கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில் பாடி, பாண்டியன்குப்பம் ஆகிய கிராமங்களில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்பனை செய்த…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மஅள்ளி பகுதியில் சட்டவிரதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

நண்பருடன் இணைந்து வழிப்பறி…. ஊர் காவல் படை வீரர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு ரயில் நிலைய மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என்பது தெரியவந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கோபிநாத் கோவை…

Read more

சட்ட விரோதமாக செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ராமசாமி என்பது தெரியவந்தது. அவர் கடைகளுக்கு புகையிலை…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்து ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் விக்கி என்பது தெரியவந்தது. மேலும்…

Read more

அடித்துப் பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிற்கு பின்புறம் பிளாஸ்டிக் குடத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஒரு வீட்டிற்கு சென்று…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் பதுக்கிய பொருள்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி அம்மாகுளத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீசன் என்ற மகன் இருக்கிறார். இவரது வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று ஜெகதீசனின்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆறுமுகம் பிள்ளை தெருவில் வசிக்கும் விஷ்ணுகாந்த்(28) என்பது தெரியவந்தது.…

Read more

Other Story