ரயிலில் ஏற முயன்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் அம்மன் கோவில் தெருவில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராஜீவ் காந்தி, திருநெல்வேலியில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாரிசெல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர்.…

Read more

Other Story