சக நடிகையை டுவிட்டரில் பிளாக் செய்த அல்லு அர்ஜுன்…. பின் 3 மணி நேரத்தில் நடந்த திடீர் திருப்பம்…..!!!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற 2010ல் வெளியாகிய படம் வருடு. குணசேகர் இயக்கிய இப்படத்தில் ஹீரோயினியாக பானு ஸ்ரீ மெஹ்ரா என்பவர் நடித்து இருந்தார். இவர் Twitter-ல் அல்லு அர்ஜுன் பக்கத்தை பின் தொடர்ந்து வருகிறார்.…

Read more

“யாரைப் பத்தி என்ன சொல்றீங்க”…? தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களை சீண்டிய பிரபலம்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய், தனுஷ், சூர்யா. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார். நடிகர்…

Read more

“பாபநாசம்” பட நடிகையின் மகளுக்கு டும் டும்…. லைவ்வாக திருமண காட்சிகள்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

மலையாளத்தில் திரிஷ்யம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் எனும் பெயரில் வெளியானது. இதையடுத்து ஆஷா சரத் கமலின் தூங்காவனம், பின்னர் த்ரிஷ்யம்-2 போன்ற படங்களிலும் நடித்தார். தற்போது ஒருசில படங்களில் தொடர்ந்து நடித்து…

Read more

தமிழ்நாடு பட்ஜெட் 2023: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு…? பட்ஜெட்டின் 52 முக்கிய சிறப்பம்சங்கள் இதோ…!!!

தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்தார். அதன் பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். 1. வருவாய் பற்றாக்குறை 60,000…

Read more

மீனம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்…! வீட்டில் மதிப்பு பெருகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று அலுவலகத்தில் உங்களுக்கு நல்லப்பெயர் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களின்மீது மரியாதை கொள்வார்கள். நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தினரும் உங்களை மதித்து நடப்பார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.…

Read more

கும்பம் ராசிக்கு….! எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்…! வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வரவு வருவதில் சிக்கல் ஏற்படும். எந்தவொரு வேலையும் தொடங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும். இன்று…

Read more

மகரம் ராசிக்கு…! துணிச்சல் இருக்கும்…! ஆன்மீகம் நாட்டம் செல்லும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிறருக்கு நன்மை கொடுக்கும் நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முடிவுகளை எடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் வந்துசேரும். அக்கம்பக்கத்தினரிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.…

Read more

தனுசு ராசிக்கு…! குழப்பங்கள் விலகும்…! ஆலோசனை அவசியம்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிலும் கவனமாக இருந்தால் முன்னேற்றம் உண்டாகும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் விலகிச்செல்லும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்…! கருத்து வேறுபாடு இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! அரசு உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். மனதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள்.…

Read more

துலாம் ராசிக்கு…! வருமானம் அதிகரிக்கும்…! எதிலும் திறம்பட செய்வீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இன்றைய இழப்பை தவிர்க்கமுடியும். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். மனதில் அமைதி நிறைந்திருக்கும். அனைவரும் உங்களிடம் அன்போடு நடந்துக் கொள்வார்கள். உழைத்து சம்பாதிக்கக்கூடிய திறமைகள் வெளிப்படும். பணவரவு…

Read more

கன்னி ராசிக்கு…! பொறுமை உண்டாகும்…! நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வெற்றி உண்டாகும் நாளாக இருக்கும். இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். பொறுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய…

Read more

சிம்மம் ராசிக்கு…! பணம் வரவு இருக்கும்…! பழைய பாக்கிகள் வசூல் ஆகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கூட இன்று நல்ல வரன்ங்கள் வரக்கூடும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து ஏற்றம் உண்டாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள…

Read more

கடகம் ராசிக்கு…! வியாபாரம் பெருகும்…! ஆதரவு கிடைக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும். தொழில் வியாபாரத்தில் தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாய்வு ஏற்படுத்தக்…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஆபரண வளர்ச்சி இருக்கும்…! சந்தோஷம் நிலவும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நல்ல விஷயங்கள் பேசுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் போன பொருளை கண்டுபிடித்து விடுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளால் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தன்னம்பிக்கை கூடும்…! அணுகூலம் கிட்டும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! உங்களுக்கு துரோகம் செய்தவர்களை கூட மன்னிக்கக் கூடிய ஆற்றல் இருக்கும். பொறுமைனால் அனைத்தையும் மாற்ற முடியும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். அழகான முக கவர்ச்சி கொண்டவர்களாக இருப்பீர்கள். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! தன லாபம் இருக்கும்…! அக்கறை கூடும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் மகத்தான நாளாக இருக்கும். செய்யும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தனலாபம் மற்றும் நிம்மதி இருக்கும். பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவும். நஷ்டங்களை தடுக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அலட்சியம்…

Read more

இன்றைய (21-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 21-03-2023, பங்குனி 07, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி இரவு 10.53 வரை பின்பு வளர்பிறை பிரதமை.  பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.25 வரை பின்பு உத்திரட்டாதி.  மரணயோகம் மாலை 05.25 வரை பின்பு அமிர்தயோகம்.  சர்வ அமாவாசை.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   இன்றைய ராசிப்பலன் –  21.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 21…!!

மார்ச் 21  கிரிகோரியன் ஆண்டின் 80 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 81 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 285 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 630 – உரோமைப் பேரரசர் எராக்கிளியசு கிறித்தவப் புனிதச் சின்னமான உண்மையான சிலுவையை எருசலேமிற்கு மீளக் கையளித்தார். 1152 – பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின்…

Read more

விடுதி அறையில் கேரள வாலிபர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருக்கும் விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ்குமார் என்பவர் தங்கியிருந்தார். இந்த விடுதி அருகில் திடீரென ரதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரதீஷ்குமாரின்…

Read more

சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. மாணவிகள் உட்பட 15 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பயாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புலியரசி பகுதி வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம்…

Read more

அழுகிய நிலையில் இருந்த பழம்…. பழக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய குளத்தில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முத்தையாவின் பழக்கடைக்கு டேரன்ஸ் என்பவர் வந்து தர்பூசணி வாங்கி சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த…

Read more

ஆலையில் திடீர் தீ விபத்து…. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நரிப்பள்ளம் பகுதியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்கு தயார் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. நேற்று மதியம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

தீவிர ரோந்து பணி…. 5 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரிக்காரன் பாளையத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர் இந்நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராஜேந்திரன்(51), முத்துக்குமார்(37), செந்தில்குமார்(34),…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தேக்கமலை கோவில்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளஞ்சியம் (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சியில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்ற…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசுபதிபாளையம் அமராவதி ஆறு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சசிகுமார் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. வங்கி உதவி மேலாளர் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோடு பெரிய தொட்டி பாளையத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

வேனை ஓட்டி சென்ற டிரைவர்…. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் வேன் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருப்புக்கோட்டையில் இருந்து வாழை இலை ஏற்றுவதற்காக சரக்கு வேனில் பழைய வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வெங்கடாதிஸ்ரிகோட்டை பகுதியில் சென்ற போது திடீரென நெஞ்சுவலி வந்ததால்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, இறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் ராம்நகர் விரிவு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி அலையில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றதும் அவரது மனைவி மேகனா வீட்டை பூட்டிவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு…

Read more

சாலையில் நடந்து சென்ற கட்டிட மேஸ்திரி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகதாசன்பட்டி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக மாதேஷ் காரிமங்கலத்திற்கு வந்து மொரப்பூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத…

Read more

நகையுடன் மாயமான இளம்பெண்…. மாமியார் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா(20) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக 7 பவுன் தங்க நகையுடன் சென்ற சரிதா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

சிறுமி பாலியல் பலாத்காரம்…. ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 13 வயதுடைய 8- ஆம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஸ்கேட்டிங் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் சேலம் மாவட்டம் கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(26) என்பவரிடம் பயிற்சிக்காக சென்றுள்ளார்.…

Read more

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார், மின் இழுவை ரயில் நிலையம்…

Read more

அப்படிபோடு..! புஷ்பா 2 படத்தின் டீசர்….? வெளியான சூப்பர் அப்டேட்…!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லையில் நடைபெறும் செம்மர கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட புஷ்பா படத்தை சுகுமார்…

Read more

“ஆதிப்ருஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள்”…. வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஆதிப்ருஷ், சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார். ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஆதிப்ருஷ் படத்தை…

Read more

“நடிகர் ராம்சரனின் ஆர்சி 15 படத்தில் ஆர்வம் காட்டும் இயக்குனர் சங்கர்”…. வைரலாகும் வேற லெவல் புகைப்படம்…!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது கமலை வைத்து இந்தியன் 2 மற்றும் ராம்சரணை வைத்து ஆர்சி15 போன்ற படங்களை இயக்கி வருகிறார். ஆர்சி 15 படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் க்யாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கும் நிலையில் ராம்சரணின்…

Read more

நடிகர் சிம்புவின் பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சாய்ஷா… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய குடும்பம் திலீப்குமார். இந்த குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சாயிஷா. நடிகை சாய்ஷா தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு பெண்…

Read more

“உயிர் உங்களுடையது தேவி”…. தங்கள் தரிசனம் கிடைக்குமா…? காத்திருந்த கார்த்திக்கு தூதுவிட்ட திரிஷா….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரு பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடிக்கு…

Read more

“ஹீரோக்களுக்கே செம டஃப்”… சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டு அதிர வைத்த நடிகை சமந்தா…. அசந்து போன ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது குஷி என்ற படத்திலும் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். நடிகை சமந்தா தினசரி உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட…

Read more

“இது கோழியா, இல்லனா காக்காவா”… சிக்கனை பார்த்து டென்ஷனான வனிதா…. இன்ஸ்டாவில் கோபமான பதிவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது சொந்தமாக ஒரு youtube சேனல் வைத்திருப்பதோடு சென்னையில் சொந்தமாக ஒரு துணி கடையையும் வைத்திருக்கிறார். இந்நிலையில்…

Read more

#PS-2 First Single: பொன்னியின் செல்வன்-2 படத்தின் “அக நக” பாடல் வெளியீடு…. இணையத்தில் ட்ரெண்டிங்…..!!!!

மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் 2ஆம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடந்து தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த படத்தின் 2-ம் பாகம் அடுத்த மாதம் 28ம்…

Read more

“பிரபல நடிகர் விஜய்க்கு வேறு பெண்ணுடன் தொடர்பு”?… பயங்கரமாக சண்டை போட்ட சங்கீதா… பரபரப்பை கிளப்பிய பிரபலம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் திரிஷா, பிரியா…

Read more

“திருமணத்துக்கு முன்பே பாலியல் கல்வியை கத்துக்கோங்க”…. அந்த விஷயத்தைப் பற்றி ஓப்பனாக பேசிய பாடகி சின்மயி…. வைரல் வீடியோ…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பினை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது சின்மயி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலுறவு குறித்து வெளிப்படையாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சின்மயி…

Read more

“துணை நடிகையின் கணவர், மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த சொந்த மகன்”…. கஞ்சா போதையில் வெறிச்செயல்…!!!

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருப்பவர் சாந்தி. இவர் சென்னையில் உள்ள மாங்காட்டில் தன்னுடைய கணவர் செல்வராஜ் மற்றும் மகன் பிரகாஷ் வசித்து வருகிறார். நடிகை சாந்திக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் மூத்த மகனுக்கு ஏற்கனவே…

Read more

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி…… வெளியான புது அப்டேட்….!!!!!

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் டான் திரைப்படத்தை டைரக்டு செய்தவர் சிபி சக்ரவர்த்தி. இதையடுத்து அவர் ரஜினியை சந்தித்து கதை கூறி இருந்தார். அந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் சில மாதங்களுக்கு பின் அவர்…

Read more

“நான் சாதாரணமாக வரவில்லை, வேறு மாதிரி வந்திருக்கிறேன்”…. நடிகர் சிம்பு அதிரடி ஸ்பீச்….!!!!!

ஓபிலி கிருஷ்ணா டைரக்டில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடித்திருக்கும் “பத்து தல” படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிம்பு பங்கேற்று பேசியபோது “நான் இங்கே வரும்போது…

Read more

விக்கி-நயன் தயாரிக்கும் குஜராத் மொழி படம்…. எப்போது ரிலீஸ்?…. வெளியான அறிவிப்பு….!!!!!

விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்து இருக்கின்றனர். இந்நிலையில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் குஜராத் மொழியில் “சுப் யாத்ரா” எனும் பெயரில்…

Read more

பிரபல நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்…. பின்னணி என்ன?…. போலீஸ் நடவடிக்கை….!!!!

பிரபல பாலிவுட் நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவருக்கு மின் அஞ்சல் வந்திருக்கிறது. இதனால் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முன்பாக சல்மானுக்கு கொலை…

Read more

“முதல்வரின் முகவரி திட்டம்”…. 17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு…. நிதி அமைச்சர் பி.டி.ஆர் தகவல்….!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி…

Read more

நில வழிகாட்டி மதிப்பை உயர்த்த முடிவு…. தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு…..!!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி…

Read more

Other Story