மைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!

பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…

Read more

வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!

தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…

Read more

உங்க போன் நீண்ட நாள் உழைக்கணுமா…? அப்போ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க…!!

ஸ்மார்ட்போனுக்கு பேக் கேஸ் மற்றும் தரமான ஸ்கிரீன் கார்டை பொருத்த வேண்டியது அவசியம். மொபைல் போன் நீண்டநாள் உழைக்க வேண்டுமென்றால், அடிக்கடி போனை மென்மையான துணியை பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டும். ஸ்மார்ட் போனை நேரடியாக சூரிய ஒளி படும்படி வைக்காதீர்கள். இல்லையென்றால்…

Read more

இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…

Read more

இந்திய கடற்படையில் அக்னிவீர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

இந்திய கடற்படையில் அக்னிவீர் (எம்ஆர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற திருமணமாகாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள். 01.11.2003 – 30.04.2007க்குள் பிறந்தவர்கள்…

Read more

ஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…

Read more

சி.எஸ்.கே. தோற்றால் என்ன…? ஜெயித்தால் என்ன…? மாஸ் காட்டிய தோனி..!!

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியுடனான போட்டியில் சென்னை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதில் சென்னை அணி வீரர் தோனி 8வது இடத்தில் களமிறங்கி கடைசி ஓவரில் 3 சிக்சர்களை விளாசியது ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்த போதிலும் அணியால் வெல்ல முடியவில்லை.…

Read more

ஆண்டுக்கு 24 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா…? அப்போ உடனே Apply பண்ணுங்க…!!

ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் சார்பில் Chief Manager, Assistant Manager, Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL) பணியின் பெயர்: Chief Manager, Manager, Officer, Engineer, Assistant…

Read more

எப்புட்றா..? பரிட்சையே எழுதல….. 10th பாஸ் ஆன மாணவன்…. வெளியான ஷாக் நியூஸ்….!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில், படித்துவரும் வைஷ்ணவி என்ற மாணவி அறிவியல் செய்முறை தேர்வு எழுதியுள்ளார். இதற்கு 25 மதிப்பெண்களும் மேலும் எழுத்து தேர்வில் 25 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்நிலையில் 10ஆம்…

Read more

“சம்பவம் லோடிங்”…. விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு….!!!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துவரும் “வீரதிர சூரன்” படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில், சம்பவம்…

Read more

அடக்கடவுளே இப்படியுமா…? அதிக Viewsக்கு ஆசைப்பட்டு செய்த காரியம்…. சிறையில் கம்பி எண்ணும் நபர்…!!

சீனாவில் YouTube நேரலை வீடியோக்களில் Views-ஐ அதிகப்படுத்த 4000த்திற்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தி, 4 மாதங்களில் சுமார் ரூ.3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் 4,600 மொபைல் போன்கள், VPN போன்ற…

Read more

“இனி அனல் பறக்கும்” தொண்டர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த கெஜ்ரிவால்…!!

ஜாமினில் விடுதலையான கெஜ்ரிவால் டெல்லியில் இன்று கட்சி நிகழ்வில் பங்கேற்றார். அப்போது தொண்டர்களை சந்தித்த அவர் உற்சாக மிகுதியில் பறக்கும் முத்தங்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், சிறையில் இருந்து நேராக அவர்களை சந்திக்க வந்துள்ளதாகவும், 50 நாள்களுக்கு பின்பு தொண்டர்களை…

Read more

மாமனார், மாமியார் மூஞ்சியில முழிக்கவே கூடாதுன்னு தான்…. ஜோதிகா அதை அதை செஞ்சுட்டாங்க…. பகீர் கிளப்பிய பிரபலம்…!!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா ஜோதிகா தம்பதிகள். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில் தற்போது கதாநாயகிக்கு…

Read more

நிறைமாத கர்ப்பிணி செய்யுற காரியமா இது….? அமலாபால் செய்யும் அட்டகாசம்…. இணையத்தில் வைரல் வீடியோ…!!

நடிகை அமலாபால் கடந்த 2014ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அந்த பின்பு சில வருடங்கள்தனிமையில் வாழ்ந்து வந்த இவர், கடந்த…

Read more

BREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…

Read more

மோடி ஆட்சிக்கு வந்தால் அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம்…? உ.பியில் புதிய சர்ச்சை…!!

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உத்தர பிரதேசத்தின் அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் சூசகமாகக் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அஃபர்பூர் மட்டுமல்லாமல் உத்திரபிரதேசத்தில் உள்ள அலிகார், அசம்கார், ஷாஜஹாங்பூர், காசியாபாத், பிரோசாபாத்…

Read more

1 இல்ல 2 இல்ல 3 திருமணம் செய்த தாய்…. மகன் செய்த கொடூரமான காரியம்…. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்….!!

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் பரணி (28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஜோதி (45) என்ற பெண்ணுக்கு 3வது கணவராக உள்ளார். வழக்கொன்றில்…

Read more

மரங்களே இல்லாத நாடுகள் 2 இருக்கிறது தெரியுமா…? நம்பவே முடியாத செய்தி…!!

மரங்கள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது, ஏனென்றால் அவை இல்லாமல் ஒரு உலகமே இருக்காது. மரங்கள் பூமியில் மிகவும் அத்தியாவசியமான உயிரினங்களில் ஒன்றாகும் . உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தம் செய்ய அவை தொடர்ந்து வேலை செய்கின்றன. அதுமட்டுமின்றி, பல…

Read more

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்…. ஓட்டுநர், நடத்துநருக்கு 12 மணி நேர வேலை… பரபரப்பு புகார்…!!!

140 வழித்தடங்களில் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய அழுத்தம் கொடுப்பதாக தொழிலாளர் நலத்துறையிடம் தொழிற்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதேபோல் 12 மணிநேரமாக வேலைநேரம் மாற்றப்பட்டது. அப்போது போக்குவரத்து ஊழியர் சங்க எதிர்ப்பை…

Read more

சென்னை மெட்ரோ 2ம் கட்டப் பணி… ரூ.63,246 கோடி ஒதுக்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசு…. அம்பலமான தகவல்…!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் இருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. அதோடு அறிவிக்கப்பட்ட மற்ற 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆர்டிஐ சட்டத்தின் மூலம் இந்த விவகாரம் தெரிய…

Read more

10ஆம் வகுப்பில் தனுஷ் மகன் லிங்கா எத்தனை மார்க் தெரியுமா…? அட சாதிச்சிட்டாரே…!!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், நடிகர் தனுஷ் இளைய மகன் லிங்கா 500க்கு 460 மதிப்பெண்கள் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் 88, ஆங்கிலத்தில் 90, கணிதத்தில் 96, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 87 என…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு அதை செய்ய தைரியம் இருக்கிறதா…? கொந்தளித்த குஷ்பூ…!!

பிரதமரின் சவாலை ஏற்று முதல்வர் ஸ்டாலின், காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்வாரா என குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியின்றி தனியாக போட்டியிட காங்கிரசுக்கும் தைரியம் இருக்கிறதா? என்றும் வினவினார். முன்னதாக, தென்னிந்தியர்கள் ஆபிரிக்கர்கள் போல இருப்பதாக சாம் பிட்ரோடா (காங்.,)…

Read more

காருக்குள்ள யாரு…? நான் யார்கூட வேணாலும், எங்க வேணாலும் போவேன்….. கொந்தளித்த பிரியா பவானி சங்கர்…!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்  பிரியா பவானி சங்கர் . இவர் தமிழில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன்…

Read more

“அந்த ஒரு சம்பவம்” அதனால் தான் விலகிவிட்டேன்…. பல வருஷ சீக்ரெட் உடைத்த ஜோதிகா…!!

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா, “இத்தனை வருடங்களில் ஹிந்தி படங்களிலிருந்து எனக்கு வாய்ப்பு எதுவுமே வரவில்லை. 27 வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய படங்களில் நடித்தேன். அதன் பிறகு தென்னிந்தியாவில் மட்டுமே வொர்க் செய்தேன். என்னுடைய முதல் படமே ஹிந்தி…

Read more

பிறவியிலே காது கேளாதோருக்கு…. முதன்முறையாக வித்தியாசமான சிகிச்சை…. மருத்துவர்கள் அசத்தல்…!!!

பொதுவாகவே பிறவியில் காது கேளாதவர்கள் காதுகேளும் கருவியின் உதவியுடன் மற்றவர்களின் பேச்சைக் கேட்க முடியும். ஆனால் முதன்முறையாக இங்கிலாந்து மருத்துவர்கள் ஓபல் சாண்டி என்ற குழந்தைக்கு பிறவி காது கேளாமைக்கு ஓட்டோஃபெர்லின் மரபணு சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்துள்ளனர். C(2) டொமைன்…

Read more

சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டால்…. இதுதான் நடக்கும்… மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை…!!

சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு தயாரிக்க அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தினால்…

Read more

சவுக்கு சங்கர் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு சீல்…. பெரும் பரபரப்பு…!!

கஞ்சா வைத்திருந்தது மற்றும் காவல்துறையில் பணியாற்றும் பெண்களை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் அலுவலகத்திலும் அவரது ஓட்டுநர் ராஜரத்தினம் வீட்டிலும் ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை…

Read more

மொபைல்களில் பிளைட் மோட் எதற்காக தெரியுமா….? இதோ கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

நாம் விமானத்தில் செல்லும்போது தொலைபேசியில் நெட்வொர்க்கை நிறுத்தாவிட்டால், அது விமானத்தின் வழிசெலுத்தல் அமைப்பில் குறுக்கிடலாம். இதனால் விமானம் பறப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் விபத்துகள் ஏற்படும். கையடக்கத் தொலைபேசியிலிருந்து வரும் சிக்னல்கள் விமானத்தின் தகவல் தொடர்பு அமைப்பைக்…

Read more

BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…

Read more

கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!

கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…

Read more

சூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!

நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…

Read more

விடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!

தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…

Read more

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு…. மே-13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…!!!

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் சான்றிதழ் நகல் பெற மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.…

Read more

பட்டப்படிப்பு தகுதியுடன் உதவி கமாண்டன்ட் வேலைவாய்ப்புகள்…. மே-14 கடைசி தேதி…!!!

புது டெல்லியில் உள்ள யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய ஆயுதக் காவல் படை (உதவி கமாண்டன்ட்) தேர்வு-2024க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், BSF, CRPF, CISF, Indo-Tibetan Border Police மற்றும் SSB ஆகிய பிரிவுகளில் 506 காலிப்பணியிடங்கள் உள்ளன.…

Read more

தியேட்டரில் அந்த விஷயத்தை பார்த்ததும்…. கண்ணீர் விட்ட நடிகர் கவின்….!!

இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இன்று வெளியான படம் ‘ஸ்டார்’. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் கவின் ‘ஸ்டார்’ படத்தை…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செம ஜாக்பாட்: மாதம் 1000 ரூபாய்… எப்போது விண்ணப்பிக்கலாம்…? முழு விவர இதோ…!!

12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், உயர்க்கல்வி படிக்க ஏதுவாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், +2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள்…

Read more

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் குறைந்துவிட்டது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன்…

Read more

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults .nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை…

Read more

திருச்செந்தூரில் உண்டியல் காணிக்கை மூலம் இத்தனை கோடி வருவாயா…? வெளியான தகவல்…!!!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் காவடி பிறை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கோவில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சத்து…

Read more

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது..!!

சிவகாசி: கீழதிருத்தங்கலில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது. அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, வெடி பொருட்களை முறையாக கையாளத் தவறியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகவுள்ள ஆலை…

Read more

இன்று வெளியாகிறது 10th ரிசல்ட்…. தேர்வு முடிவுகளை அறிய இணையதளம் வெளியீடு…!!

தமிழகத்தில் இன்று மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்…

Read more

BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!

அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…

Read more

எங்க வந்து யார் கிட்ட சீன போடுற…? புலியை தலைதெறிக்க ஓடவிட்ட கரடி…. வைரல் வீடியோ…!!!

காட்டிற்குள் இருக்கு புலி மிகவும் பலமாக ஆவேசத்துடன் இருக்கும். எதிரே வரும் எந்த விலங்கையும் விடாது என்பது நமக்கு தெரியும். ஆனால், சமீபத்தில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், காட்டிற்குள் இருந்து வரும் புலி ஒன்று சாலையில்…

Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு….. மொத்தம் 1074 காலிப்பணியிடங்கள்…!!!

IGI ஏவியேஷன் சர்வீசஸ் – டெல்லி விமான நிலையத்தில் முன்னணி விமான சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Customer Service Agent பதவிகான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை குறித்து கீழே…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3…

Read more

இன்று அட்சய திருதியை…. நகைக்கடைகளில் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…

Read more

சட்டக் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் (மே 10) மே 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5…

Read more

பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…

Read more

நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!

சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…

Read more

Other Story