தெரு நாய்களுக்கு பதில் மனிதர்கள் இருந்திருந்தால்…? பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியிட்ட அதிமுக…!!
கடலூர் மாவட்டத்தில் கோண்டூர் பகுதியில், மழைநீரில் அடுத்தடுத்து மூன்று தெருநாய்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மழைநீரால் நிரம்பிய இடத்தில், மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. அந்த கம்பியால் ஏற்பட்ட மின்சாரத்தால் அதில் சென்ற நாய்கள்…
Read more