துலாம் ராசிக்கு…! வளர்ச்சி நிலை உருவாகும்…! வெற்றி உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும்.…

Read more

கன்னி ராசிக்கு…! பிரச்சனைகள் சரியாகும்…!நட்பு வட்டம் விரிவடையும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! புதிய ஒப்பந்தம் வந்து சேரும்…! வசீகரம் தன்மை இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் ஆக இருக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். தொழில் காரணமாக நீண்ட தூர பயணம்…

Read more

கடகம் ராசிக்கு…! அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்…! பிள்ளைகளால் நன்மை ஏற்படும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! வழக்குகள் சாதகமான நாளாக இருக்கும். வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல செய்திகள் வந்துசேரும். உத்தியோகம் செய்பவர்கள் சிரமத்தை எடுத்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்களுடைய…

Read more

மிதுனம் ராசிக்கு…! சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும்…! முன்னேற்றம் வாய்ப்பு கிடைக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாளாக இருக்கும். விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சுகத்தோடும் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தேவையில்லாத…

Read more

ரிஷபம் ராசிக்கு…! நல்ல செய்தி இருக்கும்…! தூரதேச தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். இடமாற்றம் மற்றும் ஊர் மாற்றம் சிந்தனை மேலோங்கும். திருப்தியான சூழல் தான் இருக்கும். பல நாட்களில் நடைபெறாத காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்த படுவீர்கள். மேல்…

Read more

மேஷம் ராசிக்கு…! சாமர்த்தியத்தன்மை வெளிப்படும்…! எதிர்ப்புகள் விலகிச் செல்லும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சிவன் வழிபாட்டால் சிந்தனைகளில் பெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சாமர்த்தியத்தன்மை வெளிப்படும். சிக்கல்கள் தீரும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தேவையில்லாத…

Read more

இன்றைய (19-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய பஞ்சாங்கம் 19-04-2023, சித்திரை 06, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.24 வரை பின்பு அமாவாசை. ரேவதி நட்சத்திரம் இரவு 11.53 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். சர்வ அமாவாசை. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00   இன்றைய ராசிப்பலன் –  19.04.2023 மேஷம்…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 19…!!

ஏப்ரல் 19  கிரிகோரியன் ஆண்டின் 109 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 110 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 256 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 531 – சிரியாவின் வடக்கே அல்-றக்காவில் பைசாந்திய இராணுவத்தினர் பாரசீகத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர். 797 – ஏதென்சு பேரரசி ஐரீன் தனது மகனும் பைசாந்தியப் பேரரசருமான ஆறாம் கான்ஸ்டன்டைனுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டார். கான்ஸ்டன்டைன் பதவியில்…

Read more

படுத்த படுக்கையான தந்தை…. கவனிக்காமல் இருந்த 3 மகன்கள்…. சப்-கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் பகுதியில் சுவாமிநாதன்(78) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஸ்டீபன், பால்ராஜ், சுஜின் ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றனர். திருமணமாகாத சுஜினுடன் சாமிநாதன் வசித்து வந்துள்ளார்.…

Read more

இதுவரை ரூ.50 லட்சம் நிதி உதவி…. யாசகம் பெற்ற பணத்தை வழங்கிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(73) என்பவர் பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். சில இடங்களில் பாண்டியன் முடிந்த அளவு வேலை பார்த்து சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு தேவையான…

Read more

சினிமா பட பாணியில்…. “சாலையை காணோம்” என மனு கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கி மனுக்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் மாவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார்…

Read more

பொதிகை ரயில் மீது கல்வீச்சு…. படுகாயமடைந்த 2 பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் ரயில் இரவு 9.20 மணிக்கு மறவன் குளத்தை கடந்து சென்றபோது மர்ம நபர்கள் முன்பதிவு இல்லாத பெட்டி மீது கற்களை வீசி…

Read more

கணவர் கண்ணெதிரே….. ஓடும் பேருந்தில் கர்ப்பிணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து இரவு 7 மணிக்கு மதுரை நோக்கி சென்றது. அந்த பேருந்தில் காந்தி கிராமத்தை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கர்ப்பிணி…

Read more

பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு…. சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!!

மக்காத பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலானது பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மண்ணின் வளத்தை கெடுக்கிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவு விற்பனை…

Read more

நாளைய (19-04-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய பஞ்சாங்கம் 19-04-2023, சித்திரை 06, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.24 வரை பின்பு அமாவாசை.  ரேவதி நட்சத்திரம் இரவு 11.53 வரை பின்பு அஸ்வினி.  நாள் முழுவதும் மரணயோகம்.  சர்வ அமாவாசை. கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00   நாளைய ராசிப்பலன் –  19.04.2023 மேஷம்…

Read more

வருகிற 3 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மத்திய ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை தினங்களானது ஒரே மாதிரியாக இல்லாமல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு வருகிறது. 2-ஆம்…

Read more

200 கோடி ரூபாய் மோசடி…. தனியார் நிதி நிறுவனத்திற்கு சீல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பாரதி சாலையில் “தி பரஸ்பர சகாயநிதி பெரம்பூர் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருந்தனர். அவர்கள் 2 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை…

Read more

மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்…. இன்று முதல் 2 மாதங்களுக்கு அமல்…. வெளியான தகவல்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோடை கால விடுமுறையை முன்னிட்டு வரும் நாட்களில் மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். எனவே போக்குவரத்து…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி….. ரூ.2 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தவசிமடை பகுதியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியரான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில்…

Read more

கிரிக்கெட் வீரர்களின் கவனத்திற்கு…. இலவச பயிற்சி முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாம் வருகிற மே மாதம் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை…

Read more

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி…. தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க பல்லடத்தை சேர்ந்த தனச்செல்வன், அவரது மனைவி பியூலா ஆகியோர் சென்றுள்ளனர். திடீரென பியூலா நுழைவு வாயில் முன்பு தான் கொண்டு வந்த டீசலை உடல்…

Read more

இனி SSC தேர்வுகள் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆர்பிஎப் தேர்வை அடுத்து எஸ்எஸ்சி தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL – Combined Higher Secondary Level Exam)…

Read more

உங்களுக்கு எப்போ கல்யாணம்?…. அதற்கு நாங்க வரலாமா?…. தொகுப்பாளர் கேள்விக்கு திரிஷா பதில்….!!!!

பொன்னியின் செல்வன் படம் ஹிட்டான பின் நடிகை திரிஷா மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளார். இப்போது அவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் பொன்னியின் செல்வன்-2 படம் வெளியாக இருப்பதால் அதற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது…

Read more

ALERT: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

இப்போது பலர் ஏமாற்றப்படும் புதுவகை ஊழலில் மோசடி செய்பவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் செயல்முறையை பயன்படுத்திக்கொண்டு, டேக்ஸ் டைம் ஸ்மிஷிங் பிரச்சாரங்கள் வாயிலாக மக்களை குறிவைக்கின்றனர். இந்த மோசடிக்காரர்கள் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். இச்செய்திகள் பிரபல…

Read more

என்னிடம் மட்டும் இத்தனை கேள்வி கேட்கிறீர்கள்?… அண்ணாமலையிடம் கேட்டு இருக்கலாமே?…. அமைச்சர் உதயநிதி ஆதங்கம்….!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

ஹனிமூன் சென்ற இடத்தில்…. காதல் கணவருக்கு சினேகா போட்ட கண்டிஷன்…. சுவாரசியமான சம்பவம்…..!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல ஜோடியாக ஸ்னேகா-பிரசன்னா வலம் வருகிறார்கள். காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 2012-ல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். திருமணத்துக்கு பின் அவர்கள் இருவரும் நியூசிலாந்துக்கு ஹனிமூன் சென்று உள்ளனர். இந்நிலையில் குஷி…

Read more

படமாகும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை…. யார் நடிக்க போறார் தெரியுமா?…. வெளியான புது அப்டேட்…..!!!!

இலங்கையை சேர்ந்த பூர்வீக தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்து வந்தார். அவரது வாழ்க்கை “800” எனும் தலைப்பில் திரைப்படமாக தயாராக இருந்தது. இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு…

Read more

மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் அதிகாரி மீது தாக்குதல்…. சட்டவிரோத கும்பலின் துணிச்சலான செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

பீகார் தலைநகர் பாட்னா அருகில் பிஹ்தா எனும் நகரம் இருக்கிறது. இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சுரங்க துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அவருடன் இரண்டு…

Read more

பெண்ணின் வயிற்று பகுதியில் தையல்…. திருமணமான புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ஷிவ்புரியை சேர்ந்த ஒரு நபருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் முதலிரவு அன்று தம்பதியினர் தனிமையில் இருந்தபோது, மணமகன் மணப்பெண்ணின் வயிற்று பகுதியில் தையல் போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஏன்…

Read more

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்போர் கவனத்திற்கு…. செப்,.30 தான் கடைசி தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. இந்த நிலையில் பொது வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய கணக்குடன் ஆதார் எண், பான் எண்ணை செப். 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்…

Read more

எங்களை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போல…. எச்சரிக்கும் ஜெயக்குமார்…..!!!!!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அதிமுக சார்பாக தமிழ்நாடு எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அ.தி.மு.க முன்னாள்…

Read more

இன்றைய (18.04.23) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,650-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.10 குறைந்து…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி….. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தற்போதுள்ள ஊழியர்களுக்கு இமாச்சலபிரதேசம் அரசு இரட்டை மகிழ்ச்சி செய்தியை வழங்கி இருக்கிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.…

Read more

தளபதி வீட்டு வாசலில் கண்ணீர் விட்டு கதறிய ரசிகை…. என்னவாக இருக்கும்?…..!!!!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் இப்போது லியோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் இப்போது சென்னையில் நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கவுதம்…

Read more

IPL போட்டியை நேரில் பார்த்து ரசித்த நடிகர் தனுஷ்…. வெளியான போட்டோ…. வைரல்….!!!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தனுஷ் இப்போது ரஜினி மகளை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், முழுநேரமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். பல ஆண்டுகளுக்கு பின் wunderbar நிறுவனம் வாயிலாக மீண்டும் அவர் படம் தயாரிக்க போகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

Read more

நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்களா?…. ரசிகர் கேள்வி…. கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில்….!!!!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக உயர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் “தசரா” படம் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் கலந்துரையாடி கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர்…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து ஜனவரி மாதம் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையானது ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளத்தில் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது. புதிய நிதி ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி துவங்குவதற்கு முன்பு…

Read more

மூத்தக்குடிமக்கள் கவனத்திற்கு!…. சலுகைகளை வாரி வழங்கும் வங்கிகள்…. இதோ முழு விபரம்….!!!!

மூத்தக்குடிமக்களின் 15-24 முதிர்வு மற்றும் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு டிசிபி வங்கியானது 8.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்தக்குடிமக்களின் 1 நாள் முதல் 3 வருடங்கள் மற்றும் 18 மாதங்கள் வரையிலான முதிர்வு காலத்துடன் கூடிய எஃப்டிகளுக்கு ஐடிஎப்சி பர்ஸ்ட்…

Read more

மீனம் ராசிக்கு…! உதிரி வருமானம் வந்து சேரும்…! மரியாதை பெரும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை சாதித்து விடுவீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பார்கள். இன்று கட்டுப்பாட்டுடன் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டிய நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். மதிப்பும், மரியாதையும்…

Read more

கும்பம் ராசிக்கு…! முன்கோபம் நீங்கும்…! ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரையங்கள் அதிகரிக்கக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் உண்டாகும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக…

Read more

மகரம் ராசிக்கு…! ஆன்மீக எண்ணம் இருக்கும்…! புதிய வாய்ப்புகள் வந்து சேரும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமணத்தடை அகலும். மனதில் கவலை மற்றும் பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களின் பேச்சே உங்களுக்கு எதிர்ப்பினை உண்டாக்கக்…

Read more

தனுசு ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்…! வெளிநாட்டு முயற்சியில் தாமதம் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் உதவிகளும் கிடைக்கும். இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத்தேவை நினைத்த நேரத்தில் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும்…! தனவரவு உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். இன்று உங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும். தனவரவு காலதாமதத்துடனே வந்துசேரும். பயணத் திட்டங்களில சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்.…

Read more

துலாம் ராசிக்கு…! புகழ் பெறுவீர்கள்…! வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய ஆலோசனையை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இன்று முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அரிய சாதனைகளைப் புரிந்து புகழ் பெறுவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்ல போட்ட திட்டங்கள்…

Read more

கன்னி ராசிக்கு…! யோகம் உண்டாகும்…! உழைப்பால் சாதனையை உண்டாக்குவீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் குழந்தைகளால் மனதில் பூரிப்பு உண்டாகும். புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை…

Read more

சிம்மம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்…! தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழில்…

Read more

கடகம் ராசிக்கு…! எதிர்ப்புகள் அகலும்…! முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடி மனமகிழ்ச்சி அடையும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமை படக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பெயரும் புகழும் ஓங்கி இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு…

Read more

மிதுனம் ராசிக்கு…! உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்…! திடீர் தடைகள் ஏற்பட்டு சரியாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சிறிது செலவுகள் உண்டாகும்…! இறைவழிபாடு உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம். இன்று கவனமாக எதையும் மேற்கொள்ளுங்கள். பெண்களால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் நிகழும்.…

Read more

Other Story