“பெற்றோரின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய பெண் மருத்துவர்!” சமூக அந்தஸ்திற்காக மகளை மனநலம் பாதிக்கப்பட்டவராக்க முயன்ற கொடூரம்..!!”
இந்தியாவில் திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட விருப்பமாகப் பார்க்கப்படாமல், ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அடைய வேண்டிய இலக்காக இன்றும் பார்க்கப்படுகிறது. மருத்துவராகவும், சுகாதார இதழியலாளராகவும் பணியாற்றும் கிறிஸ்டியானஸ் ரத்னா கிருபா என்பவர், தனது பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் தான்…
Read more