தொடர்ந்து மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால்…

Read more

“தீபாவளிக்கு புது டிரஸ் கேட்ட மனைவி”… ஆஃபரில் வாங்கி தருவதாக சொன்ன கணவர்… எப்போதுமே ஆன்லைன் தானா…? கடைசியில் நடந்த சோகம்…!!

புதுச்சேரியில் தீபாவளிக்கு புதிய உடைகள் வாங்கி தரக் கோரிய மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக, தனியார் நிறுவன ஊழியர் நரசிம்மன் (26) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். நரசிம்மன் மற்றும் நிவேதிதா இருவரும் காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டனர், இது அவர்களின்…

Read more

ஐயோ…! யாருமே சாப்பிடாதீங்க… “பிரியாணி இலையை பீடி இலை என நினைத்து ரகளை”… ஒரு நிமிஷத்தில் கடையையே புரட்டி போட்ட வாலிபர்..!!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகம் “எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி”யில் தகராறு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் சத்தியநாராயணன் என்ற இளைஞர் ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, பிரியாணி இலையை பீடித்துண்டு என்று தவறாக…

Read more

“ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக கீழே விழுந்த 8 வயது சிறுமி”… இரவு நேரத்தில் ‌18 கி.மீ நடந்தே சென்று பத்திரமாக மீட்ட போலீசார்… குவியும் பாராட்டுகள்..!!!

உத்திரப் பிரதேசத்தில், 8 வயது சிறுமி ரயிலின் எமர்ஜென்சி ஜன்னல் வழியாக இரவு நேரத்தில் தவறி விழுந்து பெரும் அதிர்ச்சியூட்டிய சம்பவம் நிகழ்ந்தது. மத்திய பிரதேசத்தில் இருந்து மதுராவுக்கு சென்றுக்கொண்டிருந்த ரயிலில் இந்த விபத்து ஏற்பட்டது. RPF மற்றும் GRP அதிகாரிகள்…

Read more

குட் நியூஸ்..! ரயில்வேயில் மீண்டும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வேலை… இந்தியன் ரயில்வே முடிவு…!!

இந்திய ரயில்வே வாரியம், 65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கத்துடன், ரயில்வே துறை இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணியமர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த திட்டம் பல்வேறு பிரிவுகளின்…

Read more

“பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டி”… நடக்க முடியாமல் மயங்கி விழுந்த நபர்… ஓடோடி சென்று உதவிய ரெட் கிராஸ் அமைப்பினர்…!!!

மதுரை நகரின் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் மயங்கி கிடந்த சுமார் 45 வயது மதிக்கதக்க நபர், இருவரின் துணையால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டியுடன் நடக்க…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நிலவும் கடும் மழையால் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பல அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், மழை வெள்ளத்தால் பொதுமக்கள் இலகுவாக வெளியே சென்று வர முடியாத நிலை ஏற்படுவதும், அத்துடன் பாதுகாப்பை…

Read more

Breaking: மீண்டும் வரலாற்று உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ‌.360 வரை உயர்வு…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,120…

Read more

“இனி ஆதார் ரொம்ப முக்கியம்”… வங்கிகளில் வரப்போகும் புதிய ரூல்ஸ்… என்னென்னனு உடனே பாருங்க…!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி என்பது மிக முக்கியமான ஒரு பயன்பாடாக இருக்கும் நிலையில் தினசரி வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் என்பது இருக்கத்தான் செய்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து விட்ட நிலையிலும் வங்கிகளுக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணத்திற்காக செல்ல…

Read more

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு புதிய பதவி… மத்திய அரசு அறிவிப்பு…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளின் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் குபேரா, ஹிந்தியில் சிக்கந்தர், தெலுங்கில் புஷ்பா 2 உள்ளிட்ட…

Read more

“கொட்டும் கனமழை”… களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்… நேரில் சென்று அதிரடி ஆய்வு…!!!

சென்னையில் நேற்று கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து…

Read more

“பாசப் போராட்டம்”… ரத்தன் டாடாவை பிரிய முடியாமல் தவித்த வளர்ப்பு நாய் உயிரிழந்து விட்டதா…? தீயாய் பரவும் செய்தி… உண்மை இதுதான்…!!

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், முன்னாள் தொழில் அதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் ஆழ்ந்த இரங்கல்கள் வெளிப்பட்டன. அவருடைய…

Read more

இனி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய இவர்களுக்கும் அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இந்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவையான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, முன்பதிவு செய்யாதவர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படுவதாக…

Read more

வாகனங்களை மேம்பாலங்களில் பார்க் செய்துள்ளீர்களா…? அப்போ உங்களுக்கு தான் இந்த செய்தி…!!!

சென்னை வேளச்சேரியில் உள்ள மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென வாகன ஓட்டிகள் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை வரிசையாக நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக கார் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் போலீசார் அவர்களுக்கு…

Read more

உஷார்…! இனி இந்த மெசேஜை யாராவது பகிர்ந்தால் whatsapp முடக்கப்படும்… மெட்டா அதிரடி அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் சுமார் 300 கோடி பேர் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இது தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு சிறந்த செயலியாக இருப்பதால் கோடிக்கணக்கானோர் இதனை விரும்புகிறார்கள். இதன் காரணமாக whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம்  அறிமுகப்படுத்தி வருகிறது.…

Read more

தமிழக மக்களே…! கவலையை விடுங்க…. “24 மணி நேரமும் தயார் நிலையில் அதிமுக”… இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க…. இபிஎஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மழைக்காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக அதிமுக சார்பில் Rapid Response Team உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அமைப்பு தன்னார்வலர்கள்…

Read more

“2 நாளும் ரொம்ப முக்கியம்”… இரவு முழுவதும் தீவிரமாக கண்காணியுங்கள்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் சென்னை அருகே நாளை கரையை கடக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. குறிப்பாக…

Read more

“2026-ல் அதிமுக ஆட்சி”… இதுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார்…. இபிஎஸ் அதிரடி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய x பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சியை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எண்ணற்ற துரோகங்களை முறியடித்து சிறப்புடன் நடத்தும் ஆசி கிடைத்தது. எனவே இனி நம் இயக்கத்துக்கு…

Read more

Breaking: சென்னையில் விமான சேவைகள் ரத்து…!!!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி பயணிகள் கனமழையை முன்னிட்டு வராததால் 6 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை-மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-சேலம் இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-சீரடி சேலை…

Read more

ALERT: கூகுள் குரோம், ஆண்ட்ராய்டு பயனாளர்கள் கவனத்திற்கு…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் தற்போது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் கூகுள் செயலிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது மத்திய கணினி உடனடி நடவடிக்கை குழு கூகுள் குரோம் மற்றும் ஆண்ட்ராய்டு போன் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை…

Read more

திமுக நிர்வாகிகள் இரவில் தூங்கக்கூடாது… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் அது நாளை சென்னை அருகே கரையை கடக்கும் என்பதால் மழை…

Read more

அலர்ட்…! 10 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… சென்னை அருகே நாளை கரையை கடக்கிறது…!!!

வங்கக் கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இது நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

Read more

கனமழை எதிரொலி…! இன்று அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் இன்று பள்ளி…

Read more

ஆளப்போறான் தமிழன்… “புதுச்சேரி முதல்வருடன் கெத்து காட்டிய விஜய்”… அரசியல் களத்தை அதிர வைக்கும் தவெக போஸ்டர்கள்…!!!

புதுச்சேரியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதன்முதலாக மாநாட்டை நடத்த உள்ளது. இதனையொட்டி, புதுச்சேரி பகுதியில் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் விஜய்யின் படம் முதல்வர் ரங்கசாமியின் படத்துடன் இடம்பெற்றிருப்பது…

Read more

தமிழகமே…! இன்று இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…‌ அதி தீவிர கனமழை பெய்யும் என எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…

Read more

மாணவர்களே…! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. உங்க மாவட்டம் இருக்கான்னு உடனே பாருங்க..!!

தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதன்…

Read more

Breaking: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ‌ இன்று ஆழ்ந்த ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக வலுப்பெற்ற நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்…

Read more

Other Story