அழுகிய நிலையில் முதியவரின் உடல் மீட்பு…. அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி இரட்டை பாலம் அருகே தனியார் தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இந்த தென்னந்தோப்பில் இருக்கும் கிணற்றில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தென்னந்தோப்பு உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த முதியவரின்…

Read more

நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செவல்குளம் கிராமத்தில் சோமதுரை- கிருஷ்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் திவ்யா பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக சங்கரன்கோவிலில் இருக்கும் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி…

Read more

மனைவிக்கு ஸ்கூட்டர் ஓட்ட பயிற்சி அளித்த பெயிண்டர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் தெற்கு தெருவில் தங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான தங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜுக்கு இதயகுமாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இதயகுமாரி தனது கணவரிடம்…

Read more

“பல சிறுமிகளுடன் காதல்”…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தேவிபட்டணம் காமராஜர் காலணியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன்(20) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேசன் சிறுமிகளிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

அரசு பேருந்து மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. சாப்ட்வேர் இன்ஜினியர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நம்பிராஜனுக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் சண்முகநல்லூர் கோவில் அருகே பழுதாகி…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் இந்திரா நகரில் ஜீவானந்தம்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவானந்தத்திற்கும் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்சயக்கப்பட்டது. வருகிற ஆவணி மாதம்…

Read more

யோகா போட்டியில் சாதனை…. தென்காசி பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் கரூர் மாவட்டத்தில் நடத்திய ஆசிய பசுபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2023 தேர்ச்சி போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில்…

Read more

வருகிற 15-ஆம் தேதி இதற்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மதுபான கடைகள், மது கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான…

Read more

இளம்பெண் கொடூர கொலை…. சாக்கு முட்டையில் கட்டி உடலை கிணற்றில் வீசியதால் பரபரப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் சாலையில் கண்டமான்குளத்தின் கரை அருகே பயன்பாடு இல்லாத தரைமட்ட கிணறு அமைந்துள்ளது. நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார். அப்போது கட்டப்பட்ட நிலையில்…

Read more

குற்றாலத்தில் குளு குளு சீசன்…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குற்றால அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்…

Read more

குற்றாலத்தில் குளுகுளு சீசன்…. அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக இருக்கிறது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனையடுத்து இரவு 10 மணிக்கு வெள்ளப்பெருக்கு…

Read more

ஜவுளி எடுக்க சென்ற இன்ஜினியர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர்- பொடியனூர் மேலத்தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்குமார்(20) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான ராஜேஷ்குமார் ஜவுளி எடுப்பதற்காக தென்காசிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ராமச்சந்திரபட்டணம் பகுதியில் இருக்கும்…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, கே.சி ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சுற்றுலா வேன்…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்புலியங்குடி அருந்ததியர் தெருவில் மகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புளியங்குடி மனோ கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மணிகண்டனும்…

Read more

ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் களை கட்டியது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகின்றனர். நேற்றும், இன்றும்…

Read more

ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்… குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் களைக்கட்டியுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று ஏராளமான சுற்றுலா…

Read more

ஆசிரியை திட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பிச்சாண்டி கீழ தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் முனீஸ்வரி(16) புளியங்குடியில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

மனைவியின் கழுத்தை அரிவாளால் அறுத்து…. தொழிலாளி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பேருந்து நிலையம் அருகே மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாரியப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி…

Read more

கடத்தி சென்ற வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி கிராமத்தில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமுத்திரபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்து 2017-ஆம் ஆண்டு சமுத்திரபாண்டி சிறுமியை கடத்தி சென்று பாலியல்…

Read more

குற்றாலத்தில் குளுகுளு சீசன்…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக இருக்கிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளிக்கின்றனர். நேற்று குளிர்ந்த காற்று வீசி குளுமையான சூழல் நிலவியது. மேலும் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து…

Read more

பெற்றோருடன் சென்ற இளம்பெண்…. காதலன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள துரைச்சாமியாபுரம் இந்திரா காலனியில் வாழவந்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(22) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதமாக கார்த்திக்கும், சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more

மனைவியை அழைத்து சென்ற மாமனார்…. அரிவாளால் வெட்ட முயன்ற மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிதர்மம் புதுமனை தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த அப்ரானந்தம் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்,…

Read more

நாய்கள் கடித்து குதறிய நிலையில்…. முட்புதரில் கிடந்த குழந்தை உடல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் இருக்கும் முட்புதரில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

தந்தை இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு பாவூர்சத்திரத்தில் இருக்கும் டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்கவாசகத்தின் தந்தை பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால்…

Read more

லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால குடியிருப்பு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பிரிவு கண்காணிப்பாளராக சீனிவாசன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பராமரிப்பு மற்றும் திட்ட பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த ராமசுப்பிரமணியன் என்பவருக்கு வந்த அரியர்…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் யோகீஸ்வரர் தெருவில் பெற்றோரை இழந்த ஐயப்பன் தனது பாட்டி கோமதியுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியுடன் சேர்ந்து ஆடுகளை மேய்த்தும், மாடு புரோக்கர் வேலையும் பார்த்து வந்துள்ளார். நேற்று காலை ஐயப்பன் தனது வீட்டில்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. தாய் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோடு பகுதியில் மருதையா என்பவர் வகித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மல்லிகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

கோவில் உண்டியலில் மோதிய மோட்டார் சைக்கிள்…. 2 நண்பர்கள் பலி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மோட்டை கிராமத்தில் நல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ்(19) சென்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான ஜெகனுடன்(19) செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு…

Read more

தாத்தாவுடன் விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம்…

Read more

பொதிகை ரயில் மீது கல்வீச்சு…. படுகாயமடைந்த 2 பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் ரயில் இரவு 9.20 மணிக்கு மறவன் குளத்தை கடந்து சென்றபோது மர்ம நபர்கள் முன்பதிவு இல்லாத பெட்டி மீது கற்களை வீசி…

Read more

உயிருக்கு போராடிய நபர்…. காப்பாற்ற சென்ற விவசாயி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அருணாச்சலபுரத்தில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் நெல், கத்திரிக்காய் போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக கனகராஜ் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது. இவர் இரவு நேரத்தில்…

Read more

திடீரென பெய்த மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சுமார் 15 நிமிடம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து பொதுமக்கள்…

Read more

சாவிலும் இணைபிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை செல்வ விநாயகர் கோவில் தெருவில் மாயாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு கல்யாணி(50) என்ற மனைவியும், சங்கர்(30) என்ற மகனும் இருந்துள்ளார்.…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….

தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையிலான போலீசார் அதிக பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று பிரானூர் பார்டரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்களை…

Read more

சிறுவனின் விளையாட்டுத்தனமான செயல்…. தீயில் எரிந்து நாசமான வைக்கோல் கட்டுகள்…. 1 மணி நேர போராட்டம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆவுடையானூர் கைகொண்டார் தெருவில் திருமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் மாட்டு தீவனத்திற்காக தனக்கு சொந்தமான இடத்தில் 100-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகளை வாங்கி படப்பாக அடுக்கி வைத்துள்ளார். நேற்று வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

தனியாக நின்ற சிறுமி…. ஆட்டோவில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுமி செங்கோட்டைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு செல்போன் கடையில் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்துவிட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திப்பனம்பட்டி பகுதியில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனியம்மாள்(52) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சீனியம்மாள் நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் கானார்பட்டி விலக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சக்திவேல்…

Read more

14 வயது சிறுமிக்கு தொந்தரவு…. தட்டி கேட்ட தந்தையுடன் கைகலப்பு…. வாலிபர் போக்சோவில் கைது….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை காந்தி பஜார் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாரதிராஜா என்ற மகன் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரதிராஜா 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுபற்றி அறிந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. ஓட்டுனரின் நிலை என்ன…? பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் பகுதியில் இருந்து நுங்கு ஏற்றிக்கொண்டு மினி லோடு வேன் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் முன்பு சென்றபோது முன்னால் சென்று…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபரின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவில் கூலி வேலை பார்க்கும் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேர்மன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேவர் பிளாக் கல் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை…

Read more

இளைஞர்களே ரெடியா….? தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகிற 11+ஆம் தேதி சனிக்கிழமை…

Read more

கடன் வாங்கி மது குடித்த மகன்…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து அறநிலையத்துறையில் அலுவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அவர் பலரிடமிருந்து கடன் வாங்கி மது குடித்து வந்துள்ளார். இதனால்…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி புது காலணியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினர் உறவினர்…

Read more

செல்போன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்…. வைரலாகும் வீடியோ…. அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிவக்குமார் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவர் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் அரசு பேருந்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார். இதனை ஒரு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. டீக்கடை உரிமையாளர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியூர் கிராமத்தில் கோமதிநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கோமதிநாயகம் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கண்டிகைபேரி அருகே சென்றபோது எதிரே…

Read more

பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. உறவினர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நல்லூர் தங்கம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சஜிதா கடந்த 13-ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் சிஜி ஆலங்குளம் காவல்…

Read more

கேலி, கிண்டல் செய்த ஆசிரியர்…. மாணவனின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி சி.எஸ்.ஐ சர்ச் தெருவில் ராஜதுரை லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜதுரை ஒரு மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் கேலி,…

Read more

டிராக்டரை இயக்கிய பிளஸ்-1 மாணவர்…. சக்கரத்தில் சிக்கி உடல் சிதைந்து சிறுவன் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியூரில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மனோஜ் பாண்டி(15) என்ற மகனும், முத்து(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில்…

Read more

வருகிற மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற மார்ச் மாதம் 4- ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம்  தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி,…

Read more

“குளிர்பானம்” என நினைத்து மருந்தை குடித்த சிறுவன்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள முதலியார்பட்டியில் முகமது அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது பீர் மைதீன்(12) அரசு மேல்நிலைப் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 17-ஆம் தேதி மதியம் மைதீன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை…

Read more

Other Story