வெடித்தது கலவரம்..!! “சமூக வலைதள தடை எதிர்ப்பு போராட்டத்தில் 16 பேர் பலி, 100 பேர் காயம்… நேபாளத்தில் பரபரப்பு…!!!
நேபாள அரசின் சமீபத்திய நடவடிக்கையாக, சமூக வலைதளங்களின் பயன்பாட்டைத் தடைசெய்த தீர்மானம், அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இந்த முடிவை முன்னறிவிப்பின்றி குடியுரிமை உரிமைகளை மீறும் செயல் எனக் கண்டித்து, பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இடையே, போராட்டங்கள்…
Read more