அனைத்தும் பொய்.. சாலைகள் உருகியதா? உண்மை இதுதான்!” ஐரோப்பிய வெப்ப அலை பற்றி பரப்பப்படும் போலி வீடியோக்களின் முகத்திரை கிழிந்தது..!!”

தற்போது ஐரோப்பா நாடு கடும் வெப்ப அலையைச் சந்தித்து வரும் நிலையில், அந்த வெப்பத்தின் தாக்கத்தால் சாலைகள் உருகியது போன்றும், வாகனங்கள் சிதைந்தது போன்றும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் ஐரோப்பாவில் நடந்தவை அல்ல…

Read more

மாதம் 70 ஆயிரம் சம்பளம்னு ஏமாந்துட்டாங்க!” தூக்கம் இல்ல.. சாப்பாடு இல்ல.. துப்பாக்கி முனையில அடிமை வேலை.. வெளிநாட்டு வேலை மோசடியின் கோர முகம்.. கதறும் குடும்பத்தினர்..!!”

தாய்லாந்தில் ‘டேட்டா என்ட்ரி’ வேலை தருவதாகக் கூறி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பல இளைஞர்களை ஆசை வார்த்தை காட்டி தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் 70,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று நம்பிச் சென்ற நாசிக்…

Read more

வாஷிங் மெஷினுக்குள்ள குழந்தையா?” பெத்தவங்க நம்பிக்கைய சிதைச்ச கொடூரம்.. காப்பகத்துல துடிக்கும் பிஞ்சுங்க.. பார்த்து அலறிப்போன பெற்றோர்..!!”

பெங்களூருவில் உள்ள கேப்ஜெமினி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் காப்பகத்தில், இரண்டு முதல் மூன்று வயதுடைய குழந்தைகளுக்குக் கொடுமை இழைக்கப்பட்டதாக வெளியான வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோக்களில், குழந்தைகளைத் துணிகளைத் துவைக்கும் இயந்திரத்திற்குள் அடைத்து வைப்பது, கழிவறை ஜெட்…

Read more

“ஐபோன் கேஸைத் திருடிய வெளிநாட்டுப் பயணி!” கடை உரிமையாளரைத் திட்டிவிட்டுத் தப்பிய விபரீதம்.. கன்னாட் பிளேஸில் நடந்த பகீர் சம்பவம்..!!

டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள கடை ஒன்றில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ஐபோன் கேஸைத் திருடிச் சென்றதாகக் கடை உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது கடையிலிருந்து பணம்கொடுக்காமல் கேஸை எடுத்துக்கொண்டு சுற்றுலா பயணி…

Read more

“பிரதமர் மோடி முகமூடி அணிந்து கொள்ளை!” நள்ளிரவில் 40 போன்களை அபேஸ் செய்த திருடன்.. மொபைல் கடையில் நடந்த வினோதமான சம்பவம்.. சிசிடிவியால் சிக்கிய மர்ம நபர்..!!”

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள கரேடா பகுதியில், ஒரு மொபைல் போன் கடைக்குள் புகுந்த திருடர்கள் சுமார் 40 செல்போன்களைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை கடை உரிமையாளர் லக்ஷ்மன் சென் கடையைத் திறந்தபோது,…

Read more

“மருத்துவமனைக்கே இனி பாதுகாப்பில்லையா?” காக்க வேண்டிய கைகளே கறைபடிந்தன.. சிகிச்சை பெற வந்த சிறுமிகளுக்கே இந்த நிலைமையா? நீதிமன்றத்தில் நடந்த பகீர் சம்பவம்..!!”

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றிய முன்னாள் மருத்துவர் நத்தானியேல் ஸ்பென்சர் என்பவர் மீது, சிறுவர்கள் உட்பட பல நோயாளிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 45 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் ரஸ்ஸல்ஸ் ஹால் மருத்துவமனைகளில்…

Read more

“பெற்றோரின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய பெண் மருத்துவர்!” சமூக அந்தஸ்திற்காக மகளை மனநலம் பாதிக்கப்பட்டவராக்க முயன்ற கொடூரம்..!!”

இந்தியாவில் திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட விருப்பமாகப் பார்க்கப்படாமல், ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அடைய வேண்டிய இலக்காக இன்றும் பார்க்கப்படுகிறது. மருத்துவராகவும், சுகாதார இதழியலாளராகவும் பணியாற்றும் கிறிஸ்டியானஸ் ரத்னா கிருபா என்பவர், தனது பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் தான்…

Read more

“இந்தியா உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” நாடு திரும்பிய பெண்ணின் ஆதங்கம்.. குப்பை, எச்சில் துப்புதல் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. வீடியோ வைரல்..!!”

அமெரிக்காவில் வசித்துவிட்டு இந்தியா திரும்பிய பெண் ஒருவர், நாடு திரும்பிய மூன்று மாதங்களுக்குப் பிறகும் தான் சந்திக்கும் சவால்கள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் முன்பு இருந்த இந்தியாவுக்கும், இப்போதுள்ள இந்தியாவுக்கும் இடையிலான…

Read more

“2 மாதம் வேலை.. 8 மாதம் ஓய்வு!” மாதம் 2 லட்சம் வாடகை கொடுக்கும் பெண்ணின் ரகசியம் என்ன? இணையத்தில் வைரலாகும் சொகுசு வீட்டு டூர்..!!”

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள டி.என். நகரில் 700 சதுர அடி கொண்ட வீட்டிற்கு மாதம் 2 லட்சம் ரூபாய் வாடகை செலுத்துவதாகப் பெண் ஒருவர் தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்யா கோத்தாரி என்ற இன்ஃப்ளூயன்ஸர் எடுத்த…

Read more

“சின்ன அலட்சியம்.. மிகப்பெரிய உயிரிழப்பு.. ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்பட்ட நபர்!” கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்.. அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நபர் அதிவேகமாகச் செல்லும் ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த நபர் ரயிலை நோக்கி கைகளை அசைத்தபடி ஓடிச் சென்று, திடீரென ரயில் மீது மோதிக்…

Read more

பெங்களூரு பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியா?” மீண்டும் சர்ச்சையில் பிக் பாஸ் திவ்யா.. காரைப் பூட்டியும் விடாத மர்ம நபர்!” நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!”

பெங்களூருவில் கன்னடத் தொலைக்காட்சி நடிகை திவ்யா சுரேஷ், தனது உறவினருடன் காரை நோக்கிச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னைத் பின்தொடர்ந்து தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், காரினுள் ஏறி…

Read more

“வேலை மேல இவ்வளவு பாசமா?” மழை பெய்யுது.. ஆனா இவர் தண்ணீர் தெளிக்கிறாரு!” சமூக வலைதளங்களில் தீயாகப் பரவும் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தினமும் பல விசித்திரமான மற்றும் வேடிக்கையான காணொளிகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு நபரின் விசித்திரமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பொதுவாகக் கடைகளுக்கு முன்னால் உள்ள தூசியைக் குறைக்க, கடை உரிமையாளர்கள் தண்ணீர்…

Read more

“இது என்ன புதுவிதமான திருட்டு?” மக்களை மிரட்ட போலீஸ் சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய நபர்.. இவரை நம்பி எத்தனை பேர் ஏமாந்திருப்பாங்க? டெல்லியில் பரபரப்பு..!!”

டெல்லி காவல்துறை சீருடை அணிந்து, தான் ஒரு காவலர் என்று கூறி பொதுமக்களிடம் மிரட்டி வந்த நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் ரோந்து பணியில் இருந்தபோது, ஜவஹர் நகர் பிகெட் அருகே காவலர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமான…

Read more

“அமைதியாய் இருக்காதே.. தட்டிக்கேள்!” பயணத்தில் பாலியல் தொல்லை.. அஞ்சாமல் கேமராவை எடுத்த துணிச்சலான பெண்!” ரயில் பயணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!”

விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ரூபாலி தீட்சித் என்ற பெண் பயணியிடம், சக பயணி ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் கதவருகே நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து, அந்த நபர் தொடர்ச்சியாக…

Read more

“பெற்றோரின் கண்முன்னே நிகழ்ந்த துயரம்!” சாலையோரம் விளையாடிய 5 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த கார் மோதிப் பலி.. சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி..!!”

சூரத் மாவட்டம் சச்சின் பகுதியில் உள்ள இக்லேரா என்ற இடத்தில், விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி ஆர்த்தி பாரியா மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தினக்கூலி வேலை செய்யும் பெற்றோருடன் அங்கு வந்த அந்தச் சிறுமி…

Read more

“ஐரோப்பியப் பெண்ணை வியக்க வைத்த இந்தியர்களின் குணம்!” சின்ன சந்தோஷத்தைக் கூட கொண்டாடும் நம்ம ஊரு கலாச்சாரம்.. வைரலாகும் வீடியோ..!!”

இந்தியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த காபி என்ற பெண், இந்தியர்களின் மகிழ்ச்சியான கலாச்சாரம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐரோப்பாவில் இல்லாத ஒரு சிறப்பம்சமாக, இந்தியாவில் ஒரு புதிய செல்போன், ஸ்கூட்டி அல்லது கார்…

Read more

“இனி பெட்ரோல் பைக் வாங்க முடியாது!” 2028 முதல் பெட்ரோல் வாகனங்கள் தடை? வாகன அதிரடி முடிவெடுத்த டெல்லி அரசு..!!”

டெல்லியில் ஏப்ரல் 1, 2028 முதல் பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்குப் பதிவு செய்யத் தடை விதிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, அந்த நகரத்தின் போக்குவரத்து முறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. டெல்லியில் உள்ள வாகனங்களில் 70-75% இருசக்கர வாகனங்களே என்பதால்,…

Read more

“எங்களுக்குத் தேவையில்லை உங்களது பிச்சை” மின்சாரம் இல்லை, உணவும் இல்லை.. பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டை அசைத்துப் பார்க்கும் ராவ்லகோட்.. என்ன நடக்கிறது PoK-வில்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் கடந்த சில நாட்களாகப் போராடி வருகின்றனர். ராவ்லகோட் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.…

Read more

“மருந்துக்கு பதில் விஷம்!” சளிக்காகச் சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. கண் பார்வையை இழந்த பிஞ்சு.. மருத்துவமனையின் அலட்சிய முகம்.. நீதிக்காகக் கதறும் பெற்றோர்..!!*

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டா அரசு மருத்துவமனையில், சளி மற்றும் இருமலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட 19 மாதக் குழந்தை, தவறான மருந்தால் தனது பார்வையை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் கண்களில் ஏற்பட்ட சிவப்பிற்காக…

Read more

“பணம் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று கொடூரம்.. மௌனம் கலைத்த பெண்!” மூன்று நாட்கள் மறைத்து வைத்த மர்மம்.. தோழியின் உதவியால் வெளிவந்த உண்மைகள்..!!”

ஜல்கான் நகரில், நாசிக்கைச் சேர்ந்த 28 வயதுடைய பியூட்டி பார்லர் நடத்துபவர் ஒருவரிடம் வன்புணர்வு நிகழ்த்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், தான் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். இவருக்கும் சுனில் மதுகர் சௌத்ரி என்பவருக்கும் பிப்ரவரி மாதம் அறிமுகம்…

Read more

“21,000 கப் டீ.. 7 லட்சம் ரூபாய் ஜிலேபி.. இது ஆக்கிரமிப்பு அகற்றும் பணியே இல்லை, பிக்னிக்!” அதிகாரிகள் அடிச்ச லூட்டி.. ஆதாரத்துடன் சிக்கிய பில்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!”

ராஜ்கோட் மாநகராட்சி சார்பில் கடந்த பிப்ரவரி 2026-ல் நடைபெற்ற மூன்று நாள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது, தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காகச் செலவிடப்பட்ட 47 லட்சம் ரூபாய்க்கான பில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5,000 ஊழியர்கள் மற்றும் காவலர்கள்…

Read more

“மொழி பேசத் தெரியலையா? தாக்குதல்!” மும்பை லோக்கல் ரயிலில் அரங்கேறும் கொடூரங்கள்.. பயணிகளே வேடிக்கை பார்ப்பது ஏன்? பகீர் கிளப்பும் வைரல் வீடியோ..!!”

மும்பை புறநகர் ரயில்களில் சமீபகாலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

“வேலை பறிபோகிறதா? AI-இன் கோர முகம்!” 9,000 ஊழியர்களை அதிரடியாக நீக்கும் முன்னணி நிறுவனம்.. பட்டதாரிகள் உடனடியாகக் கற்றுக்கொள்ள வேண்டிய 3 முக்கிய திறன்கள் இதோ..!!”

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்குச் சான்றாக, பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம் தனது செலவுகளைக் குறைக்கவும், செயல்பாடுகளை நவீனப்படுத்தவும் சுமார் 9,000 பணியிடங்களைக் குறைக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக ‘ஆக்சென்சர்’  நிறுவனத்துடன் இணைந்துள்ள…

Read more

“நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு கொடூரக் கொலை!” திருமணச் செலவுக்காகக் கொடுத்த 1 கோடியுடன் கள்ளக்காதலனுடன் தப்பிய வருங்கால மனைவி.. போலீஸ் விசாரணையில் பகீர்..!!”

புனேவைச் சேர்ந்த 26 வயது ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கேதனின் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அவரது வருங்கால மனைவி 20 வயது தியா கோயல், திருமணச் செலவுக்காகக் கொடுத்த ஒரு…

Read more

“உன்னைப் போல ஆயிரம் பேரை வைப்பேன்!” மனைவியின் அந்த ஒரு வார்த்தை.. கணவனுக்கு நேர்ந்த கொடூர முடிவு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், 2021-ஆம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவி கிரண் உயிரிழந்தார். வாக்குவாதத்தின் போது, “உன்னைப் போல ஆயிரம் பேரை என்னால் வைத்துக்கொள்ள முடியும்” என்று மனைவி கூறியதால் ஆத்திரமடைந்த கணவர் சிவா, அருகில்…

Read more

“மக்கள் கண்ணுல மண்ணைத் தூவும் வித்தை!” கால்ல மிதிச்சு எடை போடுறாரா? சாக்கு மூட்டையை வெச்சு வியாபாரி பண்ணுற திருட்டுத்தனம்.. வைரல் வீடியோ..!!”

இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால், விசித்திரமான அல்லது தவறான செயல்களை மக்கள் உடனே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு வியாபாரி தானிய மூட்டையை…

Read more

உன்னைப்போல் ஆயிரம் கணவர்கள்.. “102 ஆண்டுகளாகச் சிதையாத உடல்!” லெனினின் ரகசியம் என்ன? உலகையே அதிரவைத்த பதப்படுத்தப்பட்ட உடல்களின் பின்னணி..!!*

உலகெங்கிலும் பொதுவாக மரணத்திற்குப் பின் சில நாட்களுக்குள் இறுதிச்சடங்குகள் முடிக்கப்படும் நிலையில், சில வரலாற்றுத் தலைவர்களின் உடல்கள் பல காலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 1924-ல் மறைந்த ரஷ்யப் புரட்சியாளர் விளாடிமிர் லெனினின் உடல், சுமார் 102 ஆண்டுகளாக மாஸ்கோவில் உள்ள…

Read more

என்ன ஒரு பொறுப்பற்றத்தனம்.. சாகசம்னு நினைச்சு சாவோட விளையாடுறாங்கப்பா!” ஸ்பிதி பள்ளத்தாக்குல வண்டி மேல ஏறி அலப்பறை.. வீடியோ இதோ..!!”

இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில், நகரும் வாகனத்தின் கூரை மீது சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. நிகில் சைனி என்ற சமூக வலைதளப் பயனர் பகிர்ந்த இந்த…

Read more

“பிணமாக வந்த கணவர்.. கழுத்தில் இருந்த காயம்!” சகோதரரின் சந்தேகம் பிரித்துக் கொடுத்த உண்மை.. தப்பிக்க முயன்ற மனைவிக்கு நேர்ந்த கதி.. மைசூருவில் பெரும் பரபரப்பு..!!”

மைசூருவில் உள்ள குவெம்புநகர் பகுதியைச் சேர்ந்த நித்யானந்தா என்ற 50 வயது நபர், மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி அவரது மனைவி சுசீலா குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், கணவரின் உடலில் கழுத்தைச் சுற்றி காயங்கள் இருப்பதைக் கண்ட நித்யானந்தாவின் சகோதரர், இது…

Read more

“1,420 மருத்துவர்கள் பணிநீக்கமா?” தமிழக அரசு அதிரடி.. படிப்பு முடிஞ்சும் வேலையில் சேராத டாக்டர்களுக்கு வந்த சோதனை.. மருத்துவ உலகமே பரபரப்பு..!!”

தமிழகத்தில் அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்கள், முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் படித்துவிட்டு, மீண்டும் அரசுப் பணியில் சேராதவர்கள் மீது தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. சேவை ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்று, படிப்பை முடித்த…

Read more

“சூர்யகுமார் யாதவின் முக்கியத்துவம் இதுதான்.. மறக்க முடியாத ஜூன் 29.. அயர்லாந்து தோல்விக்குப் பிறகு ரசிகர்கள் ஆதங்கம்.. SKY-இன் வருகைக்காகக் காத்திருக்கும் இந்தியா..!!”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில், இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி எந்தத் தொடரையும் இழந்ததில்லை என்ற…

Read more

“தலைமைச் செயலகத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்!” முதல்வராக சட்டப்பேரவையில் முதல் நாள்.. தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடக்கம்.. மக்கள் எதிர்பார்க்கும் அதிரடி அறிவிப்புகள் என்ன?

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  தொடங்கியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்த கூட்டத்தொடரில், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலன் சார்ந்த கொள்கை முடிவுகள் மற்றும் பல்வேறு சட்டப்பேரவை நடவடிக்கைகள்…

Read more

“வேலை தேடிச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கோரம்!” சித்திரவதை, பசி, மரண பயம்.. தப்பித்து வந்த இளைஞர் சொல்லும் பகீர் தகவல்கள்..!!”

முசாபர்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 13 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர், அவர்களுள் திபியாபூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சிவம் கௌதமும் ஒருவர். தையல் வேலை செய்து வந்த சிவம், ஜனவரி மாதம் தனது உடமைகளை இழந்த நிலையில், வேலை…

Read more

“1 வயசு குழந்தைய பார்த்துக்க துப்பு இல்ல…. சம்பளம் மட்டும் வேணுமா?” படிக்கட்டில் உருண்டு விழுந்த குழந்தை…. அசால்ட்டா தூங்கிய கேர் டேக்கர்….!!

ஒரு வயது குழந்தையைப் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பில் இருந்த ஆயா, பணியின் போது தூங்கிப் போனதால் அக்குழந்தை தவறி படிக்கட்டுகளில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளத் தவறிய இந்த அலட்சியமான செயல், அந்தப்…

Read more

பணம் தர முடியாது.. என்ன பண்ணுவ?” ஓட்டுநரை மிரட்டிய பெண் பயணி.. ஏழையின் உழைப்பை ஏமாற்றிய அராஜகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

பணம் கொடுக்க முடியாது என்றால் ஏன் ரைடு புக் செய்கிறீர்கள் என்று ஒரு ஓட்டுநர் கேட்க, அதற்குப் பதிலாக அந்தப் பெண் பயணியோ பணம் கொடுக்காமல் வீட்டிற்குச் செல்ல முயன்றதுடன், ஓட்டுநரிடம் மிகவும் அநாகரிகமாகவும் கடுமையாகவும் நடந்து கொண்ட சம்பவம் பெரும்…

Read more

“இந்தியாவின் டாப் ஆர்டர் காலி!” அயர்லாந்து பந்துவீச்சாளரின் மிரட்டல் பந்துவீச்சு.. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா அடுத்தடுத்து அவுட்.. 154 ரன்களைக் கூட எட்ட முடியாமல் தவிக்கும் இந்தியா..!!”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, அயர்லாந்து பந்துவீச்சாளர் ஜெய் முந்த்ரா ஆரம்பத்திலேயே பெரும்…

Read more

“குறைவான தயாரிப்பு.. கோடிக்கணக்கான லாபம்.. பிளான் போடுறதை நிறுத்துங்க!” ஸ்டார்ட்அப் ஜெயிக்க இதுவே ரகசியம்.. பெர்ப்ளெக்சிட்டி CEO சொல்லும் பகீர் உண்மை..!!”

புதிய நிறுவனங்களைத் தொடங்கும் இளம் தொழில்முனைவோர், அனைத்தையும் முழுமையாகத் திட்டமிட்ட பிறகே களத்தில் இறங்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு. ஆனால், உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘பெர்ப்ளெக்சிட்டி’  நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ், இந்த அணுகுமுறை…

Read more

“உடனடி சஸ்பெண்ட்!” காவல் அதிகாரிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் சீருடையில் வாள் சுழற்றிய வீடியோ வைரலானதால் அதிரடி நடவடிக்கை..!!”

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், மொஹரம் ஊர்வலத்தின் போது காவல் துறையின் சீருடை அணிந்த நபர் ஒருவர் கையில் வாள் ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் இருப்பது காந்தி காவல்…

Read more

“உங்கள் குழந்தையை கவனமாகப் பாருங்கள்!” ரயில் நிலையங்களில் நடக்கும் பகீர் உண்மை.. தூங்கினால் எல்லாம் பறிபோகும்.. பெற்றோர்களே உஷார்..!!”

ரயில் பயணத்தின்போது கவனக்குறைவாகத் தூங்குவது, உங்கள் உடைமைகள் மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம். நீண்ட தூரப் பயணத்தின்போது சோர்வு காரணமாகத் தூக்கம் வருவது இயல்பானது என்றாலும், அந்த நேரத்தில் உங்கள் உடைமைகளும், உங்களோடு இருக்கும் குழந்தைகளும் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்குத்…

Read more

“தியாகத்தின் மறுபெயர் ஸ்மிருதி!” தான் அவுட் ஆனாலும் சக வீராங்கனையை ஊக்கப்படுத்திய அந்தத் தருணம்.. அரங்கையே அதிர வைத்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!”

மகளிர் உலகக்கோப்பை 2026 தொடரின் லீக் சுற்றுப் போட்டியில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா சிறப்பான தொடக்கத்தை…

Read more

அவர் சோர்வடைந்து விடுவார்.. வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்த மைக்கேல் வான் போடும் திட்டம்!” 15 வயது வீரரின் பலவீனம் இதுதானா? இங்கிலாந்து தொடரில் என்ன நடக்கப்போகிறது?

சர்வதேச கிரிக்கெட்டில் 15 வயதிலேயே அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்துள்ள இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, எப்படி அவுட் செய்வது என்று உலக ஜாம்பவான்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், வைபவ் சூர்யவன்ஷியின்…

Read more

வெப்பத்தில் உருகும் பிரான்ஸ்!” 1,000 பேர் பலி.. 40 டிகிரி வெப்பத்தால் திணறும் பாரிஸ்.. சுட்டெரிக்கும் வெப்ப அலை.. 150 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலை.. உலகையே உலுக்கும் பேரழிவு..!!”

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, வழக்கத்தை விட சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன் 24-ம் தேதி முதல் வெப்பநிலை அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில்,…

Read more

“வேலை தேடிப் போன இளைஞர்கள்.. சிக்கியது மரணக் குழியில்!” 70 ஆயிரம் சம்பளம் தருவதாகக் கூறி கடத்தல்.. தப்பிக்க வழியின்றித் தவிக்கும் இந்தியர்கள்.. அதிர்ச்சி பின்னணி..!!”

அதிக சம்பளம் தருவதாகக் கூறி, வேலை தேடும் 25 இளைஞர்களை மியான்மர்-தாய்லாந்து எல்லைப் பகுதியான ‘கோல்டன் ட்ரையாங்கிள்’ பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களைக் கடத்தல்காரர்கள் சிறைபிடித்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்,…

Read more

“இந்தியக் கண்களுக்குத் தெரியாத ஆபத்து!” நீருக்கடியில் மறைந்திருக்கும் பாகிஸ்தானின் புதிய ஆயுதம்.. சீனாவின் ‘ஸ்டீல்த்’ தொழில்நுட்பம் இந்தியாவை முடக்குமா?

சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள அதிநவீன ‘ஹங்கோர்’ வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், இந்தியாவிற்குப் புதிய பாதுகாப்பு சவாலாக உருவெடுத்துள்ளன. ‘டைப் 039பி’ ரகத்தைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், ‘ஏர்-இன்டிபென்டன்ட் பிரொபல்ஷன்’  தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால், வளிமண்டல ஆக்சிஜன் உதவியின்றி நீண்ட…

Read more

“ராஜ குடும்பத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு!” பாலியல் குற்றவாளியுடன் சாரா பெர்குசன் ரகசிய சந்திப்பா? கசிந்த மின்னஞ்சல்களால் வெடித்த சர்ச்சை..!!”

முன்னாள் யார்க் பிரபுத்துவ இளவரசி சாரா பெர்குசன், பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்த தகவல்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 2009-ஆம் ஆண்டில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புக் கட்டுப்பாட்டு விடுமுறையின்…

Read more

“எம்.ஜி.ஆர் யாருக்கு சொந்தம்?” ஸ்டாலின் vs தவெக.. மோதிக்கொள்ளும் அரசியல் களம்.. ஸ்டாலினுக்கு தவெக விடுத்த அதிரடி சவால்..!!”

சென்னை வானகரத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்த வரலாற்றை நினைவுபடுத்தியதுடன், தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் திமுகவினர் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். எம்.ஜி.ஆர் உதயசூரியன் சின்னத்தில்…

Read more

“அந்த வண்டி எப்போ நிக்கும்னு தெரியாது.. மக்கள் கவலையில் இருக்காங்க!” தவெக ஆட்சியில் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. ஸ்டாலின் போட்ட அதிரடித் தாக்குதல்.. வைரலாகும் பேச்சு..!!”

தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ஓட்டுப் போட்டவர்களும் போடாதவர்களும் தற்போது கவலைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உயர்ந்ததையும்,…

Read more

“வேலைன்னா அடிமை இல்ல!” அலுவலகத்தில் ‘Gen Z’ ஊழியர்கள் காட்டிய அதிரடி.. மேலாளர்களுக்கே அதிர்ச்சி கொடுத்த சம்பவம்.. வைரலாகும் விவாதம்..!!”

இன்றைய பணிச்சூழலில் ஜென் இசட் (Gen Z) ஊழியர்கள் கடைபிடிக்கும் புதிய நடைமுறைகள் மற்றும் எல்லைகள் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்வது போல காட்டிக்கொள்ளாமல் குறித்த நேரத்தில் கூட்டாக அலுவலகத்தை…

Read more

“விபத்து அல்ல.. திட்டம் தீட்டிய படுகொலை!” கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய காதல்.. முடிவில் நடந்த கோர சம்பவம்.. லீக்கான வைரல் வீடியோவால் போலீஸ் அதிரடி..!!”

புனே அருகே லோஹாகட் கோட்டையில் தன் வருங்கால கணவர் கேதன் அகர்வாலைத் திட்டமிட்டு கொலை செய்த வழக்கில், சேத்தன் சௌத்ரி மற்றும் சியா கோயல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து என்று முதலில் கூறப்பட்ட இந்தச் சம்பவம், விசாரணையில் முன்னரே…

Read more

“மின்னல் வேகத் தாக்குதல்!” பாம்பை வேட்டையாடும் கீரிப்பிள்ளை.. காட்டில் நடந்த கொடூர சண்டை.. தற்காப்புத் திறனில் உலகமே வியக்கும் சாகசம்.. இணையத்தில் வைரலாகும் த்ரில் வீடியோ..!!”

காட்டில் கீரிப்பிள்ளைக்கும் நச்சுத்தன்மை கொண்ட பாம்பிற்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன. தங்களை விடப் பெரிய மற்றும் ஆபத்தான பாம்பை எதிர்கொள்வதற்குக் கூட சிறிதும் அஞ்சாமல், மின்னல் வேகத்தில் கீரிப்பிள்ளை அந்தப் பாம்பைத்…

Read more

Other Story