இப்படியும் ஏமாற்றுவாங்களா….? Zomato Hyperpure கிடங்கில் திடீர் ஆய்வு…. உணவு பாதுகாப்பு ஆணையர் அதிரடி….!!

தெலுங்கானாவின் உணவுப் பாதுகாப்பு ஆணையர், ஹைதராபாத் குகட்பல்லியில் உள்ள Zomato Hyperpure நிறுவனத்தின் கிடங்கில் அக்டோபர் 29ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார். சில பொருட்களின் காலாவதி தேதியை சோதித்த போது பேக் செய்யப்பட்ட தேதி என்று அக்டோபர் 30ஆம் தேதி அச்சிடப்பட்டிருந்தது.…

Read more

அலையில் சிக்கிய பெண்கள்…. சிறிதும் தப்ப முயற்சி செய்யலையே…. பதற வைக்கும் காணொளி….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகும் ஏதேனும் ஒரு சம்பவத்தின் காணொளி வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறுவது வழக்கம். அவ்வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில் சிலர் கடல் அலை வரும் பக்கம்…

Read more

2 ரொட்டிக்காக இப்படியா பண்ணனும்…. பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி…. ஒருவர் கைது….!!

டெல்லி பாவனா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ராம்பிரகாஷ் என்ற ஊழியர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தீபாவளி முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நான்காவது மாடியில் ராம்பிரகாஷ் அலங்கரித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அஸ்லாம் என்ற நபர் தனக்கு இரண்டு…

Read more

“IPL 2025” கேப்டனாக மறுத்த ரோஹித்…. இனி மும்பை அணியை வழி நடத்தப் போவது யார்….!!

ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் சூரியகுமாரை அணியின் கேப்டன் ஆக்கினால் அது அவருக்கு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்றும்…

Read more

ராணுவ வீரர்களுடன் தீபாவளி…. ராணுவ உடையில் பிரதமர் மோடி…. வைரலாகும் புகைப்படம்….!!

இன்று நாடு முழுவதிலும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை பகிர்ந்தும் வாழ்த்துக்கள் தெரிவித்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் பிரதமர் மோடி அவர்களும் தனது தீபாவளியை சிறப்பாக கொண்டாடியுள்ளார். ராணுவ…

Read more

அடக்கடவுளே…. தமிழக முழுவதும் இத்தனை பேர் காயமா….? பாதுகாப்பான தீபாவளி முக்கியம்…..!!

இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்தும் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மதியம் 12 மணி வரை…

Read more

“தீபாவளி கொண்டாட்டம்” புதிய போஸ்டர் வெளியிட்ட டிராகன் பட குழு…. இனி ஒவ்வொரு வாரமும் அப்டேட் தான்…!!

தமிழில் லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் டிராகன். இந்த படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு டிராகன் பட குழு புதிய போஸ்டரை வெளியிட்டு…

Read more

மின்சாரம் தாக்கி SI உயிரிழப்பு…. குடும்பத்திற்கு ரூ.25,00,000 நிதி…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!

நேற்று அக்டோபர் 30 அன்று பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று விழா முடிந்து பரமக்குடியில் கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடந்தது. துணை ஆய்வாளரான சரவணன்…

Read more

எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்…. சீன வீரர்களுடன் இனிப்பை பகிர்ந்த இந்திய ராணுவம்….!!

இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்தும் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லடாக்கில் உள்ள இந்திய – சீன எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ…

Read more

விஜய் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளார்…. மாநாடு குறித்து ரஜினி….!!

இன்று தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை காண ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு கூடியிருந்தனர். ரஜினிகாந்த் அவர்களும் வீட்டிற்கு வெளியில் வந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்…

Read more

Mayonnaise-க்கு தடை….. தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு….!!

ஹைதராபாத் பஞ்சாரா பகுதியை சேர்ந்த 20 பேர் குறிப்பிட்ட ஒரு கடையில் மோமோஸ் சாப்பிட்டு உடல் நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ரேஷ்மா பேகம் என்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் மோமோஸில் வைக்கப்பட்டிருந்த மயோனைஸ் உயிரிழப்புக்கு…

Read more

அதிர்ச்சி..! கிரிக்கெட் பந்து தாக்கி சிறுமி உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 15 வயது சிறுமி தபஸ்யா கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தபஸ்யா தலையில் பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த தபஸ்யா…

Read more

“சிறப்பா செஞ்சிருக்கீங்க…. ரொம்ப EMOTIONAL-ஆ இருக்கு” அமரன் படத்தை முதலமைச்சர் பாராட்டிட்டார்…. சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக அறியப்பட்டவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவான திரைப்படம் அமரன். ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்து வரதராஜனின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இன்று தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. சென்னை சத்யம்…

Read more

“தீபாவளி கொண்டாட்டம்” பட்டாசு வெடிப்பு தொடருமா….? வானிலை மையத்தின் அறிக்கை… ஆரஞ்சு எச்சரிக்கை யாருக்கு….?

இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் சமீபத்திய வானிலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை,…

Read more

“Diwali Treat” புது போஸ்டரை வெளியிட்ட புஷ்பா 2 பட குழு….!!

திரையுலகில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 எடுக்கப்பட்டது. புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி படம் திரையரங்குகளில்…

Read more

கணவரின் இந்து மதம் அவமதிப்பு…. கிறிஸ்தவ மனைவிக்கு விவாகரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

சதீஷ்கரில் இந்து மதத்தை சேர்ந்த விகாஸ் சந்திரா என்ற நபர் 2016 ஆம் ஆண்டு நேஹா என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடந்து முடிந்தது. ஆனால் திருமணம் முடிந்தது முதல்…

Read more

ஒரு Doctor பண்ற வேலையா….? “Anaesthesia” கொடுத்து பாலியல் வன்கொடுமை…. பெண் நோயாளிக்கு நடந்த கொடுமை….!!

மேற்கு வங்காளம் ஹஸ்னாபாத் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவர் நூர் ஆலம் என்பவர் தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணிற்கு அனஸ்தீசியா என்ற மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை காணொளியாக பதிவு செய்து வைத்து அந்த…

Read more

“ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு” ஹிஜாப் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இலவச உணவு…. வைரல் வீடியோவால் டென்ஷனான நெட்டிசன்கள்….!!

மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் வெளியே NGO-வை சேர்ந்தவர்கள் இலவசமாக நோயாளிகளுக்கும் அவருடன் இருக்கும் உறவினர்களுக்கும் உணவு வழங்கினர். அந்த உணவை வாங்க பலரும் வரிசையில் நின்றனர். அப்போது அந்த வரிசையில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இருந்தார். அந்த பெண்ணிடம்…

Read more

“LOVE-க்கு OK சொல்லல” வீடு புகுந்து இளைஞர் செய்த கொடூரம்…. சகோதரிகளுக்கு ஏற்பட்ட நிலை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பிவாண்டியின் பத்வாட் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ராஜூ மகேந்திர சிங் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜூ கடந்த திங்கள்கிழமை…

Read more

பிரசவ வலியால் துடித்த பெண்…. உதவ முன் வராத சக ஊழியர்கள்…. கருவிலேயே போன உயிர்….!!

ஒடிசாவில் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிபவர் பர்ஷா பிரியதர்ஷினி. ஏழு மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அலுவலகத்தில் இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியதர்ஷினி சக ஊழியர்களிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி…

Read more

9 வருஷம் ஆகிடுச்சு, தகவல் தெரிஞ்சா சொல்லுங்க…. 5 கோடி தருவோம்…. ஆஸ்திரேலியா காவல்துறை அறிவிப்பு….!!

பெங்களூரை சேர்ந்த பிரபா அருண்குமார் என்ற 41 வயது பெண் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து…

Read more

பெற்றோரின் அஜாக்கிரதை…. தண்ணீரில் தத்தளித்து 3 வயது குழந்தை…. இறுதியில் ஏற்பட்ட சோகம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் குர்ஜார் என்பவரது மூன்று வயது மகள் ரிதிமா அவர்களது பண்ணை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய் உள்ளார். அருகில் தான் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பார் என்று பெற்றோர்…

Read more

வேலையும் போச்சு…. கடன் தொல்லை வேற…. பிரஜாபதி எடுத்த விபரீத முடிவு….!!

இந்தூர் கஜ்ரானா பகுதியில் உள்ள மும்தாஜ் காலணியில் வசித்து வந்தவர் 22 வயது இளைஞர் ராஜ் பிரஜாபதி. இவர் கடந்த திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

மர்ம நபர்களின் திடீர் தாக்குதல்…. 5 தொழிலாளர்கள் பலி…. பதட்டமான சூழலில் பலுசிஸ்தான்….!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் உள்ள அணை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த…

Read more

வெங்காயத்தோடு வந்த லாரி…. திடீரென பற்றிய தீ…. இருவர் உயிரிழப்பு….!!

கர்நாடகாவில் இருந்து ஹரியானா பரிதாபாத் பகுதிக்கு நேற்று காலை வெங்காயம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஹரியானாவை சேர்ந்த ஓட்டுநர் ரிஸ்வான் ஓட்டி சென்றார். அவருடன் சதீஷ்கரை சேர்ந்த மோனு என்ற உதவியாளரும் லாரியில் இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

பால் வியாபாரி செய்த அசிங்கம்…. எந்த நம்பிக்கையில பால் வாங்குவாங்க…. வைரலான காணொளி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஒருவர் தான் விற்பனை செய்யும் பாலில் எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொளியில் அலம் என்ற பால் வியாபாரி ஒரு பாத்திரத்தில்…

Read more

நிச்சயத்துக்கு அவசரப்பட்ட பெண்…. ஒரு ZERO-வில் மாறிய பேச்சு…. வைரலாகும் SCREENSHOT….!!

ஆண்களுக்கான உரிமைகளை எடுத்துரைக்கும் ஆர்வலர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது திருமணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுடன் பேசிய உரையாடலை ஸ்கிரீன்ஷாட் ஆக பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். ஆர்வலர் பகிர்ந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டில் அந்தப் பெண் நிச்சயதார்த்தத்தை…

Read more

Momos சாப்பிட்டு பெண் பலி…. 20 பேருக்கு பாதிப்பு…. போலீஸ் விசாரணை….!!

ஹைதராபாத் பஞ்சாரா பகுதியில் சாலையோரமாக செயல்பட்டு வந்த கடை ஒன்றில் விற்கப்பட்ட மோமோஸ் சாப்பிட்டு 20 பேர் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பலரும்…

Read more

சொத்தை தராத கணவன்…. போட்டு தள்ளிய மனைவி…. 3 பேர் கைது….!!

தெலுங்கானா குடகு பகுதியில் உள்ள காபி எஸ்டேட் ஒன்றில் தொழிலதிபர் ரமேஷ் என்பவரது சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரமேசின் இரண்டாவது மனைவியான நிஹாரிகாவை கைது செய்துள்ளனர். மேலும் நிஹாரிகாவின்…

Read more

தப்பும் செஞ்சிட்டு போலீஸ் மீதே தாக்குதல்…. தந்தை மகன் கைது….!!

டெல்லியை சேர்ந்த ஆஷிப் என்ற 24 வயது இளைஞர் தனது பைக்கில் தனித்துவமான சைலன்சர் ஒன்றை பொருத்தியுள்ளார். இதனால் அவர் சாலையில் சென்ற போது ஒலி மாசு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி காவல்துறையினர் அவரை வழிமறித்து விசாரித்தனர். அப்போது ஆசிப் தனது…

Read more

சாதனை படைத்த ஒரே மாநாடு…. 25 லட்சம் பேர் பங்கேற்பு…. பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் X பதிவு….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது இந்த மாநாட்டில் மாலை 6 மணி அளவில் கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் உரையாற்ற இருக்கிறார் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிய துவங்கியுள்ளனர். இந்நிலையில்…

Read more

சாப்பாட்டுக்கு வழி இல்ல…. அலைஞ்சிட்டு இருக்கோம்…. மாநாட்டில் தவெக தொண்டர் வருத்தம்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது இந்த மாநாட்டில் மாலை 6 மணி அளவில் கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் உரையாற்ற இருக்கிறார் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிய துவங்கியுள்ளனர். இந்நிலையில்…

Read more

“மாங்காய்னா புளிப்பு… மிட்டாய்னா இனிப்பு… இனி தளபதி கொடி தான் சிறப்பு” அடுக்குமொழியில் அசத்திய தவெக தொண்டர்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது இந்த மாநாட்டில் மாலை 6 மணி அளவில் கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் உரையாற்ற இருக்கிறார் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிய துவங்கியுள்ளனர். இதில்…

Read more

வேலையே போனாலும் பரவாயில்லை…. தவெக மாநாடு தான் முக்கியம்…. இளைஞர் பேட்டி….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது இந்த மாநாட்டில் மாலை 6 மணி அளவில் கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் உரையாற்ற இருக்கிறார் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிய துவங்கியுள்ளனர். இதில்…

Read more

வயதான தம்பதியை அடித்த பெண்…. எப்படி கை நீட்டலாம்…. வைரலான வீடியோவால் டென்ஷனான நெட்டிசன்கள்….!!

நொய்டாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் நாயை நடமாட விட வேண்டாம் என்று வயதான தம்பதியினர் இரண்டு பெண்களிடம் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த இரண்டு இளம் பெண்களும் வயதான தம்பதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அதில் ஒரு பெண் தம்பதியை…

Read more

சுற்றுலா சென்ற புதுமண தம்பதி…. கணவன் கண்முன் நடந்த அநியாயம்…. 5 பேரால் புது பெண்ணுக்கு நடந்த கொடுமை….!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த புதுமணத் தம்பதி பைரவ் பாபா என்ற பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்கு தம்பதி தனியாக இருந்ததை கவனித்த மது போதையில் இருந்த ஐந்து பேர் அவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். முதலில் பெண்ணின் கணவரை சரமாரியாக…

Read more

ஆதார் இதுக்கு ஆதாரமா இருக்காது…. உறுதியாக கூறிய உச்ச நீதிமன்றம்….!!

பஞ்சாப் ஹரியானா நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு இழப்பீடு வழங்க அவரது வயதை ஆதார் அட்டையை வைத்து உறுதி செய்யலாம் என்று கூறியதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக பயன்படுத்தலாமே தவிர வயதை உறுதி…

Read more

“இங்க நிக்காத, உடனே இடத்தை காலி பண்ணு” FOOD VLOGGER-ஐ துரத்திய உணவக உரிமையாளர்…. இதுதான் காரணமா….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் அதிக ஃபாலோவர்ஸ் வேண்டும் என்பதற்காகவும் தங்கள் போடும் பதிவுகளுக்கு அதிக லைக்கள் வரவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வழியை தேர்ந்தெடுப்பார்கள். அவற்றில் ஒன்றுதான் உணவு பற்றி போடப்படும் Food Vlog. இப்படி ஒரு பதிவு…

Read more

250 சதுர அடியில் 5 மாடி கட்டிடம்…. List-ல இது தான் முதல்ல…. வைரல் ஆன புகைப்படம்….!!

பெங்களூருவில் முறையான அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒரு பட்டியல் அதிகாரிகள் கையில் இருக்கும் நிலையில் அதில் முதலிடத்தை பிடித்து இருக்கும் கட்டிடம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 250 சதுர…

Read more

நாயை துரத்திய இளைஞர்…. ஒரு நொடியில் நடந்த சோகம் வெளியான பதப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

ஹைதராபாத் சந்தன்நகர் பகுதியில் உள்ள பிரபல வி வி பிரைட் தங்கும் விடுதியில் உதய் என்ற 23 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி உள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக விடுதியில் மூன்றாவது தளத்திலிருந்து கீழே விழுந்து உதய்…

Read more

“YELLOW ALERT” எதிரொலி…. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….!!

கர்நாடகாவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு நிறுவனங்கள் அனுமதி…

Read more

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து…. நோயாளி பலி…. இதுதான் காரணம்….!!

கொல்கத்தாவின் சீல்டாவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள ஏசியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயணைப்பு வீரர்கள்…

Read more

விளையாடிட்டு இருந்த ஆறு வயசு குழந்தை…. இப்படியா கார் ஓட்டுவது…. கதறும் பாஜக தலைவர்….!!

சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் தீரஜ் சிங் தேவின் ஆறு வயது மகன் செவ்வாய்க்கிழமை இரவு அம்பிகாபூரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே சிறுவன் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்த சமயம் அங்கு…

Read more

பாகிஸ்தான் சிந்தாபாத்தா…..? இந்திய தேசிய கொடி முன் 21 முறை…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஃபைசல் கான். இவர் பாகிஸ்தான் சிந்தாபாத் ஹிந்துஸ்தான் முர்தாபாத் என முழக்கமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர் மீதான விசாரணையில் மத்திய பிரதேஷ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…

Read more

தலைக்கேறிய போதை…. உயிரைப் பறித்த வேஷ்டி தகராறு…. தந்தையைக் கொன்ற மகன்….!!

பெங்களூரு பன்னர்கட்டா பகுதியை சேர்ந்த 76 வயது முதியவரான வேலாயுதத்தின் மகன் வினோத். தந்தையும் மகனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது ஆடை தொடர்பாக இருவருக்கிடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அப்போது வேலாயுதம் மகன்…

Read more

அதிக சத்தத்துடன் ‘DJ Music’…. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…. கதறும் பெற்றோர்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர்கள் கைலாஷ் – ஜமுனாதேவி தம்பதி. இந்த தம்பதியின் 13 வயது மகன் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களது வீட்டின் முன்பு அதிக சத்தத்துடன் டிஜே இசை போடப்பட்டுள்ளது. இதைக் கேட்டதும்…

Read more

சொல் பேச்சு கேட்காத மகள்…. தலைகீழாக தொங்கவிட்டு தந்தை செய்த கொடூரம்…. வைரலான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் ராய் என்பவர் தனது 10 வயது மகளை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கியுள்ளார். தனது பேச்சைக் கேட்காத குற்றத்திற்காக தான் அவர் அந்த 10 வயது சிறுமியை இவ்வாறு கொடுமை செய்துள்ளார்.…

Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்… தொடரும் உண்ணாவிரத போராட்டம்…. உயிருக்கு போராடும் மருத்துவர்….!!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பலர் போராட்டத்தில் இறங்கினர். கடந்த சனிக்கிழமை முதலாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில்…

Read more

பெண் வேடத்தில் திட்டம் போட்ட இருவர்… அலாரத்தால் தப்பிய ஏடிஎம் பணம்…. போலீஸ் விசாரணை….!!

மகாராஷ்டிரா மாநிலம் ஃபசல்புராபகுதியில் அமைந்திருந்த மகாராஷ்டிரா வங்கியின் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம்மில் திருட முயன்ற இருவர் பெண்களைப் போன்று ஆடை அணிந்து வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே போன்று ஒன்றை அடிக்க முயற்சித்துள்ளனர். இதனால் அவர்களைப்…

Read more

பார்சலுக்குள் விஷ ஜந்து…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான காணொளி….!!

சீனாவை சேர்ந்த சோபியா அலோன்சோ-மோசிங்கர் என்ற 18 வயது பெண் செயின் என்ற ஆன்லைன் தளத்தில் தனக்கு பூட்ஸ் ஒன்று ஆர்டர் செய்துள்ளார். அவரது பார்சல் வீட்டிற்கு வந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பார்சல் உள்ளே ஒரு தேள் இருந்துள்ளது. முதலில்…

Read more

Other Story