தமிழகத்தில் விரைவில் நீட் தேர்வுக்கான விலக்கு கிடைக்கும்…. அமைச்சர் மா.சு உறுதி…!!!

நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது நீட் தகுதி தேர்வு அடிப்படையில் கொண்டு நடத்தப்படுகிறது. 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மேலும் நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி தான் நடத்தப்படுகிறது. இதனால் மாநில கல்வி பாரியத்தின் பாடத்திட்டத்தில்…

Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. இதற்கெல்லாம் விலக்கு கோரலாம்?…. இதோ விபரம்….!!!!

வரி செலுத்துபவர்கள் தங்களது நிதி ஆவணங்களை ஒழுங்கமைக்கவும், இந்த நாட்களில் தங்கள் வரி சேமிப்பை அதிகரிக்கவும் எண்ணுகின்றனர். வழக்கமான வரி சேமிப்பு முதலீடுகளைத் தவிர்த்து ITR 2023-ஐ தாக்கல் செய்யும்போது, ​​பல விலக்குகள் இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். வருமான…

Read more

பான்-ஆதார் இணைப்பு…. இவர்களுக்கு கட்டாயமில்லை?…. அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30, 2023 வரை அரசு நீட்டித்து இருக்கிறது. இதுவரையிலும் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் அரசு விதித்திருக்கும் காலக்கெடுவுக்குள் வேலையை முடித்திடவேண்டும். இல்லையெனில் அவர்களின் பான் கார்டு செயலிழந்து விடும். மற்றொருபுறம் பான்…

Read more

பான்-ஆதார் இணைப்பதில் விலக்கு…. யாருக்கெல்லாம் தெரியுமா?…. இதோ விபரம்….!!!!

பான்கார்டை ஆதாருடன் இணைப்பதற்குரிய காலக்கெடு வரும் மார்ச்-31 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பு செயல்முறையை செய்யவில்லை எனில், நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான்கார்டு செயலிழந்து விடும் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் வருடத்தில்…

Read more

தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. CUTE நுழைவு தேர்வில் 10-ம் வகுப்பு மதிப்பெண் கேட்கும் பகுதி நீக்கம்…!!

இந்தியாவில் மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதற்கு க்யூட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் போன்றவைகள் நடத்தப்படுகிறது. இதில் கியூட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் கட்டாயமாக 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்…

Read more

“வருமான வரி ரிபேட்”…. இனி இவர்கள் பணத்தை சேமிக்கலாம்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் 2023-24 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இப்பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு ரூபாய்.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக வருமான வரி…

Read more

வருமான வரி விலக்கு ரூ.5 லட்சம் உயர்வு?…. 2023 பட்ஜெட்டில் வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

தற்போது நாட்டில் பட்ஜெட்டுக்கான நேரம் வந்து விட்டது. ஏனெனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்,.1 ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போன்று இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல…

Read more

Other Story