• September 6, 2025
எடப்பாடி வேட்பாளர் என்பதை அமித்ஷா முன்னிலையில் அவரே சொன்னார்… ” கூட்டணியை சரியாக கையாண்டாரா”- நயினார் அதிரடி கேள்வி..!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பும், பின்னர் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் அதிமுக உள்நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீக்க நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதேசமயம், அமமுக…

Read more

  • September 6, 2025
இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்க போல..! புதுசா ஆபீஸ் கூட திறந்து இருக்காங்க… மொத்தம் 40 லட்சமாம்… கொத்தாக தூக்கிய போலீஸ்… அதிர்ச்சி பின்னணி…!!!!

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் திசா தாலுகாவின் மகாதேவியா கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டின் அடித்தளத்தில் போலீசார் சோதனை நடத்தியதில், போலி ரூபாய் நோட்டு தயாரிப்பு தொழிற்சாலை அம்பலமாகியுள்ளது. நள்ளிரவு நடைபெற்ற இந்த சோதனையில், சஞ்சய் சோனி மற்றும் கௌசிக் ஸ்ரீமாலி…

Read more

  • September 6, 2025
“அரசியல் நிகழ்வுகள் எனக்கும் திருப்தியாக இல்லை” … பொறுமையுடன் செயல்பட வேண்டும்- அண்ணாமலை அதிரடி கருத்து…!!

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலைகள் திருப்திஅளிப்பதாக இல்லை  என்று  தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சமீபத்திய அதிமுக, அமமுக மற்றும் பிற கட்சிகளின் அரசியல் மாற்றங்களை சுட்டிக்காட்டிய அவர், இந்நிலையைக்  அரசியல் தலைவர்கள்…

Read more

  • September 6, 2025
“காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை” … தெற்கே தப்பிச் செல்லுமாறு அறிவிப்பு…! கைப்பற்றும் திட்டமா? சிதறியோடும் பொதுமக்கள் பரபரப்பு..!!!

காஸாவில் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் படைகள், சமீபத்தில் 15 மாடிகளைக் கொண்ட கட்டடத்தை ஹமாஸ் பயன்படுத்தியதாகக் கூறி தரைமட்டமாக்கியுள்ளன. அந்த கட்டடம் இடிக்கப்பட்ட வேளையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்குமிங்கும் சிதறியோடி தப்பிய காட்சிகள் வெளிவந்துள்ளன. இதனுடன், காஸா…

Read more

  • September 6, 2025
“யுவராஜ் சிங்கை பார்த்து பயந்து நடுங்கினாங்க”… ஆனால் இப்ப.. முதுகில் குத்தியவர் விராட் கோலி… யோக்ராஜ் சிங் பரபரப்பு விமர்சனம்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங், மீண்டும் சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டுள்ளார். தனது மகனின் முன்னாள் அணி வீரர்கள் பெரும்பாலானோர் ‘முதுகில் குத்துபவர்கள்’ என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். விராட் கோலி மற்றும் எம்எஸ். தோனி…

Read more

  • September 6, 2025
யூடர்ன் எடுத்தால் தப்பிக்கலாம்..! “போக்குவரத்து போலீசை கண்டதும் ஓடிய வாலிபர்”… ஆட்டோவில் வந்து திடீர் என்ட்ரி… கன்னத்தில் பளார்… ஷாக் டிவிஸ்ட்.. வீடியோ வைரல்..!!!

சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகும் ஒரு வீடியோ தற்போது மக்களை சிரிக்க வைத்துள்ளது. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய இளைஞர், போக்குவரத்து போலீசாரைக் கண்டு பயந்து அபராதத்தை தவிர்க்க யூ-டர்ன் எடுத்து தப்பிக்க முயன்றார். முன்னால் சந்திப்பில் பைக் நிறுத்தச் சொன்ன…

Read more

  • September 6, 2025
“அநியாயம் தான்!” – பட பேனருக்கே தடைகள்… காந்தி கண்ணாடி இயக்குநர் ஷெரிஃப் உணர்ச்சி பொங்கும் குற்றச்சாட்டு..!!!

கலக்கப்போவது யாரு புகழ் பாலா நடித்தும், இயக்குநர் ஷெரிஃப் இயக்கிய ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், முதல் நாளிலேயே ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பாலாவின் நடிப்பும், கதையின்…

Read more

  • September 6, 2025
பெரிய வித்தக்காரி தான்..! பாட்டைக் கேட்டவுடன் கோபம்.. பரண் மேல் வவ்வால் மாதிரி ஏறிய பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் அசாதாரணமான வீடியோக்கள் தினமும் வைரலாகும் நிலையில், சமீபத்தில் ஒரு பெண்ணின் விசித்திரமான வீடியோ பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், சமையலறை பால்கனியில் கோபமாக அமர்ந்திருக்கும் பெண், பாடல் தொடங்கியதும் திடீரென சமையலறை பலகையை ஏறி மேலே சென்று…

Read more

  • September 6, 2025
குஷியோ குஷி…! “அனைத்தும் ஒரே இடத்தில்!” – CBSE-யின் புதிய IPS போர்ட்டல் மாணவர்களுக்கு இனி சுலபம்…!!!

CBSE பள்ளிகளில் +2 மாணவர்களின் வசதிக்காக புதிய Integrated Payment System (IPS) போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டல் மூலம் செய்முறைத் தேர்வுக் கட்டணம், தேர்வு மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் ஆன்லைனிலேயே செலுத்த முடியும். மேலும், +2 செய்முறைத்…

Read more

  • September 6, 2025
பதவி இழந்த செங்கோட்டையன்… “இது எங்கள் வெற்றி” என பட்டாசு வெடித்து கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி அணியினர்..!!!

அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு சத்தியமங்கலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சிக்குள் நீண்டநாள் பதற்றத்தை ஏற்படுத்திய செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பெரும் வெற்றியாக அமைந்ததாக அவர்கள் கூறினர்.…

Read more

  • September 6, 2025
“EPS-ன் உள்திட்டமா?” செங்கோட்டையனுடன் மேடையில் இருந்த சத்யபாமா… நீக்கப்பட்ட பட்டியலில் பெயர் இல்லாததால் பரபரப்பு…! பின்னணி என்ன?

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை எடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பு, கட்சிக்குள் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் செயல்கள்…

Read more

  • September 6, 2025
“2026 தேர்தல் களம்”… அதிமுக–திமுகவுக்கு எதிராக வலுவான சவால்…! மாநிலம் முழுவதும் விஜயின் ‘தளபதி 2026’ அதிரடி சுற்றுப்பயணம்.. தொண்டர்கள் உற்சாகம்…!!!!

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரச்சாரப் பயணத்திற்கு…

Read more

  • September 6, 2025
FLASH: திருப்பதியில் 12 மணி நேரம் தரிசனம் ரத்து! – சந்திர கிரகணம் காரணமாக தேவஸ்தானம் அறிவிப்பு..!!!

நாளை ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 மணி நேரம் பக்தர்களுக்கான தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (செப். 7) மாலை 3.30 மணி முதல் நாளை மறுநாள் காலை…

Read more

  • September 6, 2025
வெளுக்க போகும் கனமழை…!! தமிழகத்தில் இன்றும் , நாளையும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வானிலை மாறுபாடு காரணமாக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று (செப். 6) கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால்,…

Read more

  • September 6, 2025
அண்ணாமலை நீக்கத்தில் அதிர்ச்சி..! “OPS-க்கு நடந்தது எனக்கும் நடக்கலாம்” NDA-விலகிய தினகரன் பரபரப்பு பேச்சு..!!!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், NDA கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதற்கான காரணமாக, EPS-க்கு எதிராகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். கூட்டணி மற்றும் அதிமுக விவகாரத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா சரி செய்வார் என…

Read more

  • September 6, 2025
“நீக்கினாலும் நான் தளர மாட்டேன்”… காலமே பதில் சொல்லும்..! EPS முடிவுக்கு எதிராக செங்கோட்டையன் அதிரடி ரியாக்ஷன்..!!!

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை வெளியிட்டார். “என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல், என்னை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளனர். இதற்கு எல்லாம் காலமே சரியான பதில் சொல்லும்” என்று…

Read more

  • September 6, 2025
அமெரிக்கா மௌனமாக இருக்காது..! “நியாயமற்ற அபராதம்” அமெரிக்கா–ஐரோப்பா உறவில் பிளவு? கூகுளை காப்பாற்ற களம் இறங்கிய டிரம்ப்..!!!

விளம்பர தொழில்நுட்ப சந்தையில் பயனர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, கூகுளுக்கு ரூ.30,000 கோடி அபராதம் விதித்தது ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அபராத முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “அமெரிக்க நிறுவனங்களுக்கு…

Read more

  • September 6, 2025
“கெடுவான் கேடு நினைப்பான் போல…” EPS மீது தினகரன் நேரடி தாக்குதல்..! அதிமுகவில் பரபரப்பு…!!!

அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீக்க நடவடிக்கை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். “கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல, செங்கோட்டையனை நீக்கியவருக்கே…

Read more

  • September 6, 2025
EPS அதிரடி முடிவு… செங்கோட்டையன் நீக்கம், இடத்தை பிடித்தார் ஏ.கே. செல்வராஜ்..!! அதிமுகவில் அரசியல் பரபர..!!!

அதிமுகவின் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பு, அதிமுக உள்நிலையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. செங்கோட்டையனின் கருத்துகள் கட்சிக்கு அவப்பெயர்…

Read more

  • September 6, 2025
“நீக்கம் முழுமையா இல்லை!” செங்கோட்டையனை கட்டுப்பாட்டில் வைத்த EPS முடிவு..! அதிமுகவில் புதிய கேள்வி பின்னணி என்ன?

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் அவகாசம் கொடுத்திருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கியதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை…

Read more

  • September 6, 2025
அதிமுகவில் பெரும் அதிர்ச்சி… செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 7 பேர் கூண்டோடு நீக்கம்….!!!!

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் அவகாசம் வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பு, கட்சிக்குள் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் செயல்கள்…

Read more

  • September 6, 2025
“நீக்கியது மகிழ்ச்சி தருகிறது” – செங்கோட்டையன் சுருக்கமான பதில், அரசியலில் அதிர்ச்சி அலை..!!!

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் அவகாசம் வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பு, கட்சிக்குள் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. செங்கோட்டையனின் நடவடிக்கைகள்…

Read more

  • September 6, 2025
“விஜய்யுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு?” – டிடிவி தினகரன் அதிரடி பதில்..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செப். 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் அரசியல் நிலைமைகள் குறித்த பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் கூட்டணி…

Read more

  • September 6, 2025
BREAKING : அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாள் அவகாசம் அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை…

Read more

  • September 6, 2025
அரசியலில் புதிய பிளவு? ” ஒன்றிணைப்பு கேள்விக்கு EPS ஸ்ட்ராங் பதில்”… செங்கோட்டையன் மீது கடும் அதிருப்தி..! அதிமுகவில் பரபரப்பு..!!!

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் எனவும், அதற்காக 10 நாள் அவகாசம்…  எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியிருந்தார். இதனால் அதிமுகவில் பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்நிலையில், இன்று (செப். 6) திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.…

Read more

  • September 6, 2025
“தங்கத்துடன் வெள்ளியும் பறக்குது”… ஒரே நாளில் ரூ.2,000 உயர்வு… வெள்ளி விலை சாதனை..! ஒரு கிலோ ரூ.1.38 லட்சம் தாண்டியது… பொதுமக்கள் அதிர்ச்சி.!!!

சென்னையில் தங்க விலை ஏற்றத்துடன், வெள்ளி விலையும் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.136க்கு விற்பனையான நிலையில், இன்று (செப்.6) ரூ.2 அதிகரித்து ரூ.138க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,000 உயர்ந்து ரூ.1,38,000க்கும் விற்பனையாகிறது.…

Read more

  • September 6, 2025
உலக அரங்கில் மீண்டும் கவனம்… “டிரம்ப்–மோடி நட்பு உரையாடல்”… மோடியின் உணர்ச்சி பொங்கும் நன்றி..! சர்வதேசத்தில் பரபரப்பு..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நரேந்திர மோடி ஒரு சிறந்த பிரதமர்… அவர் எப்போதும் எனக்கு நண்பர்தான்” எனக் கூறியிருந்தார். மேலும், இந்தியா – அமெரிக்கா உறவு குறித்து, “இரு நாடுகளுக்கும் சிறப்பு உறவு உள்ளது. அதில் கவலைப்பட வேண்டிய எதுவும்…

Read more

  • September 6, 2025
பக்கா பிளான்.. “அரசியல் வரலாற்றை தொடும் விஜய்”… ஜெயலலிதாவின் வெற்றி மேடையில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்..! ஸ்ரீரங்கத்தில் விஜயின் அதிரடி முடிவு…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் தொகுதியிலேயே தனது முதல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க…

Read more

  • September 6, 2025
“சிசிடிவி காட்சியில் வெளிச்சம்”… நகை திருட்டில் சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்.! திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பு…!!!

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் பேருந்தில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க நகை திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை…

Read more

  • September 6, 2025
செங்கோட்டையனுக்கு சிக்கலா? பேச்சால் சர்ச்சை, EPS தீவிர ஆலோசனை..! அதிமுகவில் பெரும் பரபரப்பு..!!!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் அவகாசம் வழங்கியதாக வெளியிட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு, கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைமையின் அனுமதியின்றி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறி, செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா…

Read more

  • September 6, 2025
அதிமுக அரசியலை மீண்டும் கிளறிய 450 கோடி விவகாரம்… சசிகலா மீண்டும் கைது.?… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் பத்மாவதி சுகர்ஸ் நிறுவனம், 450 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 450 கோடி ரூபாய் முறைகேடாக மாற்றப்பட்டதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஹிதேஷ் ஷிவ்கன் படேல் அளித்த…

Read more

  • September 6, 2025
“வரலாற்றில் முதல்முறை..” தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வு..! சவரன் ரூ.80,000 தாண்டி சாதனை! நகை வாங்குபவர்கள் அதிர்ச்சி..!!!!

சென்னையில் தங்க விலை மீண்டும் அதிகரித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 6) ஒரு கிராம் 22K ஆபரணத் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.10,005க்கும், ஒரு…

Read more

  • September 6, 2025
Breaking: ஷாக் நியூஸ்…! ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ‌.1,120 உயர்வு… ஒரு சவரன் ரூ.80,040 க்கு விற்பனை!!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 6) ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்து ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.10,005 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) விலை…

Read more

  • September 6, 2025
Breaking: அதிமுகவில் பரபரப்பு… இபிஎஸ் முக்கிய தலைவர்களுடன் அவசர ஆலோசனை..!!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும், அதற்காக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட பேச்சு, கட்சிக்குள் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், செங்கோட்டையன் பேச்சை எப்படி எதிர்கொள்வது என…

Read more

  • September 6, 2025
EPS பிரசாரத்தில் பரபரப்பு…! சுற்றும் ஒற்றை கோஷம்… “அதிமுக ஜனநாயக கட்சி… தொண்டனும் முதல்வராகலாம்!” – பதறாத அதிரடி உரை..!!!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதேநேரத்தில், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் செய்து வரும்…

Read more

  • September 6, 2025
அதிமுகவில் பெரும் குழப்பம்… முக்கிய தலைவர்கள் திணறல்”… அடுத்தடுத்த மாற்றங்களுக்கு எதிர்பார்ப்பு..! மௌனம் அரசியலால் பரபரப்பு..!!!

அதிமுகவில் மீண்டும் ஒன்றுபடும் வாய்ப்பு குறித்த பரபரப்பான நிலை தொடர்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என வலியுறுத்தி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். இதனால், கட்சிக்குள் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில்,…

Read more

  • September 6, 2025
உலக அமைதிக்காக சாதனை செய்தேன்… “என்னால் மட்டுமே சாத்தியம்!” 7 போர்களை முடிவுக்கு கொண்டுவந்தேன் – டிரம்ப் பெருமை…!!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக அரசியலை கவரும் வகையில் பெருமை கூற்றை வெளியிட்டுள்ளார். “நான் 7 மாதங்களில் செய்ததை யாரும் செய்யவில்லை. வெறும் 7 மாதங்களில் 7 போர்களை நிறுத்தியுள்ளேன்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். தன்னுடைய தலைமையில் உலக…

Read more

  • September 6, 2025
திடீர் அந்தர் பல்டி… “மோடி மிகச் சிறந்தவர்!” – பாராட்டு மழையில் டிரம்ப்… அதே நேரத்தில் குற்றச்சாட்டு..!!!

வாஷிங்டன்: அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். “நான் எப்போதும் மோடியின் நண்பனாகவே இருப்பேன்… அவர் ஒரு சிறந்த பிரதமர். மிகவும் சிறந்தவர். ஆனால் இப்போதைய தருணத்தில் அவர் செய்து கொண்டிருப்பதை எனக்கு…

Read more

  • September 6, 2025
அதிமுக ஒற்றுமைக்கு முதல் கட்ட நகர்வு… EPS, தினகரன், அதிருப்தி தலைவர்கள் ஒரே மேடையிலா?… முடிவை அறிவிக்கிறார் தினகரன்..!!!

அதிமுகவில் இருந்து விலகி செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கட்சியில் மறுபடியும் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) 10 நாட்கள் அவகாசம் அளித்து, அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் தலைவர்களையும், உறுப்பினர்களையும் மீண்டும்…

Read more

  • September 6, 2025
ஒரு சமோசாவுக்காக இப்படியா…? “கணவனை வெளுத்தெடுத்து ஊரை கூட்டி பஞ்சாயத்து செய்த மனைவி”… அடக்கொடுமையே இதுக்கலாமா சண்டை போடுவாங்க… நீங்களே இந்த கூத்த கேளுங்க..!!!

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமோசா வாங்கவில்லை என்பதற்காக, ஒரு மனைவி தனது கணவனை மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரையும் தாக்கிய சம்பவம் தற்போது பெரும் விவாதமாகி வருகிறது. பிலிபிட்டைச் சேர்ந்த சிவம் மற்றும் சங்கீதா கடந்த…

Read more

  • September 5, 2025
“திமுக கூறும் தமிழ்ப்பற்றை பாஜக நிரூபித்தது!”… துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு..!!!

வரவிருக்கும் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ), தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துள்ளது. செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் கடைசி…

Read more

  • September 5, 2025
“ஆதிவாசிகள் இந்துக்கள் அல்ல”… அவங்களுக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவும் சேர்ந்து… காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு…!!!!

மத்தியப் பிரதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான உமாங் சிங்கர், “பழங்குடியினர் இந்துக்கள் அல்ல” என கூறியதன் மூலம் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சிந்த்வாராவில் நடைபெற்ற பழங்குடி மேம்பாட்டு கவுன்சில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், “நாங்கள் இந்துக்கள்…

Read more

  • September 5, 2025
“பாஜக ஒன்னும் என்னுடைய குடும்பக் கட்சி கிடையாது”… வாரிசு அரசியலும் இல்லை.. மகனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு… ஒரே போடாய் போட்ட நயினார் நாகேந்திரன்..!!!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை; வருவதற்கும் இல்லை” என தெளிவாகக் கூறினார். மேலும், “நான் பாஜகவில் சேர்ந்ததற்குப் பிறகு என் மகன் பொறுப்பிற்கு வரவில்லை . அதற்கு முந்தைய கால…

Read more

  • September 5, 2025
Breaking: இபிஎஸ் பிரச்சாரம்..! திடீரென சுற்றி வளைத்த 50க்கும் மேற்பட்ட பெண்கள்… வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு… அதிர்ச்சியில் அதிமுகவினர்..!!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட வருகை தந்தார். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி வந்தார். இந்த நேரத்தில், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென அருகே திரண்டனர். பிறகு அவர்கள்…

Read more

  • September 5, 2025
“டெய்லி நிர்வாணமாக தூங்கும் பெண்”… ஜன்னலை சுத்தம் செய்யும்போது ஆடிப்போன துப்புரவு பணியாளர்கள்… பதறிப்போன கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி.!!

சீனாவின்  செங்க்டூ நகரத்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு எதிர்பாராத அதிர்ச்சி நேர்ந்தது. சுமார் ரூ.1 லட்சத்திற்கு மேல் மாத வாடகை செலுத்தப்படும் உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி காலை மனைவி தனியறையில் உடை இல்லாமல் உறங்கிக்…

Read more

  • September 5, 2025
“டேட்டிங் செயலி”… ஹோட்டலுக்கு அழைத்த இளம்பெண்… ஆசையாக சென்ற வாலிபர் பில்‌ ரூ.50,000… இப்ப இப்படி கூட இறங்கிட்டாங்களா.. அதிர்ச்சி பதிவு.!!

டெல்லி: டிண்டர் என்ற டேட்டிங் ஆப்பில் காதலித்து, முதன்முறையாக நேரில் சந்தித்த ஒரு பெண்… ஆனால் அந்த சந்திப்பு கடைசியில் ரூ.50,000-க்கும் மேல் ஏமாற்றப்பட்ட சம்பவத்தால், அதிர்ச்சியில் சிக்கியுள்ளார் டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

  • September 5, 2025
“ஸ்கூட்டியில் பனிக்கட்டி”… நடு ரோட்டில் வித்தை காட்டிய வாலிபர்… கொஞ்சம் வழுக்குச்சுன்னா சோலி முடிஞ்சு… பகீர் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறுவன் தனது ஸ்கூட்டியில் பனிக்கட்டிகளை ஏற்றிக்கொண்டு, அதனை மிக ஆபத்தான முறையில் ஓட்டும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், ஸ்கூட்டியின் முன்பக்கத்திலும் இருக்கை மீது பின்னாலுமாக பனிக்கட்டிகளை அடுக்கி வைத்து, சிறுவன் அதில் சாய்ந்து…

Read more

  • September 5, 2025
Breaking: பிரிட்டன் அரச குடும்பத்தில் அதிர்ச்சி மரணம்! – கெண்ட் ராணி கேத்தரின் காலமானார்..!!!!

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேத்தரின் (வயது 92) சற்றுமுன் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பேரனான இளவரசர் எட்வர்டை 1961-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர், ‘கெண்ட் ராணி’ என்றழைக்கப்பட்டார். கடந்த…

Read more

  • September 5, 2025
“இந்தியாவை தொடர்ந்து வஞ்சிக்கும் டிரம்ப்”..? 50% வரி விதிப்பை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனருக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு எதிரான தனது அணுகுமுறையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள சம்பவம் தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா மீது வரிகளை விதித்து பல்வேறு விமர்சனங்களுக்கு இடம் கொடுத்த டிரம்ப், தற்போது மீண்டும்…

Read more

  • September 5, 2025
மீண்டும் ஒரு கொடூரம்”… மனைவியை துண்டு துண்டாக கூறு போட்டு கடலில் வீசிய கணவன்… நடந்தது என்ன..? விசாரணையில் வெளியான திடுக்கிடும்

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் ஒரு கொடூரமான சம்பவம் இடம்பெற்று உள்ளதால் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமது தாஹா எனும் சோனு இம்தியாஸ் அன்சாரி என்ற நபர், சமூக ஊடகங்கள் வாயிலாக பர்வீன் என்ற முஸ்கானை காதலித்து திருமணம் செய்திருந்தார்.…

Read more

Other Story