“45%, 20 சதவீதமாக மாறிவிட்டது”… தியாகம் பற்றி துரோகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது… ஓபிஎஸ் காட்டம்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை  மறைமுகமாக விமர்சித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அதிமுகவின் வாக்கு வங்கி 45 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 20 சதவீதமாக…

Read more

மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்… “வலி தாங்க முடியாமல் கதறி துடிக்கும் மாணவன்”… கண்ணீர் வடித்த பெற்றோர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குடேம் மாவட்டத்தில் மானச விகாசா என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் மாணவனை கடுமையாக தாக்கும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் முதலில் சிறுவனின்…

Read more

“முதுகில் குத்திய இபிஎஸ்”… இனி அதிமுகவால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது…. ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை…!!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் என்பது ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் இருந்தனர். முதலில் முதல்வராக பொறுப்பேற்ற ஓ பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக…

Read more

இனி சட்டம் குருடு அல்ல… கண்களில் கருப்பு துணி இல்லாதவாறு புதிய நீதி தேவதை சிலை சுப்ரீம் கோர்ட்டில் திறப்பு….!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி சந்திர சூட் சட்டம் இனி குருடு அல்ல என்ற வாசகத்துடன் நீதி தேவதை சிலையை திறந்து வைத்தார். பொதுவாக நீதிமன்றங்களில் நீதி தேவதையின் கண்களில் கருப்பு துணி கட்டப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது நீதி…

Read more

“பாகிஸ்தானுக்கு ஆதரவு, இந்தியாவுக்கு எதிர்ப்பு”… தேசியக்கொடிக்கு 21 முறை சல்யூட்… கோர்ட் வழங்கிய நிபந்தனை ஜாமீன்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பைசல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் காவல்துறையினர் கைது செய்தனர். இவருக்கு தற்போது அந்த மாநில நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உள்ளது. அதாவது வழக்கு முடியும்…

Read more

நான் பெரிய ஆள் கிடையாது… ஒரு சாதாரண ரசிகன் தான்… தவெக முதல் மாநாடு குறித்த கேள்விக்கு KPY பாலா தக் லைப் பதில்…!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் கேபிஒய் பாலா. இவர் வெள்ளித்திரையில் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே தன்னுடைய முழு நேர வேலையாக வைத்துள்ளார். அவர் மற்றவர்களுக்கு உதவி…

Read more

“அசைவில்லாமல் கிடந்த பாம்பு”… வாயோடு வாய் வைத்து உயிர் கொடுத்த வாலிபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மயங்கிய நிலையில் கிடந்த  ஒரு பாம்புக்கு வாலிபர் ஒருவர் சிபிஆர் செய்து உயிரை காப்பாற்றியுள்ளார். அதாவது வதேரா…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்…! தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு.. ஒரே நாளில் மீண்டும் புதிய உச்சம்..!!

சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,920 ரூபாய்க்கு…

Read more

ப்ப்பா…! சேலையில் கூட இம்புட்டு கவர்ச்சியா..? நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோவால் வாயைப் பிளந்த ரசிகாஸ்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் பாலிவுட் சினிமாவில் தற்போது பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இது தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை…

Read more

திருப்பி திருப்பி சொல்றேன்… “எல்லாமே பச்சை போய்”… ஊடகங்கள் இப்படி செய்தி போடாதீங்க… இபிஎஸ் காட்டம்…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை இனி ஊடகங்கள் பயன்படுத்த வேண்டாம். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பல்வேறு அவதாரங்கள் எடுப்பதாக கூறுகின்றனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்…

Read more

மக்களே…! தமிழகத்தில் 68,569 வீடுகள்… ஒருவருக்கு ரூ. 1.20 லட்சம் மானியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. அதாவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்…

Read more

இது ரொம்ப கம்மிதான்… “அதான் திமுக தப்பிச்சிட்டு”… அது மட்டும் நடந்திருந்தா சாயம் வெளுத்திருக்கும்… வச்சு செஞ்ச அதிமுக டி.ஜெ…!!

சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அதிமுக ஜெயக்குமார் சைக்கிளில் சென்று அவர்களுக்கு உணவு வழங்கினார். பின்னர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர்களே…

Read more

“டீ குடிப்பதால் எதுவும் மாறாது”… திமுக அமைச்சர்கள் பொய் பேசுறாங்க… சசிகலா கடும் தாக்கு…!!

சசிகலா, சமீபத்திய மழை நீர் பாதிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார். பின்னர் சசிகலா, தற்போது நடந்த அரசியல் சூழ்நிலை குறித்தும் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்காலிகமாக இருக்கும் அரசு மக்களுக்காக இருக்கிறதா?” என்ற…

Read more

2026 தேர்தலில் போட்டியிட திமுகவில் எனக்கே சீட் கிடைக்காது… அமைச்சர் பொன்முடி பரபர…!!!

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சார்பில் அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அமைச்சர் பொன்முடி பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்…

Read more

மீண்டும் ஒரு சம்பவம்… அக்.22-ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

சென்னை அருகே கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இது நேற்று சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் வடக்கு…

Read more

இன்று அரசியல் பயிலரங்கம்… எங்கு நடைபெறுகிறது தெரியுமா…? தவெக நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். நடிகர் விஜய் உத்தரவின் பெயரில் கட்சியை நிர்வாகிகளுக்கு அரசியல் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் இன்று முதல் தமிழக வெற்றி…

Read more

மகளிர் டி20 ‌ உலகக்கோப்பை…! “15 வருஷத்தில் முதல் தோல்வி”…. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா..!!

மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றது வரும் நிலையில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதி…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அக்டோபர்…

Read more

Breaking: சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலவியதால் 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர்,…

Read more

“பலத்த காற்று”… அதிகாலையிலேயே மீண்டும் ஆட்டம் காட்டும் மழை… சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்குகிறது…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. சென்னையில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த…

Read more

நடிகர் சல்மான் கானை கொல்ல ரூ.25,00,000… தொடர் கண்காணிப்பில் 70 பேர்… சிறையிலிருந்து டீல் பேசிய லாரன்ஸ் பிஷ்னோய்… குற்றப்பத்திரிக்கையில் பகீர்..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சல்மான் கான். இவருக்கு கடந்த 1998ஆம் ஆண்டு முதலில் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானை கொல்ல தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை… எங்கெல்லாம் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று வெயில் அடித்தது. இருப்பினும் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…

Read more

செல்போன் மோகம்…! நூலிலையில் உயிர் தப்பிய நபர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!!

அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் ஏர்ஸில். இங்கு ஒரு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இங்கு நின்ற ஒருவர் செல்போன் பார்த்தபடியே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அங்கிருந்து வேகமாக ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை அவர் கவனிக்காமல் தண்டவாளத்தில்…

Read more

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு…. “திடீரென வெளியான முக்கிய அறிவிப்பு”… மளமளவென சரிந்ந IRCTC பங்குகள்…!!

இந்திய ரயில்வே நிர்வாகம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து காலையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் ஐ ஆர் சி டி சி யின் இந்த அறிவிப்பு தற்போது பங்குச்சந்தையில் எதிர்மறை விளைவுகளை…

Read more

Breaking: பிரபல நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை…!!!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படத்தில் காவால பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர் அரண்மனை படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை Fair play…

Read more

மீளா துயரில் காசா மக்கள்… “இஸ்ரேலுக்கு இனி ராணுவ உதவிகள் கிடையாது”… அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

இஸ்ரேல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காசா மீது போர் தொடுத்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து லெபனான், ஏமன் மீதும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்ததாக ஈரானை தாக்க திட்டமிட்டது. முன்னதாக ஈரான் இஸ்ரேல் மீது…

Read more

“ஓங்கி அடித்த பந்து”… வலி தாங்க முடியாமல் மைதானத்திலேயே துடித்த ரிஷப் பண்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 தொடர்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் நிலையில் நேற்று முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய…

Read more

திடீர் திருப்பம்…! நான் விஜயின் தவெக கட்சியில் சேரல… நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு விளக்கம்…!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்பவர் தாடி பாலாஜி. இவர் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில்…

Read more

“இந்தியா வரும் தென் கொரிய பாடகி”… மருதாணி போட்டுக்கொள்ள ஆசையாம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

தென் கொரிய பாடகி ஹியோலின், இந்தியாவில் மருதாணி போட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 2010ஆம் ஆண்டு ‘சிஸ்டார்’ என்ற பெண் குழுவின் உறுப்பினராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தற்போது தனி பாடகியாக வலம் வருகிறார். இந்த வார…

Read more

மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை குற்றமா…? உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்…!!

உச்ச நீதிமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் முக்கியமான வழக்கு, திருமண உறவில் பாலியல் வன்கொடுமையை குற்றமாகக் கருத வேண்டுமா என்ற கேள்வியைக் குறிப்பதாகும். பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita) பிரிவு 375 விதிவிலக்கின் அடிப்படையில், 18 வயதுக்கு மேற்பட்ட…

Read more

“இறந்து 11 நிமிடங்களில் மீண்டும் உயிர்பிழைத்த பெண்”… சொர்க்கத்துக்கு போயிட்டு வந்தாங்களாம்… ஆமாப்பா அவங்க தான் சொன்னாங்க…!!

மரணம் என்பது மனிதர்களுக்கு மிகுந்த மர்மமாய் இருக்கின்றது. வாழ்நாள் முழுவதும் மனிதர்கள் பல்வேறு அசைவுகளிலும் நம்பிக்கைகளிலும் பயணம் செய்யும்போது, மரணம் எதுவென்று அறிய ஆர்வமாகவே காணப்படுகிறார்கள். சார்லோட் ஹோம்ஸ் என்ற அமெரிக்காவில் வசிக்கும் 68 வயதான பெண், 2019 ஆம் ஆண்டு…

Read more

“6 மற்றும் 10 வயது சிறுவர்களை பலாத்காரம் செய்த 34 வயது நபர்”… தாய் கொடுத்த புகார்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

தேனி மாவட்டத்தில் உலகநாதன் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 மற்றும் 10 வயது சிறுவர்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாய்…

Read more

செம‌ ஷாக்…! ஓடும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்த நடுப்படுக்கை… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடந்த திடீர் சம்பவத்தில் 4 வயது சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோயம்புத்தூரைச் சேர்ந்த மேத்யூஸ், புவிதா மற்றும் இவர்களது மகனான ஜெயின்சன் ஆகியோர் S7 ரயில் பெட்டியில் பயணம் செய்தபோது இந்த சம்பவம்…

Read more

“கேஸ் போட்டாச்சு”… ஆதாரம் வேணும்ல… அதான் ஒரு வருஷமா யூஸ் பண்ணல…. கோர்ட்டுக்கு கேஸ் சிலிண்டரோடு வந்த நபரால் திடீர் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த நிர்மல், சமையல் எரிவாயு சிலிண்டர் எடையில் குறைவான அளவு இருந்ததாக குற்றச்சாட்டி, இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 2023 ஆம் ஆண்டில் அவர் பெற்ற சிலிண்டரின் எடை, வழக்கமான 30 கிலோ 100…

Read more

“மனைவியுடன் தகாத உறவு”… சந்தேகத்தால் 15 வயது சிறுவனின் உயிரை பறித்த கொடூர கணவன்… பகீர் சம்பவம்..!!!

அரியானா மாநிலம் குருகிராமில் 15 வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் மனைவியுடன் உறவு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை, 28 வயதான அமித் குமார் தனது நண்பர் தருண் alias ஜோனி (29) உடன்…

Read more

“13 வருஷமாக வாழ்க்கையை தொலைத்த நபர்”… மனநலன் பாதித்தவரை குணமாக்கி பெற்றோருடன் சேர்த்த கலெக்டர்..!!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா தனது பணி நிமித்தமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பணியாற்றி வருகிறார். பணியில் இருந்தபோது சாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டால், சம்பந்தப்பட்ட துறைகளின் உதவியுடன் அவர்களை மீட்டு, சிகிச்சை வழங்கி, மறு வாழ்வை பெறச் செய்வது இவரது…

Read more

Breaking: தமிழக ஆளுநருக்கு செக் வைத்த சென்னை ஐகோர்ட்…. பரபரப்பு உத்தரவு…!!

தமிழக அரசு நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இந்த தீர்மானத்தை ஆளுநர் ரவி நிராகரித்து சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை…

Read more

“+1 மாணவியுடன் காதல்”… நண்பர்களுடன் கொல்லிமலைக்கு சுற்றுலா அழைத்து சென்ற காய்கறி வியாபாரி…. நினைத்தும் பார்க்க முடியா சம்பவம்… கதறும் பெற்றோர்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த  22 வயதான காய்கறி வியாபாரியான வீரமணி, 16 வயதான பிளஸ்-1 மாணவியுடன் சில மாதங்களாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில், மாணவி பள்ளிக்கு சென்று வருவதாக சொல்லி வீட்டில் இருந்து வெளியே சென்ற போது, வீரமணி தனது…

Read more

“அரை நிர்வாண கோலம்”… உயிரோடு எரித்து கொல்லப்பட்ட +2 மாணவி சடலம்… ஆண் நண்பர் உட்பட 3 பேர் கைது…!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நகர் கிராமத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி நேற்று அரை நிர்வாண கோலத்தில் பாதி எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு…

Read more

“எச்சில் துப்பி தந்தூரி ரொட்டி தயாரித்த உணவகம்”… உரிமையாளர் மற்றும் தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் ரொட்டியில் எச்சில் துப்பி, அதை கமைக்க முயன்றதாக உணவக உரிமையாளர் உஸ்மான் மற்றும் குறைந்த வயது தொழிலாளி கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், பொதுமக்கள் நடத்திய வீடியோ பதிவு மற்றும் சமூக ஊடகங்களில்…

Read more

மதுவிற்கும் அரசால் இதை செய்ய முடியாதா…? தமிழக அரசை சாடிய சென்னை உயர் நீதிமன்றம்…!!!

சென்னையில் உள்ள தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இதற்கு டெண்டர் விடுவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மதுவை விற்பனை…

Read more

“30 நிமிஷம் கூட பார்க்க முடியல”… தியேட்டர்லயே படுத்து தூங்கிட்டேன்… நடிகர் விஜய் படத்தை விமர்சித்த நடிகை அதிதி…!!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தனது நடிப்பால் மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். அதில் ஒரு முன்னணி நடிகை தான் அதிதி பாலன். இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படத்தில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படம்…

Read more

IND vs NZ: வரலாற்றில் இதுவே முதல்முறை…. மோசமான சாதனை படைத்த இந்திய அணி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடைய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும் நிலையில் நேற்று முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்ட நிலையில் இன்று மீண்டும் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி…

Read more

இனி ஐடி ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலைக்கு சென்றால் போதும்… மத்திய அரசு சூப்பர்முடிவு…!!

நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், சில தனியார் நிறுவனங்கள் வாரத்தின் 7 நாட்களும் வேலைக்கு வர வேண்டும் என்று கூறுவதால் பணி சுமையால் உயிரிழக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.…

Read more

மிஸ் இந்தியா 2024: அழகி பட்டத்தை தட்டித்தூக்கிய நிகிதா போர்வால்… குவியும் பாராட்டுகள்..!!

மும்பையில் Femina Miss India 2024 அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த அழகியாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால் தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது மிஸ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில்…

Read more

அப்படி போடு…! தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள்… தீபாவளியில் பயணிகளை குஷிப்படுத்திய அரசு…!!

தமிழ்நாட்டில் பொதுவாக பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து அரசாங்கம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சுமார் 16,500 பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக…

Read more

பிரியாணி விருந்து… “பக்கத்தில் உட்கார தயங்கிய தூய்மை பணியாளர்”… யோசிக்காமல் முதல்வர் செஞ்ச காரியம்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

சென்னையில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையில் தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் அயராது உழைத்தனர். மழயையும் பொருட்படுத்தாமல் பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் சிறப்பான முறையில் வேலை பார்த்தனர். இதன் காரணமாக தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு முதல்வர்…

Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை… பாதியில் வெளியேறிய இந்திய அணி…. கேப்டனை மாற்ற பிசிசிஐ முடிவு….!!!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதல் சுற்றிலையே போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. கடந்த 5-ம் தேதி உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கிய நிலையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் இந்தியா தோல்வியை சந்தித்ததால் அரையிறுதிக்கு…

Read more

எனக்கு 43 வயசு ஆகுது… “ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க சார்”… பெட்ரோல் போட வந்த எம்எல்ஏவிடம் ஊழியர் கோரிக்கை… வீடியோ வைரல்..!!

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஒரு வினோதமான சம்பவம் வைரலாகியுள்ளது. மஹோபா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் அகிலேந்திர கரே என்ற 43 வயதான நபர், எரிபொருள் நிரப்ப…

Read more

சுற்றிலும் தண்ணீர்.. அதிரடியாக களத்தில் இறங்கிய அதிமுக டி.ஜெ… மக்களுக்காக சைக்கிளில் சென்று உணவு விநியோகம்… வீடியோ வைரல்..!!!

சென்னை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும் தமிழக அரசின் முயற்சியால் பல்வேறு இடங்களில் வெள்ளம் விரைவில் வடிந்தது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக அரசு பாதிக்கப்பட்ட…

Read more

Other Story