“ரூ. 5 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு வந்து, இப்போது நடுத்தெருவில் நிற்கிறேன்!” குடும்பத்திற்காகத் தன் வாழ்வையே இழந்த மென்பொருள் பொறியாளர்.. அதிர்ச்சிகரமான கதை..!!”

துபாயில் மாதம் ரூ. 5.2 லட்சம் சம்பளத்தில் நல்ல வேலையில் இருந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், குடும்பத்திற்காகத் தனது வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் தனது…

Read more

பணம் தர முடியாது.. என்ன பண்ணுவ?” ஓட்டுநரை மிரட்டிய பெண் பயணி.. ஏழையின் உழைப்பை ஏமாற்றிய அராஜகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

பணம் கொடுக்க முடியாது என்றால் ஏன் ரைடு புக் செய்கிறீர்கள் என்று ஒரு ஓட்டுநர் கேட்க, அதற்குப் பதிலாக அந்தப் பெண் பயணியோ பணம் கொடுக்காமல் வீட்டிற்குச் செல்ல முயன்றதுடன், ஓட்டுநரிடம் மிகவும் அநாகரிகமாகவும் கடுமையாகவும் நடந்து கொண்ட சம்பவம் பெரும்…

Read more

“No Money.. No Money..” வெளிநாட்டு பெண்ணிடம் காசு வாங்க மறுத்த கடைக்காரர்.. காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்.. வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. வெளிநாட்டுப் பெண் ஒருவர் தெருவோரக் கடை ஒன்றில் ‘சோலே குல்சே’ என்ற உணவைச் சாப்பிடச் சென்றபோது, அந்த உணவிற்கான பணத்தை முன்கூட்டியே கொடுக்க…

Read more

மண்டபம் வேண்டாம்.. மேளம் வேண்டாம்.. திருமண மண்டபத்திற்குப் பதில் புது வீட்டிலேயே தாலி கட்டிய மாப்பிள்ளை.. வைரலாகும் வீடியோ..!!

ஆடம்பரமான திருமணங்களுக்காகப் பல லட்சங்களைச் செலவழிக்கும் இந்தக் காலத்தில், தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு காதல் தம்பதி எடுத்த அறிவுப்பூர்வமான முடிவு சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பிரம்மாண்டமான மண்டபம், அதிகப்படியான விருந்தினர்கள் எனப் பணத்தை வீணாக்காமல்,…

Read more

Other Story