“அதிமுக ஒற்றுமைக்கு புதிய புள்ளி”… செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை மீண்டும் கவன ஈர்ப்பு…! அரசியலில் புதிய பரபரப்பு..!!!
அதிமுகவில் இருந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், கட்சியின் ஒற்றுமைக்கு புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். இந்நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அரசியல் வட்டாரங்களில் முக்கிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், “உலக தலைவர்களில் முதன்மையானவராக…
Read more