வேனை ஓட்டி சென்ற டிரைவர்…. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் வேன் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருப்புக்கோட்டையில் இருந்து வாழை இலை ஏற்றுவதற்காக சரக்கு வேனில் பழைய வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வெங்கடாதிஸ்ரிகோட்டை பகுதியில் சென்ற போது திடீரென நெஞ்சுவலி வந்ததால்…

Read more

Other Story