“ஆசை வார்த்தை காட்டி கடத்தல்!” மறைக்கப்பட்ட கொடூரம்.. ஒரு மாதத்திற்குப் பின் வெளிவந்த திடுக்கிடும் உண்மை! – 2 பெண்கள் உட்பட 6 பேர் செய்த விபரீதம்.. போலீசாரை அதிர வைத்த புதிய புகார்..!!”

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், ஆசை வார்த்தைகள் கூறி கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தேடுதல்…

Read more

“பெற்ற மகளே செய்த துரோகம்!” 8 ஆண்டு காதலுக்காக சொந்த வீட்டிலேயே கைவரிசை.. 1.25 கோடி கொள்ளையின் பகீர் பின்னணி.. போலீஸ் பிடியில் சிக்கிய காதல் ஜோடி..!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில், காதலில் கண்மூடித்தனமாக மாறிய இளம் பெண் ஒருத்தி, தன் சொந்தக் குடும்பத்திற்கே கோடிக்கணக்கில் துரோகம் இழைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள பிரபல பித்தளை வியாபாரி முகமது இம்ரான் என்பவரது வீட்டில் கடந்த மே 11,…

Read more

“சாக்கு மூட்டைக்குள் இருந்த விபரீதம்!” 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. நள்ளிரவில் சிக்கிய சொந்தக்கார தாத்தா.. சட்டத்தைக் கையில் எடுத்த கிராம மக்கள்..!!”

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள முகுந்தி திக்வானி கிராமத்தில், மூன்று வயது சிறுமி ஒருவர் அவரது சொந்த தாத்தாவாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மதியம் முதல் காணாமல் போன நிஷா…

Read more

“கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த எமன்!” – தண்டவாளத்தில் படுத்த தாய்.. ரயிலே ஏறிச் சென்றும் நடந்த விசித்திர விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் படோரி ரயில் நிலையத்தில், தன் இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ஒரு தாய் காட்டிய அசாத்திய துணிச்சல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மூன்று பெண்கள் இரண்டு சிறு குழந்தைகளுடன் குறுக்கு வழியில் ரயில் தண்டவாளத்தைக்…

Read more

“பஸ்ஸை நிறுத்தலனா கண்ணாடியை உடைப்பேன்!” கேரள பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. ஓட்டுநர் செய்த காரியத்தால் ஆத்திரமடைந்த பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மங்காவு பகுதியில், கட்டப்பனையில் இருந்து புல்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி ஸ்விஃப்ட் பேருந்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தனக்குத் தேவையான ஒரு தனியார் மருத்துவமனைக்கு முன்னால்…

Read more

“நள்ளிரவில் தெரு நாய்க்கு நேர்ந்த கொடூரம்!” சிக்கிய ஆசாமியை நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. சோஷியல் மீடியாவில் வெடித்த கடுமையான விவாதம்..!!”

டெல்லி ஷாதரா பகுதியில் நள்ளிரவில் தெரு நாய் ஒன்றை நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்கு நல ஆர்வலர் ரேணு கவுர் என்பவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

“அட கடவுளே.. இது உலகிலேயே மிக கொடிய ராஜநாகமா?” ரிசார்ட் டாய்லெட்டில் சுற்றுலாப் பயணிக்கு காத்திருந்த மரண பயம்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!”

பிலிப்பைன்ஸியில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு சுற்றுலா சென்ற நண்பர்கள் குழுவிற்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கு அருகில் தங்கியிருந்த போது, அவர்களில் ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கோப்பையினுள் ஏதோ விசித்திரமாக…

Read more

“ஹோட்டல் பெட்டிற்கு அடியில் இருந்த மர்மப் பந்துகள்!” – ஊழியர்கள் பார்த்ததும் ஷாக்.. ஜென்-இசட் இளைஞர்களின் ‘அந்த’ லீலை அம்பலம்? சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!”

ஹோட்டல் அறை ஒன்றில் பெட்டிற்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சில ‘மினுமினுக்கும் வெளிப்படையான பந்துகள்’ பற்றிய பதிவு ஒன்று, சமூக வலைதளங்களில் பலவிதமான விவாதங்களையும் கற்பனைகளையும் கிளப்பியுள்ளது. ஹோட்டல் ஊழியர்கள் அறையைச் சுத்தம் செய்யும்போது படுக்கைக்கு அடியில் இந்த உருண்டைகள் கிடைத்துள்ளன. இதைப்…

Read more

“விஜய்யை நாங்க தப்பா எடை போட்டுட்டோம்!” – ஓப்பந்துக் கொண்ட கார்த்தி சிதம்பரம்.. திமுக, அதிமுக-வை அலறவிடும் ‘தவெக’ வாக்கு வங்கி..!!”

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் தாக்கம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், தாங்கள் ஆரம்பத்தில் விஜய்யின் அரசியல் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அவர் ஓப்பந்துக் கொண்டுள்ளார். விஜய் தேர்தலில்…

Read more

“விலைவாசி உயர்வு.. பொருளாதார அழுத்தம்..! “மனதளவில் தயாராக இருங்க”.. சர்வதேச முகமை வெளியிட்ட பகீர் தகவல்.. சிங்கப்பூர் பிரதமர் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!”

உலக அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் மக்கள் அனைவரும் மனதளவில் கடினமான காலங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டு சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும்…

Read more

“டிரம்பை விட உயரமாகக் காட்டிய ஷி ஜின்பிங்!” – சீனா கொடுத்த விசித்திர நாற்காலி? கேமராவில் சிக்கிய ‘உயர்ந்த சிம்மாசன’ ரகசியம்.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!!”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அவர் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உலக ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இரு தலைவர்களும் அருகருகே நாற்காலியில் அமர்ந்திருக்கும்…

Read more

அதிபர் டொனால்ட் டிரம்ப் செஞ்ச வேலை.. ஷாக் ஆன சீனா! – ஃபைலை திறந்து பார்த்தும் டிரம்ப் உடனே மூடியது ஏன்? வெளிவந்த ரகசியம்.. பகீர் வீடியோ..!!”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு மேற்கொண்ட மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை (மே 15, 2026) வெற்றிகரமாக நிறைவு செய்தார். உலகப் பொருளாதாரத்தின் இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையேயான வர்த்தகப்…

Read more

“கை மீறிப் போகும் விலைவாசி!” நடுத்தர குடும்பங்களுக்கு வந்த அடுத்த இடி.. பொருளாதார நிபுணர்களின் பகீர் கணிப்பு..!!”

நாட்டில் உணவுப் பொருள்கள், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல்வேறு சேவைகளின் விலைகள் வரும் நாள்களில் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒருபுறம் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மறுபுறம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.…

Read more

அமெரிக்கா – ஈரான் போருக்கு நடுவே கடலுக்கு அடியில் 3,450 மீட்டர் ஆழத்தில் நடக்கும் விபரீதம்! – வளைகுடா நாடுகளுக்கு இந்தியா வைத்த செக்.. அதிரடி காட்டிய மோடி அரசு.. பதறும் வல்லரசு நாடுகள்..!!”

ஈரான்-அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவி வரும் கடுமையான பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளில் இருந்து தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்தியா ஒரு மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. ஓமானில் இருந்து அரபிக்கடல் வழியாக இந்தியாவுக்கு…

Read more

85% வாக்குப்பதிவுக்கு பின்னால் இருந்த ரகசியம்.. விமான நிலையத்தில் கைகளில் இருந்த ‘அந்த’ மை! – சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய பகீர் கும்பல்.. அம்பலமான சட்டவிரோத வேலை..!!”

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், வரலாற்றிலேயே இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. போலி வாக்காளர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பெயர்களை நீக்குவதற்காகத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ‘எஸ்.ஐ.ஆர்.’ பணியே இந்த அதிகப்படியான வாக்குச் சதவிகிதத்திற்குக்…

Read more

“எனக்கு மசாஜ் பண்ணுங்கடா!” – வகுப்பறையில் மாணவர்களுக்கு நரக வேதனை காட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்.. சிசிடிவியில் சிக்கிய கொடூரம்..!!

அசாம் மாநிலம் சராடியோ மாவட்டத்தில் உள்ள மதுராபூர் பகிச்சா அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் சிறுவர்களைக் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது,…

Read more

“தவெக-வில் இணையுங்க சூர்யா அண்ணா!” – திருச்சி கிழக்கு தொகுதி ரெடி.. சினிமா கசப்பால் விஜயின் தவெக-விலிருந்து வந்த அதிரடி அழைப்பு..!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ஆம் தேதி வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் சிறப்புக்…

Read more

“சரியான விசாரணை வேணும்!” – ‘ஜெயிலர் 2’ சூட்டிங்கில் வாலிபர் மரணம்.. கதறும் குடும்பத்தினர்.. திரையுலகில் பெரும் பரபரப்பு..!!”

சென்னை பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படப் படப்பிடிப்பில், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்ற EEE பட்டதாரி…

Read more

“என்னை ஏன் வெளியே கூட்டிட்டு போகல?” – மனைவியின் கேள்வியால் நேர்ந்த பயங்கரம்.. மின்விசிறியில் தொங்கிய கணவன்.. வாட்ஸ்அப் சாட்டில் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நவீன உடைகள் அணிவது தொடர்பான தகராறில் கர்ப்பிணி மனைவியைக் கணவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோரக்பூரின் முக்கரிபூர் கிராமத்தைச்…

Read more

“மஞ்சள் பூசியதால் வென்டிலேட்டருக்குப் போன மாப்பிள்ளை!” – கல்யாண வீட்டில் நடந்த பயங்கரம்.. சந்தையில் விற்கப்படும் மஞ்சளின் பகீர் பின்னணி..!!”

சந்தையில் விற்கப்படும் கலப்பட மஞ்சள் தூள், திருமண விசேஷங்களின் மகிழ்ச்சியைக் குலைக்கும் ஒரு ஆபத்தான விஷமாக மாறியுள்ளது. சமீபத்தில் இந்தூர் அரசு மருத்துவமனையில், தங்களின் ‘ஹல்டி’ மஞ்சள் பூசும் சடங்கின் போது கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மணமக்கள்…

Read more

“இத நெனச்சு கூட பார்க்கல!” – ஏசிக்குள் இருந்து சீறிய 3 பாம்புகள்.. அலறியடித்த குடும்பம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!”

குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஏசியை ஆன் செய்தபோது அதற்குள்ளிருந்து அடுத்தடுத்து மூன்று பாம்புகள் வெளியே வந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதைப்பார்த்து வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், உடனடியாக பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பாம்புகள்…

Read more

“ஐயோ பாவம்.. துணிக் கூடைக்குள் விழுந்த குழந்தை.. கவனிக்காத பெண்கள்.. துணிகளுக்கு அடியில் சிக்கி மூச்சுத்திணறி மரணம்.. நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி..!!”

துணிக்கடை ஒன்றில் துணிகளைச் சரிபார்த்து ஒரு பெரிய கூடையில் போடும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தை தவறி அந்தக் கூடைக்குள் விழுந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி  வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு துணிகளை எடுத்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தை கூடைக்குள் விழுந்ததைக்…

Read more

“இனி அந்த எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கிடையாது!” – டாஸ்மாக் கடைகளுக்கு வந்த அதிரடி உத்தரவு.. மீறினால் மேலாளர்களுக்குப் பாயும் தண்டனை..!!”

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் பணியாளர்கள் மீது உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட…

Read more

“ஜெயலலிதா ஆத்மா தண்டனை கொடுக்குது!” – எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய அமைச்சர் செங்கோட்டையன்.. கோவை ஏர்போர்ட்டில் அதிரடிப் பேட்டி..!!”

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், பணமே இல்லாமல் தேர்தலைச் சந்தித்த புதிய வரலாற்றை முதல்வர் விஜய் உருவாக்கி காட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என…

Read more

“இனி போலீஸ் ஸ்டேஷன் போனா வீடியோ எடுக்கணும்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்த அதிரடி புதிய விதிமுறை.. பின்னணி என்ன?

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை வாங்குபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அதேபோல் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்தாலும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை…

Read more

“கல்யாணம் ஆகுற வரைக்கும் போன் கிடையாது!” – தனது மகள்களுக்கு அஃப்ரிடி விதித்த கடுமையான தடை.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பெற்றோர்களுக்கான சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். குழந்தைகள் அழுதால் அவர்களை அமைதிப்படுத்த மொபைல் போன்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மொபைல் போன் என்ற தீங்கிலிருந்து குழந்தைகளைத்…

Read more

இனி கரெண்ட் பில் 0 ரூபாய் தான்! – அமலுக்கு வந்தது முதல்வர் விஜயின் 200 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதோ முழு விபரம்..!!

தமிழகத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் புதிய நடைமுறை கடந்த 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் கையெழுத்திட்ட திட்டத்தின்படி, வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம்…

Read more

எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகிறதா? – தமிழக சட்டமன்றத்தை உலுக்கும் ‘இராஜாராம் பால்’ வழக்கு.. முதல்வர் விஜய் அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற தவெக முயன்றபோது, தங்களது கட்சி எம்.எல்.ஏ. காமராஜிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன்…

Read more

நீலாங்கரையை விட்டு மாறுகிறாரா முதல்வர் விஜய்? – தினமும் 17 கி.மீ பயணம் செய்வதில் இருக்கும் திடீர் சிக்கல்! பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் விஜய் தனது இல்லத்தை மாற்றுவாரா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள முதலமைச்சரின் இல்லம் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அவர் தினமும் அலுவலகம் வந்து செல்வதற்கான…

Read more

“அவன் சாதாரண ஆள் இல்ல.. பும்ரா, கம்மின்ஸையே கதறவிட்ட சிறுவன்! – “டி20-யோடு நிறுத்திடாதீங்க..” வைபவ் சூர்யவன்ஷிக்கு டி வில்லியர்ஸ் வைத்த கோரிக்கை..!!”

இளம் இந்திய பேட்டிங் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, டி20 கிரிக்கெட்டுடன் மட்டும் நின்றுவிடாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அறிவுறுத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பும்ரா, கம்மின்ஸ்…

Read more

“டாட்டா காட்டிய ஏர் இந்தியா!” அமெரிக்கா, லண்டன் செல்பவர்களுக்கு செக்.. 400 விமானங்கள் ரத்து.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!”

எரிபொருள் விலை உயர்வு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 27% அளவுக்குக் அதிரடியாகக் குறைத்துள்ளது. இதனால் மாதத்திற்குச் சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதால்,…

Read more

“எனக்கு பிடிச்ச மாதிரி தான் ஆடணும்!” – திருமண விசேஷத்தில் நேர்ந்த விபரீதம்.. மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்.. 3 குழந்தைகள் அனாதை.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்‌‌..!!”

மகாராஷ்டிராவில் திருமண விசேஷத்தில் டிஜே இசைக்கு நடனமாடிய காரணத்திற்காக மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. வினோத் ரத்தோட் மற்றும் அவரது மனைவி பாயல் ஆகியோர் உறவினர் வீட்டு திருமணத்திற்காகச் சென்றிருந்தபோது, பாயல் அங்கிருந்த…

Read more

“புடவையை பிடிங்க.. ப்ளீஸ் வந்துடுங்க!” – வேண்டுதல் முடித்த கையோடு நேர்ந்த விபரீதம்.. கணவனைக் காப்பாற்ற மனைவி நடத்திய உயிர்ப்போராட்டம்.. நெஞ்சை பிழியும் வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் கோவிலுக்குச் சென்ற இடத்தில், மனைவியின் கண் முன்னாலேயே கணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்த 25 வயதான மோஹித் என்ற வாலிபர், தனது திருமணத்தின்…

Read more

“தலையை வெட்டி கால்பந்து விளையாடும் கைதிகள்!” – 10,000 பேருக்கு பதில் 30,000 பேர்.. உலகின் மிக கொடூரமான நரக சிறைச்சாலைகள்.. போலீஸையே நடுங்க வைக்கும் திடுக்கிடும் ரகசியங்கள்..!!”

மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளில் உள்ள சிறைச்சாலைகள், கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இல்லாமல் கொடூரமான குற்றவாளிகளின் தலைமையகமாகவே செயல்படுகின்றன. இங்குள்ள சிறைகளில் எம்.எஸ்-13 மற்றும் பேரியோ 18 போன்ற பயங்கரமான கும்பல்களின் ஆதிக்கம்…

Read more

“இடுப்பு எலும்பே காலியாகிடுச்சு!” – ஜிம் மாஸ்டர் செய்த விபரீதம்.. பாடி பில்டிங் ஆசையில் 33 ஊசி.. வாழ்க்கையே தொலைத்த இளைஞர்.. பகீர் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் இந்திராபுரம் பகுதியில், ஜிம் பயிற்சியாளர் கொடுத்த ஸ்டெராய்டு ஊசிகளால் இளைஞர் ஒருவரின் இடுப்பு எலும்பு முற்றிலும் பாதிப்படைந்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கமல் காந்த் தியாகி என்ற இளைஞர், வேகமாக உடல் எடையைக் குறைத்து…

Read more

“படிப்பு முடிஞ்சா நேரா ஸ்வீடன் தான்!” – வேலையில் இனி டென்ஷனே கிடையாது.. சோஃபாவில் அமர்ந்து வேலை, விளையாட கேம்ஸ்.. வைரலாகும் அலுவலக வீடியோ..!!”

ஸ்வீடனில் உள்ள ஒரு நவீன அலுவலகத்தின் பிரமிக்க வைக்கும் வசதிகள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சங்கத் பானிக் என்ற இந்திய இளைஞர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அந்த அலுவலகம் பார்ப்பதற்கு ஒரு சொகுசான கஃபே அல்லது…

Read more

“அறிவு இருக்கா இல்லையா?” – பாவம் மூச்சு விட முடியாமல் துடித்த டால்பின்.. போட்டோவுக்காக அநாகரீகமாக நடந்துகொண்ட மக்கள்.. பகீர் வீடியோ..!!”

பீகார் மாநிலம் சாப்ராவில், கரை ஒதுங்கிய டால்பின் குட்டி ஒன்றைக் குழந்தைகள் விளையாட்டாகக் கையாளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினமான கங்கை நதி டால்பின், வழிதவறி கரைக்கு மிக அருகில் வந்து…

Read more

“துப்பாக்கி முனையில் டீசல் கொள்ளை!” – நள்ளிரவில் லாரியை வழிமறித்த மர்ம கும்பல்.. கையில் வாள், துப்பாக்கியுடன் அரங்கேறிய பயங்கரம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பாடன் பைபாஸ் சாலையில், லாரி ஒன்றில் இருந்து ஆயுதம் ஏந்திய கும்பல் பட்டப்பகலில் டீசலை கொள்ளையடித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், கையில்…

Read more

“பஸ் எப்போ வரும்னு கேட்டது ஒரு குத்தமா?” – பயணியை ஓட ஓட விரட்டி அடித்த டிரைவர்.. வீடியோ வைரலான 1 மணி நேரத்தில் வந்த ஷாக் நியூஸ்..!!”

மகாராஷ்டிர மாநிலம் கல்யான் அருகே உள்ள முர்பாட் பேருந்து நிலையத்தில், பேருந்து விவரம் கேட்ட இளைஞரை அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் கல்யான் செல்வதற்கான பேருந்து எப்போது வரும் என்று அங்கிருந்த அதிகாரியிடம்…

Read more

“பணம் தரலைனா பில்லி சூனியம் வைப்பேன்!” – 50 ஆயிரம் போச்சு.. சொந்த வீடும் போச்சு.. எலும்பு, எலுமிச்சையோடு நள்ளிரவு மந்திர பூஜை.. போலி சாமியாரின் பலே மோசடி அம்பலம்..!!”

அகில்யா நகரில் “உங்கள் வீட்டுக்கு அடியில் புதையல் இருக்கிறது” என்று கூறி ஒரு குடும்பத்தை ஏமாற்றி 50 ஆயிரம் ரூபாய் பறித்த போலி சாமியார் மற்றும் அவரது உறவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சோனாலி என்பவரது கணவருக்கு…

Read more

“சம்பளம் கம்மி ஓகே, ஆனா மரியாதை முக்கியம்!” திமிராகப் பேசிய பாஸ்.. அடுத்த நிமிடம் பெண் எடுத்த அதிரடி முடிவு.. நடுங்கிப்போன கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வைரல் வீடியோ..!!”

மும்பையைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணான துருபதி, தனது மேலதிகாரியின் மரியாதையற்ற நடத்தையால் வேலையை ராஜினாமா செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு இசை சார்ந்த கல்வி நிறுவனத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அவர், கூடுதல்…

Read more

“எங்க வீட்டு பிள்ளைகளா இது?” தலை, கை, கால்கள் துண்டிப்பு! – சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. செங்கல் சூளையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்.. கதறித் துடித்த பெற்றோர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!”

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில், மூன்று நாட்களாகக் காணாமல் போன இரண்டு சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்ஸுத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது மௌசமி மற்றும் 7 வயது ருச்சி ஆகிய சிறுமிகள், கடந்த…

Read more

ஒரு நொடியில் சிதறிய மண்டை ஓடு! – ஜிம்மில் நடந்த அந்த ஒற்றை அடி.. கோமா நிலைக்குச் சென்ற இளைஞர்.. அதிரவைக்கும் சிசிடிவி காட்சி..!!”

கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள ஒரு ஜிம்மில், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாகத் தோல் பட்டையில் இடித்துக்கொண்ட சிறிய விவகாரம், ஒரு இளைஞர் ஐசியூவில் உயிருக்குப் போராடும் அளவுக்குப் பெரிய வன்முறையாக மாறிய அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. கீர்த்தன் என்ற வாலிபர்…

Read more

“ரஷ்யப் பெண்ணை மாற்றிய இந்தியா!” – இந்தியப் பெண்களிடம் இருந்து கற்றுக்கொண்ட ‘5 விஷயங்கள்’.. அவர் சொன்ன அந்த ஒரு ரகசியம்.. நெகிழ்ச்சியான வீடியோ..!!

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வசித்து வருகிறார். அவர் இந்தியப் பெண்களிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட 5 சுவாரஸ்யமான பழக்கவழக்கங்கள் குறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் இருந்தபோது காலை 10 மணிக்கு…

Read more

“3 முறை செத்து பிழைத்தேன்!” – மரணத்திற்குப் பின் என்ன இருக்கிறது? ஆன்மா பிரிவதை நேரில் பார்த்த பெண் விஞ்ஞானி.. உலகை உலுக்கும் உண்மைகள்..!!

மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்ற மர்மத்திற்கு விடை தரும் வகையில், நாசாவின் முன்னாள் விஞ்ஞானி இங்க்ரிட் ஹொன்காலா பகிர்ந்துள்ள அனுபவங்கள் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. தனது வாழ்நாளில் மூன்று முறை மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டதாகக் கூறும் இங்க்ரிட், முதல்முறை…

Read more

“தளபதி விஜய் எங்க வீட்டு மாப்பிள்ளை!” – இலங்கை மீனவர்கள் விடுத்த அதிரடி அழைப்பு.. ஸ்டாலினை விமர்சித்த யாழ்ப்பாண பிரதிநிதி.. பரபரக்கும் அரசியல் களம்..!!”

தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், இந்திய – இலங்கை இருநாட்டு கடற்றொழிலாளர்களையும் அழைத்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை கடற்றொழில் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

Read more

“பாகிஸ்தான் வேணாம்.. இந்தியா போதும்!” தலிபான்கள் போட்ட அந்த ஒரு கையெழுத்து.. 400 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்.. நடுங்கும் பாகிஸ்தான் ராணுவம்..!!”

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டை மேம்படுத்த இந்திய நிறுவனமான TCRC உடன் சுமார் 400 கோடி ரூபாய் (46.3 மில்லியன் டாலர்) மதிப்பிலான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, காபூல் மற்றும்…

Read more

“ஈரானுக்கு விழுந்த பலத்த அடி!” – கடல் வழியை மூடியதால் பாலைவனத்தில் உருவான புதிய பாதை.. 3,500 லாரிகளுடன் மிரட்டும் வளைகுடா நாடுகள்.. உலகையே வியக்க வைத்த வழித்தடம்..!!”

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியுள்ளது. உலகின் 25 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இதன் வழியாகவே நடக்கும் என்பதால், வளைகுடா நாடுகளின்…

Read more

“டிரம்பிற்கு நேர்ந்த அவமானம்?” யாரையும் நான் நேரில் போய் பார்க்க மாட்டேன்!” – டிரம்ப் முகத்திலேயே கரியைப் பூசிய ஷி ஜின்பிங்? அதிர்ச்சியில் அமெரிக்க தூதரகங்கள்..!!”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகச் சீனா சென்றடைந்துள்ளார். பெய்ஜிங் விமான நிலையத்தில் அவரை சீன அதிபர் ஷி ஜின்பிங் நேரில் வந்து வரவேற்கவில்லை; அவருக்குப் பதிலாகத் துணை அதிபர் ஹான் ஜெங் டிரம்பை வரவேற்றார். டிரம்ப்…

Read more

“அமெரிக்காவின் முதுகில் குத்திய பாகிஸ்தான்!” – ரகசியமாக மறைக்கப்பட்ட ஈரானிய போர் விமானங்கள்.. சிக்கிய செயற்கைக்கோள் ஆதாரங்கள்.. அம்பலமான ரகசியம்..!!”

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தரும் மத்தியஸ்தராக பாகிஸ்தானை அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்திருந்தார். ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் அமெரிக்காவையே ஏமாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானியப் போர் விமானங்களை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களில் இருந்து…

Read more

Other Story