“ஐயோ.. நெஞ்சு பதறுதே.. நடுரோட்டுல கயிறோட கட்டிப்புரண்டு வெறித்தனமான சண்டை.. போலீஸையே அறுத்த கைதி.. மரண பயத்தை காட்டிய என்கவுண்டர் லைவ் வீடியோ..!!”

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர், போலீஸ்காரரைத் தாக்கித் தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நசீப் சிங் என்ற அந்தக் கைதி, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடையவர்.…

Read more

Other Story