ஒரே ஒரு ஆபரேஷனால் தாயை இழந்த 3 மாத குழந்தை… உடலை வாங்க மறுத்து போராடும் உறவினர்களால் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நயினார் கோவில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கீதாவிற்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசம்பட்டியில் சிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொதியழகி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பொதியழகிக்கு சூடாமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது…. இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூமாண்ட கவுண்டனூரில் விவசாய மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பூரணியும் சின்னியம்பாளத்தைச் சேர்ந்த மதன்குமார்(29) என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெங்களூரில்…

Read more

இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவி… தென்னை மரம் விழுந்து பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்-பூண்டி சாலையில் கூலி வேலை பார்க்கும் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் இளமதி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாமிநாதன் அவரது மனைவி மகள் இளமதி ஆகியோர் நரசிபுரத்தில்…

Read more

பிரசவத்தில் இறந்த இளம்பெண்….. டாக்டர்கள் இல்லாதது தான் காரணம்…? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி(20) நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் பிரசவத்திற்காக சித்ராதேவி கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் இல்லாததால் செவிலியர் மற்றும்…

Read more

காணாமல் போன இளம்பெண்ணின் சடலம் மீட்பு…. நடந்தது என்ன….? பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாதகண்டியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிசிஏ பட்டதாரியான விசித்ரா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த விசித்ரா திடீரென காணாமல் போய்விட்டார். அதன் பிறகு…

Read more

இளம்பெண் சாவில் சந்தேகம்….? கணவர் வீட்டை சூறையாடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் கௌசல்யா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யாவுக்கு கடலூரைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 2-…

Read more

கை, கால்கள் கட்டப்பட்டு…. அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி-குலமங்கலம் செல்லும் சாலையோரம் கிணறு அமைந்துள்ளது. அந்த கிண்ணத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மிதந்ததை கண்டு பொதுமக்கள்…

Read more

இளம்பெண் கொடூர கொலை…. சாக்கு முட்டையில் கட்டி உடலை கிணற்றில் வீசியதால் பரபரப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் சாலையில் கண்டமான்குளத்தின் கரை அருகே பயன்பாடு இல்லாத தரைமட்ட கிணறு அமைந்துள்ளது. நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார். அப்போது கட்டப்பட்ட நிலையில்…

Read more

சரியாக சாப்பிடாமல் இருந்த இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவல்பூர் கிரேட் நகர் பகுதியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான ராஜஸ்ரீ(23) என்ற மகள் இருந்துள்ளார். இவர் வீட்டில் இருந்தபடியே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக சரியாக…

Read more

தாய் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி…. புது பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த கௌரி தனது தாய் வீட்டிற்கு…

Read more

ஏரியில் மிதந்த இளம்பெண்ணின் உடல்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூர் பெரிய ஏரியில் 25 மதிக்கத்தக்க பெண்ணின் உடல் நேற்று முன்தினம் மிதந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

குழந்தை பிறந்த 1 மாதத்தில்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2-வது தெருவில் சர்வேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சர்வேஷ் பவித்ரா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மாத பெண் குழந்தை…

Read more

மகளை பார்த்து வந்த பெற்றோர்…. இளம்பெண் சாவில் மர்மம்….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.திம்மசந்திரன் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலா(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கமலாவுக்கு கணேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

Other Story