கடன் பிரச்சனையால் அவதி… ஹேர்டை குடித்து பெண் இறப்பு… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ சண்முகபுரம் பகுதியில் பாத்திமா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் சாகுல் ஹமீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட…

Read more

கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்தி தெருவில் பாத்திமா பீவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்லானி என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் பாத்திமா பீவி தனது கணவரின் நண்பரான அமீது என்பவருக்கு தனியார் நதி நிறுவனத்தின் மூலமாக எல்.இ.டி டிவி…

Read more

2 குழந்தைகளின் தாய் தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி நகராட்சியில் செந்தமிழ் நகர் வடக்கு பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் மகனும், ஒன்றாம்…

Read more

திருட்டு வழக்கில் மகன்கள் கைது…. தாய் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொத்தியம்பாக்கம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய வெள்ளவேடு…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிக்கல் கிராமத்தில் ஹரிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இல்லையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையத்தில் குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குணசேகர் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குட்டப்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதி தனது வீட்டில் யாரும்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில்…

Read more

குறுஞ்செய்தி அனுப்பிய மனைவி…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் ஐயப்பன் கோவில் வீதியில் நிர்மல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்மல்ராஜ் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.…

Read more

ஊருக்கு அழைத்து செல்லாத கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகலக்கோட்டை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாதன் சாவ் என்பவர் தனது மனைவி பூனம் தேவியுடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தேவி தனது கணவரிடம் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல வேண்டும்…

Read more

பேரனை கொன்று மகள் தற்கொலை…. தாய் எடுத்த விபரீத முடிவு…. அடுத்தடுத்து பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசமுத்திரம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி பிரியா தனது குழந்தை நிசானுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து…

Read more

மனநிலை பாதிக்கப்பட்டு கணவரை கொன்ற மனைவி….. கிணற்றில் குதித்து தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரடிஅள்ளி ஊராட்சி கூட காரசி கொட்டாய் கிராமத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தோஷ்(18) என்ற மகனும், துர்கா(14) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் துர்கா தனது…

Read more

“குறுக்கிட்டு பேசாதே”…. மனைவியை திட்டிய டிராவல்ஸ் உரிமையாளர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தகடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தம்பிகளுடன் சேர்ந்து டிராவல்ஸ் மற்றும் சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன் என்ற மகனும், சரவண…

Read more

தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயம்…. பெண் கொடூர கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எல்.என் புரம் நவரத்தின நகரில் பிரம்மன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சுப்பம்மாள்(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் இந்திராநகர் ஐந்தாவது தெருவில் ஏசுதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சகாயத் திவ்யா(19), சகாய பூஜா மவுலிகா(16) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு…

Read more

சமாதானம் செய்த பெற்றோர்…. பெண் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கேத்துரெட்டிபட்டி கிராமத்தில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி அஜித்குமார் மது…

Read more

அதிகாலையில் கண்விழித்த கணவர்…. சடலமாக தொங்கிய மனைவி…. கதறும் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தெற்கு கோனார்கோட்டை கீழத்தெருவில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி, சோளம் போன்றவற்றை…

Read more

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டுப்புதூரில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோ மற்றும் வேன் ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சசிகலா(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு திவித் (5), தர்ஷன்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில்…

Read more

கூட்டு குடும்பத்தில் வாழ்ந்த பெண்…. சிறு பிரச்சனையால் விபரீதம்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றின் கரை காலனியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமாரி தனது மாமனார், மாமியார், கணவர், குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து…

Read more

தூக்கில் தொங்கிய உடல்…. கணவரை இழந்த பெண் மர்மமாக இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டிகுட்டை மேடு பகுதியில் கணவனை இழந்த மீனா என்ற பெண் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் தாரமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பிற்காக மீனா…

Read more

3 மகள்களை தவிக்க விட்டு…. தொடக்கப்பள்ளி சமையலர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வேடம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலறாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்வேதா ஸ்ரீ(11), யுவஸ்ரீ(8), லோகலட்சுமி(4)…

Read more

3 குழந்தைகளின் தாய் தற்கொலை…. தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள படதாசம்பட்டியில் 40 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான திருமால் என்பவர் தனக்கு அண்ணி முறையான அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில்…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. பெண் தீக்குளித்து தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோல் நான்காம் தட்டுவிளை பகுதியில் கொத்தனாரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோய் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட…

Read more

வட மாநிலத்தில் வேலை பார்க்கும் கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியில் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமீரா பானு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதில் இப்ராஹிம் வட மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும்…

Read more

பெண் விஷம் குடித்து தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புது கிராமத்தில் மரிய வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சோபா திடீரென தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.…

Read more

குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை…. சகோதரர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. ஊர் காவல் படை வீரரின் மனைவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லீபுரத்தில் சிவசுபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு…

Read more

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டியானுர் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தீராத வயிற்று…

Read more

Other Story