சிக்னலில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்து…. மடக்கி பிடித்த போலீஸ்…. எச்சரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. நேற்று மதியம் கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உழவர் சந்தை அருகே சென்ற போது…

Read more

Other Story