“குறைவான தயாரிப்பு.. கோடிக்கணக்கான லாபம்.. பிளான் போடுறதை நிறுத்துங்க!” ஸ்டார்ட்அப் ஜெயிக்க இதுவே ரகசியம்.. பெர்ப்ளெக்சிட்டி CEO சொல்லும் பகீர் உண்மை..!!”

புதிய நிறுவனங்களைத் தொடங்கும் இளம் தொழில்முனைவோர், அனைத்தையும் முழுமையாகத் திட்டமிட்ட பிறகே களத்தில் இறங்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு. ஆனால், உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘பெர்ப்ளெக்சிட்டி’  நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ், இந்த அணுகுமுறை…

Read more

Other Story